tag:blogger.com,1999:blog-7070154833970890799.post7051261630581022732..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : சுயமரியாதை - ஓர் உண்மைக் கதைஇராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-10993866625176221852020-01-03T00:04:08.412+05:302020-01-03T00:04:08.412+05:30தையல் இலை இப்போதும் எங்கள் ஊரில் கிடைக்கின்றன ... ...தையல் இலை இப்போதும் எங்கள் ஊரில் கிடைக்கின்றன ... ஆனால் ஓட்டை காலணாதான் இதுவரை கண்ணில் சிக்கவில்லை... கூகிள் ஆண்டவர் தயவாலும் உங்கள் தயவாலும் காண கிடைத்தது மகிழ்ச்சி !!! <a href="https://www.scientificjudgment.com/" rel="nofollow"> கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .</a>Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-20155956170706581392019-08-09T00:16:48.159+05:302019-08-09T00:16:48.159+05:30தங்கள் வரவுக்கு நன்றி ஐயா!தங்கள் வரவுக்கு நன்றி ஐயா!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-12655045743938640412019-08-09T00:16:19.722+05:302019-08-09T00:16:19.722+05:30நெறிகளோடு ***நெறிகளோடு ***இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-14516098959206533992019-08-08T18:49:05.417+05:302019-08-08T18:49:05.417+05:30வைத்தி மாமா மற்றும் உங்கள் அத்தை...இருவரும் மனதில்...வைத்தி மாமா மற்றும் உங்கள் அத்தை...இருவரும் மனதில் பதிந்துவிட்டனர்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-91067177830922913212019-08-07T02:12:53.435+05:302019-08-07T02:12:53.435+05:30ஆம் நண்பரே, நமது முந்தைய தலைமுறையினர் எவ்வளவு உயர்...ஆம் நண்பரே, நமது முந்தைய தலைமுறையினர் எவ்வளவு உயர்ந்த நெரிகளோடு வாழ்ந்து இருக்கிறார்கள்! வரவுக்கு நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-73200288527857639202019-08-06T18:54:16.966+05:302019-08-06T18:54:16.966+05:30வைத்தி மாமா முறுக்கு சுற்றிய அத்தை போன்றவர்களை நான...வைத்தி மாமா முறுக்கு சுற்றிய அத்தை போன்றவர்களை நானும் நேரில் பார்த்திருக்கிறேன்...<br /><br />என் உறவினர்கள் சிலர் இப்படி வாழ்ந்து மறைந்திருக்கின்றனர்...<br /><br />இங்கே அவர்களைப் பற்றிப் படிக்கும்போது மனம் கலங்கி கண்கள் கசிவதைத் தடுக்க முடியவில்லை..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-55851250815056931462019-08-06T16:45:26.758+05:302019-08-06T16:45:26.758+05:30ஆம், ஐயா..சில நினைவுகளை மறக்க முடிவதில்லை. 'என...ஆம், ஐயா..சில நினைவுகளை மறக்க முடிவதில்லை. 'என்னை எழுது' என்று திடீரென்று எங்கிருந்தோ வந்து வற்புறுத்துகின்றன. இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-34890544675478937682019-08-06T16:42:18.961+05:302019-08-06T16:42:18.961+05:30குறிப்பாக அக்காலத்தில் கைம்பெண் ஆனவர்கள் மிக உயர்ந...