tag:blogger.com,1999:blog-7070154833970890799.post7842620737283984148..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : தெய்வத்தோடு பேசுவது எப்படி? ரஜினிகாந்த் கூறும் வழி ( ‘அபுசி-தொபசி’- 17)இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-78884046706012860822014-01-01T18:22:24.168+05:302014-01-01T18:22:24.168+05:30நம்பமுடியவில்லை ஐயா! நம்பமுடியவில்லை ஐயா! இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-37004030456240273322014-01-01T17:01:13.016+05:302014-01-01T17:01:13.016+05:30ஒவ்வொரு மனிதரிடத்தும் நல்லதும் அல்லதும் ஆன குணங்கள...ஒவ்வொரு மனிதரிடத்தும் நல்லதும் அல்லதும் ஆன குணங்கள் இருக்கும். அவரவர் விருப்பப்படி அதை ஊதிப் பெரிதாக்கி உடைக்கலாம். அதுவும் அரசியல் தலைவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம் அதனால்தான் அரசியல் பற்றிப் படித்துத் தெரிந்து கொண்டாலும் கருத்துக்கள் தெரிவிப்பதைத் தவிர்க்கிறேன்.எழுபதுகளில் மது என்பதே அறியாத இளைஞர் சமுதாயம் இருந்தது என்பதை நம்ப முடிகிறதா.?. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-48912410375143019062013-12-31T17:47:09.123+05:302013-12-31T17:47:09.123+05:30நிறைய முரண்பாடுகள்;
நீங்களுமா? இப்படி ஊடகங்களின் ...நிறைய முரண்பாடுகள்; <br />நீங்களுமா? இப்படி ஊடகங்களின் பொய்களை நம்ப வேண்டுமா?<br /><br />[[எந்த ராஜாஜியின் ஆதரவால் 1967இல் பதவிக்கு வந்ததோ தி.மு.க. அரசு]<br />ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்! இது ஒரு syndicated bluff; ராஜாஜியின் சுதந்திரர கட்சி நாறின நாறு உலகம் அறியும். ராஜாஜியின் செல்வாக்கு மயிலாப்பூர், மந்தவெளி, மாம்பலம்; அதுவும் அவரை எதிர்த்து "ஐயர்" தேர்தலில் போட்டியிடாத வரை தான்!<br /><br />[[அது மதுவை வைத்து வருமானம் திரட்ட முற்பட்டபோது, அதைத் தட்டிகேட்கும் தார்மீக உரிமை அந்த ராஜாஜிக்கு இருந்தது]]<br /><br />அவருக்கு அந்த தார்மீக உரிமை இல்லை; மூன்று வருடம் மூன்று தொகுதிகள்; செய்ய முடியாதவர் ஒரு பிரதம மந்திரி அல்ல! இது விற்பனை வரி கொண்டு வர ஒரு சாக்கு!<br /><br /> இதற்க்கு இங்கு பின்னூட்டம் போடுவதை விட...நான் ஒரு பதிவு போடுகிறேன்;நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-72588855241008978512013-12-31T16:37:38.037+05:302013-12-31T16:37:38.037+05:30நல்ல பகிர்வுகள்! ARR இன் நல்ல உள்ளத்தையும் அவரது...நல்ல பகிர்வுகள்! ARR இன் நல்ல உள்ளத்தையும் அவரது இந்த நல்ல ஊக்கத்தையும் வாழ்த்தி பாராட்டுவோம்! கண்டிப்பாக அவர் இன்னும் சிகரம் தொடுவார்!!<br /><br />சொன்னார்கள்....நல்ல பதிவு!! ஐயா!!<br /><br />மிக்க நன்றி நல்ல பகிர்வுகளுக்கு!!!<br /><br />தங்களை வாழ்த்த எங்களுக்கு வயதில்லை! எனவே இந்தப் புத்தாண்டில் தாங்கள் இன்னும் நிறைய எழுதி சாதிக்கவேண்டும் என்றும் எங்களைப் போன்றோருக்கு ஊக்கம் தந்து முன்னோடியாக இருந்திட நாங்கள் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! <br /><br />நன்றி!<br /><br />துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-60813563495398787982013-12-31T16:34:22.901+05:302013-12-31T16:34:22.901+05:30உங்கள் கருத்திலும் உண்மை பளிச்சிடுகிறதுதான். ஆனால்...உங்கள் கருத்திலும் உண்மை பளிச்சிடுகிறதுதான். ஆனால் முன் ஏர் சென்ற வழியில்தானே பின் ஏர் செல்லமுடியும்! இதையெல்லாம் எண்ணிப்பார்த்துதான் இவர்கள் இருவரையும் 'ஒரே குட்டையில் ஊறிய மட்டை' என்று, அன்று, அவர் சொன்னார்! தங்கள் வரவுக்கு நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-66551774296572166192013-12-31T13:15:05.221+05:302013-12-31T13:15:05.221+05:30//ராஜாஜியின் தீர்க்கதரிசனத்தை ஏற்காமல் போனோமே என்ற...