tag:blogger.com,1999:blog-7070154833970890799.post8197134649548954196..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : உமா மகேஸ்வரி கொலையின் பின்னணியில்...( ‘அபுசி-தொபசி’-31)இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-33915491001919057952014-03-02T17:15:54.287+05:302014-03-02T17:15:54.287+05:30 மிக்க நன்றி நண்பரே! மிக்க நன்றி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-30325496812545269042014-02-27T22:20:34.036+05:302014-02-27T22:20:34.036+05:30பெண்கள் பாதுகாப்பு பற்றிய தங்கள் ஆலோசனைகளை, உயர் அ...பெண்கள் பாதுகாப்பு பற்றிய தங்கள் ஆலோசனைகளை, உயர் அதிகாரம் கொண்டவர்கள் நிச்சயம் செயல்படுத்த வேண்டும். இவ்வாறான பாதுகாப்பு எற்பாடுகளைச் செய்ய வேண்டியது மிக அவசியம் ஐயா!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-72176816031526928802014-02-26T06:26:48.162+05:302014-02-26T06:26:48.162+05:30மிக மிக நல்ல இடுகை!
+1மிக மிக நல்ல இடுகை!<br />+1நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-35227656152790314302014-02-25T16:10:32.442+05:302014-02-25T16:10:32.442+05:30நம் நாடு மிகவும் மோசமாகி வருவது தெரிகின்றது! பெண்...நம் நாடு மிகவும் மோசமாகி வருவது தெரிகின்றது! பெண்கள் பாதுகாப்பு பற்றித் தாங்கள் கூறியிருக்கும் கருத்துக்கள் மிகவு சரியே ஆனால் யாருக்குத் தெரிய வேண்டுமோ அவர்களைச் சென்றடையுமா?<br /><br />நல்ல பகிர்வு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-68214419674935650072014-02-25T06:16:00.613+05:302014-02-25T06:16:00.613+05:30மனம் கனக்கிறது ஐயா.
என்ன நாடு இது.மனம் கனக்கிறது ஐயா.<br />என்ன நாடு இது.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-26467997830077610432014-02-25T02:27:52.593+05:302014-02-25T02:27:52.593+05:30மனுச ஜென்மத்தின் மீது நம்பிக்கையே இல்லாமல் போயிருச...மனுச ஜென்மத்தின் மீது நம்பிக்கையே இல்லாமல் போயிருச்சே:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-33704034602729050962014-02-24T21:23:00.159+05:302014-02-24T21:23:00.159+05:30மனிதர்கள் ஏன் இப்படி வர வர கீழ்த்தரமாக மாறிக்கொண்ட...மனிதர்கள் ஏன் இப்படி வர வர கீழ்த்தரமாக மாறிக்கொண்டு வருகிறார்கள். வாழவே தகுதியில்லாத மாநிலமாக நம் மாநிலம் மாறிக்கொண்டு வருகிறது!?எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-56485634655435530812014-02-24T20:57:42.436+05:302014-02-24T20:57:42.436+05:30படித்தபின் மனம் கனத்தது. படித்தபின் மனம் கனத்தது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-59292365093884286172014-02-24T20:13:22.857+05:302014-02-24T20:13:22.857+05:30current technology allows everyone to work from th...current technology allows everyone to work from their own homes. indian companies should encourage this instead of making people travel to work at odd times.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-1216167655605029552014-02-24T19:22:54.665+05:302014-02-24T19:22:54.665+05:30வணக்கம்
த.ம 7வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன...வணக்கம்<br /><br />த.ம 7வது வாக்கு<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-35442043538269931232014-02-24T19:21:42.478+05:302014-02-24T19:21:42.478+05:30வணக்கம்
ஐயா.
