tag:blogger.com,1999:blog-7070154833970890799.post8142516924064471385..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : இதுவும் ஒரு கொலுபொம்மை -1/2இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-68814785402645917312018-10-11T22:37:26.339+05:302018-10-11T22:37:26.339+05:30Interesting, waiting.Interesting, waiting.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-46137570875312927882018-10-11T09:05:33.331+05:302018-10-11T09:05:33.331+05:30ஆவலுடன் காத்திருக்கிறேன் அடுத்த பகிர்வை நோக்கி...ஆவலுடன் காத்திருக்கிறேன் அடுத்த பகிர்வை நோக்கி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-67057380908851486822018-10-09T16:30:39.226+05:302018-10-09T16:30:39.226+05:30மிக்க நன்றி ஐயா! மிக மூத்த எழுத்தாளரான தங்களின் வர...மிக்க நன்றி ஐயா! மிக மூத்த எழுத்தாளரான தங்களின் வருகை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-63840930224147461572018-10-09T07:32:28.381+05:302018-10-09T07:32:28.381+05:30அருமையான ஓட்டம். திடீரென்று அடுத்த இதழில் முடியும்...அருமையான ஓட்டம். திடீரென்று அடுத்த இதழில் முடியும்... என ஆவலைத் தொடர வைத்துவிட்டீர்களே?Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-707262275739124312018-10-08T18:49:17.107+05:302018-10-08T18:49:17.107+05:30Nice flow
Nice flow<br />innaiyaveli.blogspot.inhttps://www.blogger.com/profile/11308225971539015252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-568946272701064942018-10-08T17:09:39.467+05:302018-10-08T17:09:39.467+05:30நெல்லைத் தமிழரே! நீங்கள் இந்த பெங்களூர்த் தமிழரின்...நெல்லைத் தமிழரே! நீங்கள் இந்த பெங்களூர்த் தமிழரின் (GMB) அருமை பெருமைகளை இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று தெரிகிறது. ஸார் எள் என்று சொல்வதற்குள் அம்மையார் எண்ணெயாக நிற்பவர் என்பதை நான் நேரில் கண்டிருக்கிறேன்.....! இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-45328637476414962822018-10-08T16:52:54.214+05:302018-10-08T16:52:54.214+05:30செல்லப்பா சார். ஏதோ டேபிளையும் பாத்திரங்களையும் மா...செல்லப்பா சார். ஏதோ டேபிளையும் பாத்திரங்களையும் மாற்றிவைப்பதுபோல் சிம்பிளாச் சொல்லிட்டிங்க. இது ஒரு ப்ராசஸ். அதுக்குன்னு புது புது டிரெஸ் வாங்கணும் (கணவன் பாக்கெட்டுக்குச் செலவு), அப்புறம் வித வித நகைகள்லாம் லாக்கர்லேர்ந்து எடுத்து வரணும் (பின்னே... வரும் விருந்தினர்கள் முன்னால் டாலடிக்கவேண்டாமா?). அப்புறம் இன்றைய மெனு என்று தயார் செய்யணும். கணவன் வண்டி ஓட்டிக்கொண்டு, மனைவியை எல்லோரையும் அழைக்க கூட்டிச் செல்லணும், பிறகு ஒவ்வொரு வீடுகளுக்கும் தானும் மனைவியைக் கூட்டிக்கொண்டு சென்று, உள்ளே நுழைந்ததும், என்ன செய்வது என்று துணிக்கடைக்குப் போன கணவன் முழிப்பதுபோல முழித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கணும்.... நமக்கு இரவுச் சாப்பாடு உண்டா, மனைவி இங்க கொடுக்கற சுண்டல் சாப்பிட்டுட்டு எனக்குப் பசியில்லை என்று சிம்பிளாச் சொன்னா, நாம என்ன செய்யறது, நமக்கு ரொம்பக் குறைவாகத்தானே சுண்டல் கொடுத்தார்கள் என்றெல்லாம் சிந்தித்துக்கொண்டிருக்கணும்..... <br /><br />ஆனா நீங்க ரொம்ப சிம்பிள்னு சொல்லிட்டீங்க...நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-71208020408223831332018-10-08T16:48:53.599+05:302018-10-08T16:48:53.599+05:30அப்படில்லாம் இல்லை செல்லப்பா சார்... அது சரி... இப...அப்படில்லாம் இல்லை செல்லப்பா சார்... அது சரி... இப்போல்லாம் யார் தொடர்கதை படிக்கறாங்க. அந்தப் பொறுமை போய் ஒரு மாமாங்கம் ஆகிவிட்டதே.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-13346144598568205732018-10-08T16:39:48.261+05:302018-10-08T16:39:48.261+05:30முயன்றால் முடியாததுண்டா தலைவரே! ஒரு நாலு பொம்மைகளை...முயன்றால் முடியாததுண்டா தலைவரே! ஒரு நாலு பொம்மைகளை வைத்தாவது கொலு வைக்கலாமே! ப்ளாக் எழுதும்போது விஷயம் கிடைக்கவில்லை என்றால் ஏதேதோ ஜோக்குகளைப் போட்டு நிரவல்செய்வதுபோல!<br />இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-67526289963657340192018-10-08T16:37:20.445+05:302018-10-08T16:37:20.445+05:30வலைப்பதிவு எழுதுபவர்கள் தொடர்கதை ஆசிரியர்களாக ஆகக்...வலைப்பதிவு எழுதுபவர்கள் தொடர்கதை ஆசிரியர்களாக ஆகக்கூடாது என்னும் நல்லெண்ணம் கொண்ட நண்பரே!உங்கள் எதிர்பார்ப்பு நிச்சயம் வீணாகும் என்றுதான் தோன்றுகிறது...பொறுங்கள்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-44861741596212685942018-10-08T16:06:26.934+05:302018-10-08T16:06:26.934+05:30திருச்சியில் இருண்டவரை கொலு எங்கள் வீட்டிலும் அல்ல...திருச்சியில் இருண்டவரை கொலு எங்கள் வீட்டிலும் அல்லோலகல்லோலப்படும் பெங்களூர் வந்தபின் பேருக்கு கொலு வைத்திருந்தோம் இப்போது அதுவுமில்லை சாமிக் குததமா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-47616736722753901272018-10-08T15:08:55.790+05:302018-10-08T15:08:55.790+05:30என்ன சஸ்பென்ஸ் வைத்துவிட்டீர்களே.... தொடர்கதை ஆசிர...என்ன சஸ்பென்ஸ் வைத்துவிட்டீர்களே.... தொடர்கதை ஆசிரியர்கள்தான் சஸ்பென்ஸ் வைத்து, அடுத்த வாரம் வரும்போது புஸ் என்று ஆக்கிவிடுவார்கள். பார்ப்போம். நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று....நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-43538456692678801932018-10-08T12:08:23.526+05:302018-10-08T12:08:23.526+05:30கோபித்துக்கொள்ளாதீர்கள் நண்பரே! இது எந்திரன் 2 சீச...கோபித்துக்கொள்ளாதீர்கள் நண்பரே! இது எந்திரன் 2 சீசன்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-63834969092707061482018-10-08T08:23:39.806+05:302018-10-08T08:23:39.806+05:30அடுத்த இதழில் தான் முடியுமாம்!..
என்ன இது?.. அக்க...அடுத்த இதழில் தான் முடியுமாம்!..<br /><br />என்ன இது?.. அக்கப்போராகி விட்டது!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-44645910862041477072018-10-08T07:44:05.536+05:302018-10-08T07:44:05.536+05:30சஸ்பென்ஸ் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லையே !சஸ்பென்ஸ் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லையே !இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-68931012076808266892018-10-08T07:00:52.846+05:302018-10-08T07:00:52.846+05:30ஆகா சஸ்பென்ஸ் வைத்து தொடரும் போட்டுவிட்டீர்களேஆகா சஸ்பென்ஸ் வைத்து தொடரும் போட்டுவிட்டீர்களேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-45020372154527145932018-10-08T06:59:17.733+05:302018-10-08T06:59:17.733+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com