//ராஜாஜியின் தீர்க்கதரிசனத்தை ஏற்காமல் போனோமே என்று கருணாநிதி இப்போதாவது குற்ற உணர்வு கொள்வாரா?//<br /><br />கருணாநிதியை விட மிகப் பெரிய குற்றவாளி ஜெயலலிதாதான்!. <br /><br />மக்களுக்கு அரசாங்கம் எதைச் செய்யவேண்டுமோ அதைதான் செய்ய வேண்டும். மது விற்பனை என்பது உலகின் எல்லா நாடுகளிலும் தனியாரால் நடத்தப்படுகிறது. தனியார் விற்பனை என்பதால், அரசாங்க காவல் துறையைக் கண்டு, குடிப்பவர்களுக்கும் விற்பவர்களுக்கு பயம் இருக்கும். ஆனால் இங்கு அரசங்கமே விற்பதால் குடிப்பவனையும் விற்பவனையும் ஒன்றும் கேள்வி கேட்க முடிவதில்லை. <br /><br />மதுபானக் கடைகளை அரசாங்கமே நடத்துவதை மேற்கொள்ள வைத்து.... மாபெரும் வரலாற்று பிழையை செய்திருப்பவர் ஜெயலலிதாதான். அவர்தான் குற்ற உணர்வு கொள்ளவேண்டும்!-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-14137629542078290652013-12-31T11:40:41.943+05:302013-12-31T11:40:41.943+05:30ஆம் ஐயா! அமரர் பி.ராமமூர்த்தி அவர்களையும் நிச்சயம்...ஆம் ஐயா! அமரர் பி.ராமமூர்த்தி அவர்களையும் நிச்சயம் நாம் நினைவுகூரத்தான் வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பொதுவுடமைக்கொள்கைகளைப் பிற அரசியல் கட்சிகள் களவாடிக்கொண்டு அவற்றுடன் உள்ளூர் பிரச்சினைகளையும் கையிலெடுத்து மக்களைத் திசைமாற்றி, கொள்கையில்லாத அரசியலே ஆதரிக்கப்படவேண்டிய அரசியல் என்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டதால், இன்று பொதுவுடைமைக் கொள்கைகளுக்காகத் தங்களையே தியாகம் செய்துவிட்ட ராமமூர்த்தி மாதிரி பெரியோர்களை இன்று பத்திரிகைகள் அறவே மறந்துவிட்டன. பிறிதொரு நாளில் அவர்பற்றி எழுதுவேன். தங்கள் வருகைக்கு நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-43007134537518531912013-12-31T11:35:37.271+05:302013-12-31T11:35:37.271+05:30நண்பரே, தங்கள் விரிவான பின்னூட்டம் கண்டேன். தங்கள்...நண்பரே, தங்கள் விரிவான பின்னூட்டம் கண்டேன். தங்கள் பதிவையும் சென்று படித்தேன். தாங்களே எழுதியதுபோல், மதுவிலக்கு என்ற கொள்கையைத் தமிழ்நாட்டில் முதலில் கொண்டுவந்தவர் ராஜாஜி என்பதும், அதற்குப் பத்தாண்டுகள் பிறகு வந்த ஓமந்தூரார் தமிழ்நாடு முழுதும் அதை விரிவுபடுத்தினார் என்பதும் வரலாற்று உண்மைகள். <br /><br />என் பதிவில் நான் சொல்லவந்தது இதையல்லவே! எந்த ராஜாஜியின் ஆதரவால் 1967இல் பதவிக்கு வந்ததோ தி.மு.க. அரசு, அது மதுவை வைத்து வருமானம் திரட்ட முற்பட்டபோது, அதைத் தட்டிகேட்கும் தார்மீக உரிமை அந்த ராஜாஜிக்கு இருந்தது. எனவே அவர் கருணாநிதியின் வீட்டிற்குச் சென்று கோரிக்கை விடுத்தார் என்பதைத் தான் எழுதியிருக்கிறேன். அதுவும் வரலாற்று உண்மை அல்லவா?<br />-ஓமந்தூராருக்குப் பெருமை சேர்க்கவேண்டியது அவசியம். நானும் கடலூரில் பணியாற்றியிருக்கிறேன். தென்னார்க்காடு மாவட்ட ரெட்டியார்கள் பற்றியும் கரும்பு விவசாயத்தில் அவர்கள் ஓமந்தூராரின் கருணையால் ஒரே இரவில் லட்சாதிபதிகள் ஆனார்கள் என்பதையும் என்னைப் போலவே நீங்களும் அறிந்திருப்பீர்கள். இதைத்தவிர எனவே ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் பாதிக்கத்தக்க நல்லன அவர் செய்திருக்கிறாரா என்பது பற்றி மேற்கொண்டு ஆராயாமல் நான் எதையும் எழுதமுடியாது. காமராஜர் போல், கக்கன் போல், ஜீவா போல் ஓமந்தூராரது எளிமை அனைவராலும் போற்றப்படவேண்டியது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.