குறிப்பாக அக்காலத்தில் கைம்பெண் ஆனவர்கள் மிக உயர்ந்த அறநெறி யைக் கொண்டிருந்தார்கள். சுய கட்டுப்பாடு சுயமரியாதையை கொண்டுவந்து நிறுத்தியது. தன்னால் மற்றவர்களுக்கு பணக் கஷ்டம் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருந்தார்கள். பல வீடுகளில் அவர்கள் கண்டிப்பின் வடிவமாகவே இருந்திருக்கிறார்கள்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-36649035045286360772019-08-06T16:37:04.657+05:302019-08-06T16:37:04.657+05:30பெங்களூரில் ஆட்டோக்காரர்கள் சென்னையை விட நியாயமாக ...பெங்களூரில் ஆட்டோக்காரர்கள் சென்னையை விட நியாயமாக வே நடந்துகொள்கிறார்கள். ஆனால் இப்போது நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. சென்னை ஆசாமிகள் அங்கே வீடு எடுத்துக் கொண்டு இருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன. ஜாக்கிரதை! பாட்டா மட்டுமல்ல, ஆங்கிலப் புத்த்கங்கள் விளையும் 299, 499 என்றுதான் இருக்கும். மீதி ஒரு ரூபாய் தருவதில்லை.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-26539701044549732022019-08-06T16:32:23.546+05:302019-08-06T16:32:23.546+05:30ஆமோதிப்பிற்கு நன்றி. பெரும்பாலும் மனைவி அல்லது அம்...ஆமோதிப்பிற்கு நன்றி. பெரும்பாலும் மனைவி அல்லது அம்மா போன்ற பெண்மணிகள் தான் சுயமரியாதையை நமக்கு விடாமல் உணர்த்துகிறார் கள். இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-71793741513563646382019-08-06T16:30:08.815+05:302019-08-06T16:30:08.815+05:30ஆம், நம் வாழ்விற்கு அர்த்தத்தை ஏற்படுத்துபவர்கள் அ...ஆம், நம் வாழ்விற்கு அர்த்தத்தை ஏற்படுத்துபவர்கள் அவர்கள்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-58829999948251547132019-08-06T13:21:05.863+05:302019-08-06T13:21:05.863+05:30வைத்தி மாமா-- மாமி, அத்தை மாமி -- ரெண்டு பேருமே ...வைத்தி மாமா-- மாமி, அத்தை மாமி -- ரெண்டு பேருமே அருமையான பழைய வார்ப்புகள்..<br /><br />மதுரையில் மொட்டைக் கோபுரத்திற்கு எதிரே அன்னக்குழி மண்டபம் ஸ்கூல் என்று ஒன்று இருந்தது. மிடில் ஸ்கூல். என் ஆறாம் வகுப்பு படிப்பு அங்கே தான். ஒரு காலத்தில் யாகசாலையாக இருந்திருக்கும். ஞாயிறு விடுமுறை நாட்களில் இந்த ஸ்கூல் மணல்வெளி பிரதேசத்தில் யாகங்கள் நடக்கும். இந்த ஓட்டை காலணாவை நிறைய <br />யாகத்தீயில் இடுவார்கள். யாகத்தீ அடங்கி, சாம்பலாய் பூத்ததும் அடுத்த நாள் நீர் தெளித்து ஒட்டை காலாணாவை வேண்டுவோருக்கு வழங்குவார்கள். அந்த மாதிரி வழங்கிய ஒரு ஓட்டை காலாணாவை என் சிறு வயதில் அரைநாண் கயிரில் ரட்சை மாதிரி கோர்த்துப் போட்டிருந்த நினைவு வருகிறது. சொல்லும் பொழுது ஓட்டை காலணா என்று சொல்ல மாட்டோம். காலணா தான். காலணா, அரையணா, ஓரணா.<br />ஒரு ரூபாய்க்கு 16 அணாக்கள். <br /><br />ஓரணா மட்டும் முனை நெளிநெளியாக இருக்கும். 'ஓரணா போல நெளிநெளியான கூந்தல்' என்று கலைஞர் வசன வரி ஒன்று உண்டு. பணம் என்னும் படத்தில் என்று நினைக்கிறேன்.<br /><br />நல்ல பல பழைய நினைவுகளை மீட்டியமைக்கு நன்றி, ஐயா.