tag:blogger.com,1999:blog-7070154833970890799.post8272219176623751400..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-12036099544314086302020-10-06T18:50:15.900+05:302020-10-06T18:50:15.900+05:30Thanks for sharing this info, keep posting…
Varun...Thanks for sharing this info, keep posting…<br /><br />Varun Sethupathi<br /><a href="http://www.selvamhardwares.com" rel="nofollow"> Selvam Hardwares </a><br />Vijay Sethupathihttps://www.blogger.com/profile/10041528434304792208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-5745297412729741302020-09-10T19:06:26.449+05:302020-09-10T19:06:26.449+05:30👍உண்மையான காரணம் இவைதான்😊
👍உண்மையான காரணம் இவைதான்😊<br />Venkat Retd., IB Officerhttps://www.blogger.com/profile/17963181078019256746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-11044435045378375912020-07-06T14:41:09.166+05:302020-07-06T14:41:09.166+05:30கண்டிப்பாக😊🙏கண்டிப்பாக😊🙏Nusrath saleemhttps://www.blogger.com/profile/00206679485939414020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-10285725420681413032020-07-06T11:29:19.194+05:302020-07-06T11:29:19.194+05:30உங்கள் கடைசி வரிகள் சத்தியமானவை. வளர்த்த செல்லப்பி...உங்கள் கடைசி வரிகள் சத்தியமானவை. வளர்த்த செல்லப்பிராணியைப் பிரிவது மிகவும் கொடுமையே. அதனால் வளர்க்காமலே அன்புகாட்டுவதுதான் சரி. ஆனால் நகர்ப்புற வாழ்வில் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் சொல்வதையும் கேட்டுத்தானே செயல்பட வேண்டி உள்ளது! <br /><br />நான் நாய் வளர்ப்பதில்லை -இப்போது! இளம் வயதில் எங்கள் வீட்டு வாசலில் dedicated ஆக இரண்டு மூன்று நாய்கள் எப்போதுமே இருக்கும். நாங்கள் சாப்பிடும்போதெல்லாம் அவைகளுக்கும் ஓடிச்சென்று சோறிடுவோம். ஹும், அது ஒரு நிலாக்காலம்!<br /><br />தங்கள் வரவுக்கு நன்றி. மற்ற வலைப்பதிவர்களின் எழுத்துக்களையும் நீங்கள் படித்து அவர்களை உற்சாகப்படுத்தவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.<br />இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-16494988174521195012020-07-05T08:21:43.808+05:302020-07-05T08:21:43.808+05:30நாயை நாய் என்று சொல்லும் போதே நீங்கள் நாய் வளர்க்க...நாயை நாய் என்று சொல்லும் போதே நீங்கள் நாய் வளர்க்காதவர் என்று தெரிகிறது.😃😃<br />கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு முன் நடந்த விஷயம் மீண்டும் நினைவில்.சாத்தனூர் அணைக்கு அப்பா மாற்றலாகிச்செல்ல அவருக்கு முன் இருந்தவர் நாயை இல்லையில்லை ட்யூனியை விட்டு விட்டு சென்று விட்டனர்.அப்பாக்கு நாய் சுத்தமா பிடிக்காது.அர்ச்சுனா பணியாள் அவர் அப்பாவிடம் கெஞ்சி வளர்க்க கேட்டு அங்கேயே இருந்தது.கருப்பு வெள்ளை நிற நாட்டு நாய்தான்.நெற்றியில் வெள்ளையா நாமம் .இருப்பதிலேயே சின்ன பெண் நான் என்பதால் என்னிடம் ஒட்டி கொண்டது.ரிங் பந்து ஓடிப்பிடித்து விளையாடுவது எல்லாம் அதனுடன் ஆனால் தொடாமல் அது புரிந்து கொள்ளும்.ஒருநாள் மாலை நேரம் அப்பா கீழே ஈஸி சேரில் நான் படிக்கட்டு மேலே உட்கார்ந்து இருக்க ட்யூனி சுவற்றைப்பார்த்து அப்பாவைப் பார்த்து அப்புறம் என்னைப் பார்த்து ஓடி ஓடி குரைத்தது.அது இங்கும் அங்கும் அலைந்து பரிதவித்த காட்சி இன்னும் கண்களில்.