உமா மகேஸ்வரி பற்றிய தகவலை படிக்கும் ...வணக்கம்<br />ஐயா.<br /><br />உமா மகேஸ்வரி பற்றிய தகவலை படிக்கும் போது.. மனம் கனத்தது.....நிகழ்வு நடந்த இடத்தின் குறைபாடுகளை மிக நன்றாக சொல்லியுள்ளீர்கள்...இதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக சொல்லிய செய்தி ஆறுதல் அளித்துள்ளது..<br /><br />நகைச்சுவை....கேள்வி பதில் எல்லாவற்றையும் நானும் ரசித்தேன் ஐயா.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-8897984411606276272014-02-24T12:22:16.989+05:302014-02-24T12:22:16.989+05:30பொதுவாகவே இங்கே கண்முன் நடக்கும் தவறுகளை பெரும்பால...பொதுவாகவே இங்கே கண்முன் நடக்கும் தவறுகளை பெரும்பாலோர் கண்டுகொள்வதில்லை. அதை தவறுசெய்வோர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.<br /><br />இவர்கள் வீரமெல்லாம் மாடுகளிடம்தான் காட்டப்படுகிறது. ஒரு சிறுவனின் உயிர் அப்படிப்பட்டவர்களால் பறிக்கப்பட்டிருக்கிறது.<br /><br />கோபாலன்Anonymoushttps://www.blogger.com/profile/02593242482956587614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-85664887543005529812014-02-24T09:34:27.383+05:302014-02-24T09:34:27.383+05:30ஆம் நண்பரே! இந்தியாவைப் பொறுத்தவரை, மென்பொருள்துறை...ஆம் நண்பரே! இந்தியாவைப் பொறுத்தவரை, மென்பொருள்துறையில் இருப்பவர்களில் தமிழர்கள் தான் மிகுதி. அடுத்து ஆந்திரர்கள், பிறகு கர்னாடகத்தவர். தமிழ்நாட்டிலும் சென்னையில் தான் அதிகமான பெண்கள் இத்துறையில் இருக்கிறார்கள். இவர்களில் பாதிப்பேராவது வெளியூர்களிலிருந்து வந்தவர்கள். இதுதவிர, வெளி மாநிலங்களிலிருந்து வந்து அறை எடுத்துத் தங்கியிருக்கும் பெண்கள் குறைந்தது பத்தாயிரம் பேராவது இருப்பார்கள். இவ்வளவு பேரின் பெற்றோர்களுக்கும் இதயம் எப்படித் துடித்திருக்கும் உமாமகேச்வரி கொலைச் செய்தியைப் படித்தவுடன்? காவல்துறை உயர் அதிகாரி ராமானுஜம் மிக நேர்மையானவர். கண்டிப்பானவர். முதல்வரின் பரிவுக்குப் பாத்திரமானவர். அவர் நிச்சயம் நல்ல முயற்சியில் ஈடுபட்டு இதுபோன்ற கொலைகள் எதிர்காலத்தில் நடவாதிருக்கும்படி ஆவன செய்வார் என்று நம்பலாம். இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-74990464918196419502014-02-24T09:18:22.682+05:302014-02-24T09:18:22.682+05:30ஒரு தந்தையின் நிலையில் இருந்து சாப்ட்வேர் நிறுவனங்...ஒரு தந்தையின் நிலையில் இருந்து சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் பாதுகாப்பு குறித்து நல்ல ஆலோசனைகள் தந்து இருக்கிறீர்கள். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-23297921492176005322014-02-24T09:05:57.600+05:302014-02-24T09:05:57.600+05:30சந்தேகப்படவேண்டாம். எனது நண்பர் ஒருவர் அங்குதான் வ...சந்தேகப்படவேண்டாம். எனது நண்பர் ஒருவர் அங்குதான் வாழ்கிறார். பிள்ளைகள் வெளிநாடுகளில். கார் இருப்பதை நம்பி வாழ்கிறார். Gated Community. அதைவிட்டு வெளிவராமல் இருக்கும்வரை, எல்லாம் சௌக்கியமே!<br />இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-26701627482601953752014-02-24T09:03:51.206+05:302014-02-24T09:03:51.206+05:30// (இங்கும் மனிதர்கள்தாம் வாழ்கிறார்கள்!) // அது த...// (இங்கும் மனிதர்கள்தாம் வாழ்கிறார்கள்!) // அது தான் சந்தேகமாக உள்ளது...<br /><br />தமிழக முதல்வர் காதுகளுக்கு எட்டி, விரைவில் நல்லது நடக்க வேண்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com