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-28755668337276681872019-08-06T10:41:10.712+05:302019-08-06T10:41:10.712+05:30சுயமரியாதை - உண்மையான சுயமரியாதை என்பது என்ன என்பத...சுயமரியாதை - உண்மையான சுயமரியாதை என்பது என்ன என்பதை இந்த பதிவு சொன்னது. இரண்டாவது நபர் எங்கள் அம்மாவின் அத்தையை நினைவுக்குக் கொண்டுவந்தார். ருக்கு அத்தை என்ற தலைப்பில் என் பக்கத்தில் ஒரு பதிவு எழுதினேன் அவர் குறித்து. <br /><br />ருக்கு அத்தை இப்படி தையல் இலையில் தான் சாப்பிடுவார். அவருக்கு நெய்வேலியின் குண்டான்குளம் கரையில் இருந்த அரச/ஆல மரங்களிலிருந்து இலைகள் பறித்து வந்து தந்தது இன்னமும் பசுமையாய் நினைவில்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-52039372449752835662019-08-06T08:14:11.540+05:302019-08-06T08:14:11.540+05:30ஓலா ஆட்டோக்காரர்களில் சிலர் ஒரு ரூபாய் மீறுவதைக் க...ஓலா ஆட்டோக்காரர்களில் சிலர் ஒரு ரூபாய் மீறுவதைக் கூட நாம் கொடுத்தாலும் வாங்காதவரள் இருக்கிறார்கள். அது போல சென்னையில் நான் ஜியோ ரீசார்ஜ் செய்யும் கடையில் 399 க்கு மீதி ஒரு ரூபாயை தரமாட்டார்கள். ஆனால் இங்கு அந்த ஒரு ரூபாயையும் தந்துவிடுகிறார்கள் சார்ஜ் செய்யும் கடையில்.<br /><br />இப்படியும் சிலர் இருக்கிறார்கள் தான். ஆனால் பாட்டாவில் (செருப்பு கடையில்) பெரும்பாலும் தருவதில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-53905259986693957122019-08-06T08:08:30.772+05:302019-08-06T08:08:30.772+05:30சார் அருமையான இரு நபர்கள் குறித்து சொல்லியிருக்கீற...சார் அருமையான இரு நபர்கள் குறித்து சொல்லியிருக்கீறீர்கள். நிச்சயமாக இதுதான் சுய மரியாதை.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-46765897178523862592019-08-06T08:07:44.435+05:302019-08-06T08:07:44.435+05:30"வேண்டாம், சில்லறையாக கொடுங்கள் இல்லை நாளை சே..."வேண்டாம், சில்லறையாக கொடுங்கள் இல்லை நாளை சேர்த்து கொடுங்கள்..."<br /><br />ஒரு ரூபாய் கூட அதிகம் வாங்காதவர்கள் இன்னமும் வாழ்கிறார்கள்... எனக்கு தெரிந்து கீரை கொண்டு வருபவரும், பூ விற்கும் அம்மாவும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-66365443840450949642019-08-06T06:25:12.066+05:302019-08-06T06:25:12.066+05:30வீட்டில் இருந்து பள்ளிக்குப் போகும்போது இரண்டு பெர...வீட்டில் இருந்து பள்ளிக்குப் போகும்போது இரண்டு பெரிய போண்டாக்கள் வாங்கி உங்களுக்கு ஒன்றும் எனக்கு ஒன்றும் எடுத்துக் கொள்ளலாம். இன்னும் பல. மறந்துவிட்டது. இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-54765479258319654572019-08-06T06:20:05.416+05:302019-08-06T06:20:05.416+05:30நல்ல தலைப்பு. இரண்டு சம்பவங்களும் மனதில் நிற்கும் ...நல்ல தலைப்பு. இரண்டு சம்பவங்களும் மனதில் நிற்கும் சம்பவங்கள். ஒரு ஓடைக்காலணாவுக்கு உங்கள் காலத்தில் என்னென்ன பொருட்கள் வாங்கி இருக்க முடியும்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com