அப்பா திரும்பி ப் பார்க்க ஒரு ஆறடி பாம்பு ஒரே தாவலில் என்னையும் இழுத்து மேலே ஓடினார்.அதற்கப்புறம் ட்யூனிக்கு அவரிடம் பாசம் கிடைத்தது.ஒரு முறை காட்டிலிருந்து வந்த சின்ன மான்குட்டியை அதன் வாலைப்பிடித்து அப்பாவிடம் கொண்டு சேர்த்தது ஒரு முடி கூட உதிராமல் அப்பாவிடம் இன்னும் மதிப்பு கூடியது.அப்பாவிற்கு மாறுதல் .நிறைய அழுதேன் ஆனால் கூட்டிச் செல்ல முடியவில்லை.சிலநாள் கடிதங்களில் விசாரிப்பு அப்புறம் மறந்து போனேன். நாய்களின் கண்கள் அவ்வளவு உணர்வு பூர்வமானவை.அதை வளர்ப்பவர்களுக்குத்தான் தெரியும்.நீங்கள் சொல்வதுபோல் நகர்ப்புற பகுதிகளில் வாழும் நமக்கு வளர்ப்பது கஷ்டம்தான்.என் மகன் எத்தனை முறை கேட்டும் நான் மறுத்து விட்டேன்.நாய் வளர்த்து விட்டு அதைப்பிரிவது மிகக்கொடுமை.மனிதர்களிடம் நட்பு பாராட்டுவதை விட நாய்கள் மிக மிக மேலானவை.மறந்து போனதை ஞாபகத்துக்கு கொண்டு வந்ததற்கு நன்றி ஐயா🙏🙏Nusrath saleemhttps://www.blogger.com/profile/00206679485939414020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-38930799179604187002020-07-03T12:38:22.615+05:302020-07-03T12:38:22.615+05:30உண்மைதான் ஐயா! வளர்த்துப் பார்த்தால்தானே பிள்ளையின...உண்மைதான் ஐயா! வளர்த்துப் பார்த்தால்தானே பிள்ளையின் அருமை தெரியும்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-28330090212251566092020-07-03T12:36:54.789+05:302020-07-03T12:36:54.789+05:30ஒரே ஒரு நாயென்றால் சுருக்கமாக எழுதியிருக்கலாம். பல...ஒரே ஒரு நாயென்றால் சுருக்கமாக எழுதியிருக்கலாம். பல நாய்கள் இடம்பெற்று விட்டதால் எல்லாருக்கும் இடம் அளிக்கவேண்டுமே! இல்லையென்றால் குரைத்தே தங்கள் எதிர்ப்பைக் காட்டிவிடுமே!<br />இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-81012242069381818622020-07-03T12:33:55.837+05:302020-07-03T12:33:55.837+05:30வளர்ப்புப் பிராணி எதுவாயிருந்தாலும் நகர்ப்புறச் சூ...வளர்ப்புப் பிராணி எதுவாயிருந்தாலும் நகர்ப்புறச் சூழ்நிலையில் கஷ்டங்களே அதிகம் உண்டு என்பது கண்கூடு. 'மாமியார் போல்' செயல்படுவது என்றால் என்ன என்பதைப் பின்னொரு நாளில் விளக்கமாகத் தெரிவியுங்கள். <br />இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-25420812450243436092020-07-03T12:30:39.808+05:302020-07-03T12:30:39.808+05:30ஆம், வளர்ப்பவரின் மன நிலையைப் பிரதிபலிப்பதுபோல் தா...ஆம், வளர்ப்பவரின் மன நிலையைப் பிரதிபலிப்பதுபோல் தான் வளர்ப்புப் பிராணிகளும் நடந்துகொள்ளும். இருவரிடையேயும் பரஸ்பரப் புரிதல் அவசியமே. இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-58403820103889502982020-07-03T12:07:48.820+05:302020-07-03T12:07:48.820+05:30வளர்ப்போருக்குத்தான் அதன் அருமை பெருமை தெரியும். ந...வளர்ப்போருக்குத்தான் அதன் அருமை பெருமை தெரியும். நான் வளர்த்ததில்லை. இருந்தாலும் நண்பர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். வித்தியாசமான நோக்கிலான பதிவு.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-76769225398665146402020-07-03T05:48:06.629+05:302020-07-03T05:48:06.629+05:30ரொம்ப நீளமாக இரு குறித்து எழுதும் அளவு நொந்து போயி...ரொம்ப நீளமாக இரு குறித்து எழுதும் அளவு நொந்து போயிருக்கிறீர்கள் போல... நாய் வளர்ப்பில் நமக்கும் சில சங்கடங்கள் உண்டு. அருகிலிருப்போருக்கும் சில சங்கடங்கள் உண்டு. ஏனோ என்னால் அவற்றை வெறுக்க முடியாது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-18483226329114366102020-07-02T17:47:34.620+05:302020-07-02T17:47:34.620+05:30நான் ஒரு நாயை வளர்த்து அனுபவம் கொண்டவன் ப்போது நாய...