<br /><br />கலைஞர் கருணாநிதி மீது எனக்கு எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை - மது அருந்துவதை அவர் மக்கள் இயக்கமாக மாற்றினார் என்ற வரலாற்று உண்மையைப் பதிவிடுவதைத் தவிர. இன்று பள்ளியில் படிக்கும் சின்னஞ்சிறார்கள் கூட 'சரக்கு' அருந்துபவர்களாக மாறிவிட மூல காரணம் அவரது ஆட்சிக்காலத்தில் தான் துவங்கியது என்பது, எந்தப் பெற்றோர்களாலும், எந்தத் தாய்மார்களாலும் மறந்துவிடமுடியாது. அவர்களைத் தான் நான் பிரதிபலித்தேன். கலைஞரின் தமிழ்த் தொண்டை எந்தக் கொம்பனாலும் குறைத்து மதிப்பிட்டுவிடமுடியாது.<br /><br />தொடர்ந்து தங்களிடமிருந்து இத்தகைய அறிவுபூர்வமான பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன். இது எனது பொறுப்புணர்ச்சியையும் அதிகப்படுத்தும். நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள். <br /><br />இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-64885708821392171962013-12-31T08:02:07.933+05:302013-12-31T08:02:07.933+05:30பெரியாரையும் ராஜஜியையும் நாம் டிஸ்ம்பர் மாதம் நினை...பெரியாரையும் ராஜஜியையும் நாம் டிஸ்ம்பர் மாதம் நினைவு கூறுகிறோம் ! பெரியார்தான் பி.ராமமூர்த்தி அவர்களுக்கு திருமனம் செய்வித்தார் ! ராஜஜி முதலமைசராக இருந்த பொதுதான் ,தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக பி.ராமமூர்த்தி இருந்தார் ! பி.ராமமூர்த்தியும் டிஸ்ம்பரில் தான் இறந்தார் ! இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முன் நின்று பாடுபட்டவர் பி றாமமூர்த்தி ! ஏனோ தோன்றியது ! எழுதினேன் ! ---காஸ்யபன்.<br />kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-79312646284085468582013-12-31T06:35:16.793+05:302013-12-31T06:35:16.793+05:30[[93 வயதான முதுபெரும்கிழவர் ராஜாஜி, கொட்டும் மழையி...[[93 வயதான முதுபெரும்கிழவர் ராஜாஜி, கொட்டும் மழையில் தன் பெருமை பாராது (அப்போதைய முதல்வர்) கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக் கதவைத் தட்டினார். அவருடைய கரங்களைப் பற்றியபடி “தமிழகத்தில் மதுவிலக்கு தொடரவேண்டும்” என்று கெஞ்சினார். அன்று அது நடந்திருந்தால் இன்று தமிழ்நாடும் மற்றொரு குஜராத்தாக வளர்ந்து செழித்திருக்காதா? ராஜாஜியின் தீர்க்கதரிசனத்தை ஏற்காமல் போனோமே என்று கருணாநிதி இப்போதாவது குற்ற உணர்வு கொள்வாரா?]]<br /><br />பூரண மதுவிலக்கை அமல்படுத்தியது முதல் அமைச்சர் ராமசாமி ரெட்டியார்! ஊடகங்கள் மறைத்து ராஜாஜிக்கு பொய்யான புகழை சேர்த்தது ஒரு பெரிய இடைச்செருகல். இந்த உண்மை முழுவதும் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளேன். <br /><br />ஐயா! கொஞ்சம் எது உண்மை என்று உணருங்கள்; சும்மா ஊடகங்கள் சொல்லும் பொய்யை மட்டும் நம்பி எல்லோரும் ஏன் தான் இல்லாத பெருமையை ராஜாஜிக்கு கொடுக்கிறீர்கள். உங்களுக்கு மு.க. பிடிக்காமல் இருக்கலாம்; முகவும் இந்த கொடுமைக்கு ஒரு காரணம்; ஒரே முக்கிய காரணம் நம்ம ராஜாஜி ஐயா!<br /><br />மு.க.வைப் பிட்க்காமல் இருந்த்கால்? அதற்காக அந்த இல்லாத பெருமை எதற்கு ராஜாஜிக்கு?<br /><br />இந்த இடுகையை -- ஆதரத்துடன் கொடுத்த இடுகையைப் படித்து விட்டு உங்கள் கருத்தை கூறுங்கள்...மேலே சொன்னவற்றை மாற்றி எழுதி ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சாதனையாக மாற்றி எழுதுங்கள்.<br /><br />கீழே படிக்க என் இடுகை...ஆதாரத்துடன்....<br />தலைப்பு: ராஜாஜி பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார் என்பது முழுப் பொய்! <br />படிக்க லிங்க்:<br />http://www.nambalki.com/2013/08/blog-post_19.html<br /><br />தமிழ்மணம் +1நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-89294239033208424702013-12-31T06:32:54.229+05:302013-12-31T06:32:54.229+05:30இவ்வாரப் பதிவில் என்னைக் கவர்ந்தது பெரியார்-ராஜாஜி...இவ்வாரப் பதிவில் என்னைக் கவர்ந்தது பெரியார்-ராஜாஜி தொடர்பான பதிவு. எத்தனை முறை சொல்லப்பட்டாலும், எழுதப்பட்டாலும் அந்தந்த காலகட்டத்திற்கு தேவைப்படுபவை இவை. நன்றி.