tag:blogger.com,1999:blog-7070154833970890799.post732725129819010981..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : பொன்னித்தீவு -10இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-73106079535987795612020-05-27T21:37:12.990+05:302020-05-27T21:37:12.990+05:30கதை வேறு திசையில் போயிருக்கவேண்டியது, பாழாய்ப்போன ...கதை வேறு திசையில் போயிருக்கவேண்டியது, பாழாய்ப்போன நெக்லஸ் வந்து உயிரை வாங்குகிறது! எங்கெங்கோ இழுத்துக்கொண்டு போகிறது!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-83735014468743356722020-05-27T17:47:58.151+05:302020-05-27T17:47:58.151+05:30கதையை நகர்த்த நெக்லஸ் ஒரு கருவிதான் இல்ல்சையா கதையை நகர்த்த நெக்லஸ் ஒரு கருவிதான் இல்ல்சையா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-83672164432097424102020-05-23T22:35:46.738+05:302020-05-23T22:35:46.738+05:30"இம்மாதிரி சந்தர்ப்பங்களில் ஆச்சியம்மாவுக்கு ..."இம்மாதிரி சந்தர்ப்பங்களில் ஆச்சியம்மாவுக்கு எப்படியாவது மூக்கில் வேர்த்துவிடும். இலேசாகத் திறந்திருந்த வாசற்கதவின்மேல் தன்னைத் திணித்துக்கொண்டு உள்ளேவந்தார். அவர் கையில் ஒரு கடித உறை இருந்தது. இருவரும் பாயசம் குடிப்பதைக்கண்டு வியப்போடு பார்த்தார். யமுனா அவருக்கும் ஒரு தம்ளரில் கொடுத்தாள்."<br /><br />கொரோனா வின் போது வெளி ஆட்களை வீட்டின் உள்ளே விடலாமா?<br /><br />இதில் பாயசம் வேறா?������<br /><br /> S.PARASURAMAN ANNA NAGAR. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-19998109264636633142020-05-23T18:12:39.096+05:302020-05-23T18:12:39.096+05:30தம்பி, மனைவிகளின் உள்ளுணர்வு முக்கியமான சமயங்களில்...தம்பி, மனைவிகளின் உள்ளுணர்வு முக்கியமான சமயங்களில் வேகமாகச் செயல்படுவதில் உங்களுக்கு சந்தேகமிருந்தால் தங்கள் துணைவியாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே! ஆனால் பின்விளைவுகளுக்கும் தயாராக இருக்கவேண்டும்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-47175796847222272292020-05-23T14:55:05.984+05:302020-05-23T14:55:05.984+05:30"யமுனா அதற்குள் வேகமாகச் சமையலறைக்குள் புகுந்..."யமுனா அதற்குள் வேகமாகச் சமையலறைக்குள் புகுந்தவள், கையில் இரண்டு தம்ளர்களில் சேமியா பாயசத்துடன் வந்தாள். “இது புரொமோஷன் பாயசம் -அட்வான்ஸாக!” என்றாள்."<br /><br />யமுனாவிற்க்கு எப்படி தெரியும், அவள் கணவருக்கு பிரயோஜனம் கிடைத்தது விட்டது என்று? எப்படி அட்வான்சாக பாயசம் செய்தாள்?<br /><br /><br />S.PARASURAMAN <br />ANNA NAGAR Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-3756362369138175262020-05-20T13:31:29.232+05:302020-05-20T13:31:29.232+05:30முயற்சிக்கிறேன் ஐயா! நன்றி.முயற்சிக்கிறேன் ஐயா! நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-75851672587966009802020-05-20T10:25:50.115+05:302020-05-20T10:25:50.115+05:30இவ்வளவு சிறப்பான நடையில் எங்களை அழைத்துச் செல்கின்...இவ்வளவு சிறப்பான நடையில் எங்களை அழைத்துச் செல்கின்ற நீங்கள் அவ்வப்போது காணாமல் போய்விடுவதுதான் எங்களுக்குக் குறையாக உள்ளது. இது தொடரட்டும்.......Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-90929736906265326312020-05-19T22:20:07.544+05:302020-05-19T22:20:07.544+05:30நன்றி நண்பரே! நீங்கள் தமிழிலேயே எழுத முயற்சிக்கலாம...நன்றி நண்பரே! நீங்கள் தமிழிலேயே எழுத முயற்சிக்கலாமே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-45600232339317968632020-05-19T22:19:06.551+05:302020-05-19T22:19:06.551+05:30தங்களைப் போன்ற மூத்த எழுத்தாளர் கருத்து சொல்வதே என...தங்களைப் போன்ற மூத்த எழுத்தாளர் கருத்து சொல்வதே எனக்குக் கிடைத்த பரிசாகக் கொள்கிறேன். வாரப் பத்திரிகைகளில் எழுதும் கதைகளுக்கும் வலைப்பதிவில் எழுதும் கதைகளுக்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதை இந்தத் தொடரை எழுதும்போதுதான் நான் உண்ர்கிறேன்.<br />அதைத் தாங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்பதில் மகிழ்ச்சி!