நான் ஒரு நாயை வளர்த்து அனுபவம் கொண்டவன் ப்போது நாய்வளர்ப்பதில் உ ள்ள கஷ்டங்கள்தான் தெரிகிறது அனுகூலங்களைவிட சிரமங்களதிகம் என்மனைவி எங்கள்நாயை தன்மாமியார்பொல் செயல் படுகிறது என்பாள் அதைப்பற்றி ஒரு பதிவே எழுதி இருக்கிறேன் உங்கள் பொன்னித்தீவு இன்னும் கவனத்தில் இருக்கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-56113542904985334542020-07-02T17:24:20.203+05:302020-07-02T17:24:20.203+05:30அடுத்தவருக்கு எவ்வித தொல்லை தராமல் வளர்க்க வேண்டும...அடுத்தவருக்கு எவ்வித தொல்லை தராமல் வளர்க்க வேண்டும்... ஆனால் அது நன்றியுள்ள ஜீவனுக்கு தெரியுமா என்பது வளர்ப்பவருக்கு தெரியணுமே...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-27038983403265315402020-07-02T14:44:27.078+05:302020-07-02T14:44:27.078+05:30பெரும்பாலும் பாதுகாப்புக்காகத்தான் நாய் வளர்க்கிறா...பெரும்பாலும் பாதுகாப்புக்காகத்தான் நாய் வளர்க்கிறார்கள். தனிமையில் இருந்து விடுபடவும் சிலர் வளர்க்கிறார்கள். வேறு சிலர் அந்தஸ்திற்காகவும் வளர்ப்பதுண்டு. இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-37985574901375201272020-07-02T14:41:51.576+05:302020-07-02T14:41:51.576+05:30ஆம், சுற்றியுள்ளவர்களைப் பற்றிய கவலையும் நாய் வளர்...ஆம், சுற்றியுள்ளவர்களைப் பற்றிய கவலையும் நாய் வளர்க்க விரும்புவோரை அதைரியப்படுத்தி விடுவது உண்மையே. இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-47982255019740937252020-07-02T14:38:25.750+05:302020-07-02T14:38:25.750+05:30ஆம், நாய் மிகவும் சென்சிட்டிவ் ஆன பிராணி. அன்பு கா...ஆம், நாய் மிகவும் சென்சிட்டிவ் ஆன பிராணி. அன்பு காட்டுவோர் மீது அது காட்டும் பரிவும் பாசமும் சொல்லிமுடியாது. ஆனால் நகர்ப்புற வாழ்வில் எப்படி மாடுகளை வளர்க்க முடிவதில்லையோ அப்படியே நாய் வளர்ப்பும் நடைமுறைச் சிக்கல்களை உண்டாக்கிவிடுகிறது. அதனாலேயே பலரும் அதில் ஈடுபடுவதில்லை என்று நினைக்கிறேன்.<br />இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-10924312602410755052020-07-02T13:37:53.535+05:302020-07-02T13:37:53.535+05:30அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட காரணத்தினால் தான் நான...அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட காரணத்தினால் தான் நான் நாய் வளர்க்கிறேன் என்று உரிமையாளர்கள் சொன்னால் நன்றாக இருக்கும். காரணம் அரிய ஆவலாக உள்ளேன். அன்பை காட்ட, பாது காப்புக்காக,தவிர வேறு எதேனும் உண்டா??? இருந்தால் சொல்லுங்கள்.Krish Sridharhttps://www.blogger.com/profile/09752368723133989799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-83233581428072322452020-07-02T13:04:25.144+05:302020-07-02T13:04:25.144+05:30ஆஹா! சிலருக்கு செல்லப் பிராணியாக இருந்தாலும் பலரு...ஆஹா! சிலருக்கு செல்லப் பிராணியாக இருந்தாலும் பலருக்கு இவற்றைக் கண்டால் அலர்ஜியே!<br /><br />எங்கள் வீட்டில் வளர்ப்பதில்லை. நண்பர்களின் வீடுகளில் வளர்த்ததுண்டு - அங்கே செல்ல்லும்போது கிடைத்த அனுபவங்கள் சிலவற்றை என் பக்கத்தில் பகிர்ந்ததுண்டு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-19755694110129851462020-07-02T12:00:55.204+05:302020-07-02T12:00:55.204+05:30கடந்த ஆறு வருடங்களாக, எங்கள் வீட்டில் ஒரு நாய் இரு...