<br />சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-70808471777799924142013-12-31T05:14:45.537+05:302013-12-31T05:14:45.537+05:30நன்றி ஐயா! தங்களுக்குமேனது இனிய புத்தாண்டு வாழ்த்த...நன்றி ஐயா! தங்களுக்குமேனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-31063922445706487392013-12-31T05:14:12.262+05:302013-12-31T05:14:12.262+05:30அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் எழுதும்போது எது ம...அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் எழுதும்போது எது மனதில் நிற்கிறதோ அதுதானே வெளிவரும்! இந்த மனதை நம்மால் கட்டுப்படுத்த முடிவதில்லையே! உங்கள் அனுபவம் எப்படி?இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-69258645357553270632013-12-31T05:12:49.900+05:302013-12-31T05:12:49.900+05:30தங்கள் தொடர்ந்த வாசிப்புக்கு நன்றி நண்பரே!தங்கள் தொடர்ந்த வாசிப்புக்கு நன்றி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-33914167878868343282013-12-31T05:12:01.329+05:302013-12-31T05:12:01.329+05:30தங்கள் கருத்துரைக்கு நன்றி!தங்கள் கருத்துரைக்கு நன்றி!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-26273387865757398032013-12-30T20:58:55.618+05:302013-12-30T20:58:55.618+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயாபுத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-18722392670976261072013-12-30T20:49:13.580+05:302013-12-30T20:49:13.580+05:3001-01-2014 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றி 06-01-2...01-01-2014 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றி 06-01-2014-ல் வெளியாகும் அபுசி-தொபசியில் விமர்சனம் வருமோ?அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-31369955765750258872013-12-30T20:46:33.798+05:302013-12-30T20:46:33.798+05:30அனைத்துப் பகுதிகளும் சிறப்பாய், பயனுள்ளவையாய் இருக...அனைத்துப் பகுதிகளும் சிறப்பாய், பயனுள்ளவையாய் இருக்கின்றன. த.ம.+1அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-40494748950997752502013-12-30T20:39:51.026+05:302013-12-30T20:39:51.026+05:30 முன்னிட்டு ௦1-௦1-2௦14 புதன் அன்று சிறப்பு
201... முன்னிட்டு ௦1-௦1-2௦14 புதன் அன்று சிறப்பு <br /><br />2014 என்று திருத்துங்கள் ஐயா!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-46827631999492402552013-12-30T18:15:24.260+05:302013-12-30T18:15:24.260+05:30தொகுப்புகள் நன்றாக informative ஆக உள்ளன .
தொகுப்புகள் நன்றாக informative ஆக உள்ளன .<br />அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-84873363241964509932013-12-30T16:34:16.182+05:302013-12-30T16:34:16.182+05:30கருத்துக்கு நன்றி!கருத்துக்கு நன்றி!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-12906575197777105392013-12-30T16:25:18.680+05:302013-12-30T16:25:18.680+05:30ராஜாஜி பின்னாடி என்ன சொன்னார் என்பது இருக்கட்டும்....ராஜாஜி பின்னாடி என்ன சொன்னார் என்பது இருக்கட்டும். காமராஜருக்கு எதிராக திமுகவுடன் கூட்டணி சேர்ந்து அவர்களை வளர்த்தவரே இவர்தானே....புதியவன் பக்கம்https://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-15695691468112184442013-12-30T08:37:12.766+05:302013-12-30T08:37:12.766+05:30அனைத்து தகவல்களும் அருமை... முக்கியமாக பெரியாரின் ...அனைத்து தகவல்களும் அருமை... முக்கியமாக பெரியாரின் ஆளுமையின் நேர்மை மிகவும் அருமை... நன்றி ஐயா...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com