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-67167367601862274242020-05-19T22:15:58.911+05:302020-05-19T22:15:58.911+05:30நன்றி கீதாம்மா அவர்களே! கொஞ்ச நாளைக்கு மர்மம் தொடர...நன்றி கீதாம்மா அவர்களே! கொஞ்ச நாளைக்கு மர்மம் தொடரட்டுமே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-36056002945300840452020-05-19T20:37:49.827+05:302020-05-19T20:37:49.827+05:30Well written. You have shared your experience as a...Well written. You have shared your experience as a banker. Well done. ANANDAKRISHNAN T Rnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-48734634315089757162020-05-19T18:07:26.082+05:302020-05-19T18:07:26.082+05:30ஒரு கதையை நிஜமாகவே நடந்த மாதிரி நம்ப வைக்கிற திறமை...ஒரு கதையை நிஜமாகவே நடந்த மாதிரி நம்ப வைக்கிற திறமை உங்களிடம் எக்கச்சக்கமாக மண்டிக் கிடக்கிறது.. எந்த ஓட்டையும் விழாமல் பார்த்துக் கொள்வது ஒருபக்கம், அப்படியே ஓட்டை இயல்பாகவே ஏற்படும் பட்சத்தில் சமத்காரமாக அதை அடைத்து விடுவது இன்னொரு பக்கம் என்று கதை கொடி கட்டிப் பறக்கிறது.<br /><br />இப்பொழுதும் சொல்கிறேன். கதை என்ற ஒன்று பொருட்டாகவே தெரியவில்லை. இப்படின்னா இப்படி அப்படின்னா அப்படி என்று எப்படியாவது புனைந்து கொள்ளலாம். ஆக அதுவல்ல விஷயம். அதை எப்படி சமத்காரமாகச் சொல்கிறீர்கள் என்பது விஷயமாகிப் போகிறது. வெல்டன்! தொடருங்கள்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-31898213106672298722020-05-19T17:07:16.869+05:302020-05-19T17:07:16.869+05:30ஓ அப்ப செல்வம் இல்லையா ? ...நெக்லஸ் மர்மம் தொடர்கி...ஓ அப்ப செல்வம் இல்லையா ? ...நெக்லஸ் மர்மம் தொடர்கிறதே..<br /><br />அதை அறிய நாங்களும் தொடர்கிறோம்<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-73184114413026351392020-05-19T17:05:16.215+05:302020-05-19T17:05:16.215+05:30பதவி உயர்வு என்றால் சுகமான சுமை என்று உன் தாத்தா ச...பதவி உயர்வு என்றால் சுகமான சுமை என்று உன் தாத்தா சொல்வார். முதலில் சுமக்கத் தயாராகவேண்டும். அதுவே பழகிப்போய் சுகமாக முடியும். ஆனால் எல்லாரிடமும் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நெருங்கிய நண்பர்களே ஆனாலும் ஆராயாமல் நம்பிவிடக் கூடாது. அதே சமயம் கண்மூடித்தனமாக மேலதிகாரிகள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கவும் கூடாது. ஏனென்றால், தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் நம்மை ஆபத்தில் சிக்கவைக்கவும் தயங்கமாட்டார்கள்” என்று தன் அனுபவ அறிவைச் செல்வத்துடன் பரிமாறிக்கொண்டார்.//<br /><br />அருமையான அனுபவத்தில் தோய்ந்த வரிகள். சந்திரன் உதித்ததும் புதுத் திருப்பங்களுக்கான எதிர்பார்ப்புகளும் உதிக்கிறது.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-69620760429945748132020-05-19T11:45:50.111+05:302020-05-19T11:45:50.111+05:30சுவாரஸ்யம் தொய்வின்றித் தொடர்கிறது..ஆவலுடன் தொடர்க...சுவாரஸ்யம் தொய்வின்றித் தொடர்கிறது..ஆவலுடன் தொடர்கிறோம்..Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-65649123387519511252020-05-19T10:51:24.000+05:302020-05-19T10:51:24.000+05:30தொடர்கிறேன்.தொடர்கிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-82052956549106221392020-05-19T09:22:46.480+05:302020-05-19T09:22:46.480+05:30கொரோநாவை விட அதிக மன அழுத்தத்தை தருகிறது.
கொரோநாவை விட அதிக மன அழுத்தத்தை தருகிறது.<br />Anonymoushttps://www.blogger.com/profile/12840576732688948617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-83822115778441032162020-05-19T08:13:48.854+05:302020-05-19T08:13:48.854+05:30வாழ்க்கையே மர்ம அனுபவங்களால் நிறைந்ததுதானே நண்பரே!...வாழ்க்கையே மர்ம அனுபவங்களால் நிறைந்ததுதானே நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-66119499615671740222020-05-19T07:22:34.847+05:302020-05-19T07:22:34.847+05:30பதவி உயர்வு விளக்கம் அருமை...
நெக்லஸ் விசயம் மர்ம...பதவி உயர்வு விளக்கம் அருமை...<br /><br />நெக்லஸ் விசயம் மர்மமாய் தொடர்கிறதே...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com