கடந்த ஆறு வருடங்களாக, எங்கள் வீட்டில் ஒரு நாய் இருக்கிறது. <br />அதுவும் ஒரு குழந்தைதான்.<br />மனிதர்கள் வெளிப்படுத்துகின்ற அத்துணை உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது.<br />நாம் பேசுகிற வார்த்தைகளைப் புரிந்து கொள்ளுகிறது.<br />வீட்டில் அதுவும் ஒரு குழந்தையாய் வளர்ந்து கொண்டு வருகிறது.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-59786010732297677042020-07-02T11:31:44.436+05:302020-07-02T11:31:44.436+05:30ஆகா,நல்லதொரு மாற்றம் தான்
நானும் நாய்பிரியர் அல்ல...ஆகா,நல்லதொரு மாற்றம் தான் <br />நானும் நாய்பிரியர் அல்லன்!chellappahttps://www.blogger.com/profile/09565329537423496842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-48109637580616614332020-07-02T11:26:10.657+05:302020-07-02T11:26:10.657+05:30திருக்குறளை விடச் சிறிதான பின்னூட்டம்! நன்றி நண்பர...திருக்குறளை விடச் சிறிதான பின்னூட்டம்! நன்றி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-3938603185980153832020-07-02T11:25:04.907+05:302020-07-02T11:25:04.907+05:30எனக்கும் உங்களைப் போலவேதான் நாயகளைப் பிடிக்கும். அ...எனக்கும் உங்களைப் போலவேதான் நாயகளைப் பிடிக்கும். அதே சமயம் பிடிககாது. நிச்சயம் நாய்ப் பிரியர்கள் சண்டைக்கு வருவார்கள். என்ன செய்வது? நாமும் 'லொள்' என்று ஒரு நிமிடம் குரைத்துவிட்டுப் போகவேண்டியதுதான்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-49283537309252737542020-07-02T11:23:14.178+05:302020-07-02T11:23:14.178+05:30NiceNiceAnonymoushttps://www.blogger.com/profile/12840576732688948617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-62740008823410609032020-07-02T11:17:07.783+05:302020-07-02T11:17:07.783+05:30நாயின் அன்பு - இதைப் பற்றி நாய் வளர்ப்பவர்கள் சொல்...நாயின் அன்பு - இதைப் பற்றி நாய் வளர்ப்பவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவங்க வீட்டுல ஒரு நபராக அந்த நாயை நடத்துவார்கள் என்றும் அது எதிர்பார்ப்பு இல்லாத அன்பைச் செலுத்தும் என்றும்.<br /><br />நம் வாழ்நாள் முழுவதும் துணையாக இருந்தால் நாய் வளர்க்கலாம். 10-15 வருடத்தில் இறக்கும் என்று தெரிந்தும் எதற்கு வளர்த்து, இறந்த பிறகு வருத்தப்பட்டு? என்ன நான் சொல்றது?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-80323477881790353082020-07-02T11:15:43.797+05:302020-07-02T11:15:43.797+05:30அருமையாக எழுதியிருக்கீங்க. ஆனால் நாய் செல்லம் உடைய...அருமையாக எழுதியிருக்கீங்க. ஆனால் நாய் செல்லம் உடையவர்கள் நிறைய கருத்தை மறுப்பார்கள்.<br /><br />என் தனிப்பட்ட கருத்து... நாய் வளர்ப்பது என்பது மற்றவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் செயல். உண்மையான அன்போடு வளர்ப்பவர்கள், நாயின் கழிவுகளுக்கும், அதன் திருமணத்துக்கும் பொறுப்பேற்கவேண்டியவர்கள் அல்லவா? கழிவு - மற்றவர்களுக்குத் தங்களால் இடைஞ்சல், நோய் வராமல் இருக்க. திருமணம்-நாயின் மீது உண்மையான அன்பைக் காண்பிக்க.<br /><br />இதைச் சொன்னால் நாய்ப்பிரியர்கள் சண்டைக்கு வருவார்களோ?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com