tag:blogger.com,1999:blog-7070154833970890799.post704667946674432274..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : எத்தனை வலிகளடா இறைவா!இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-88767888434568516212017-05-23T06:58:07.947+05:302017-05-23T06:58:07.947+05:30//பீடியை ஜோராக ஒருமுறை உள்ளே இழுத்தேன்.
அவ்வளவுதா...//பீடியை ஜோராக ஒருமுறை உள்ளே இழுத்தேன்.<br /><br />அவ்வளவுதான், மூக்கு வாய் எல்லாம் புகுந்துவிட்டது புகை. தலைக்குள்ளும் நுழைந்திருக்கும் என்று நினைத்தேன். ஒரே மூச்சுத்திணறல். உடனே பீடியைக் கீழே போட்டேன்.//<br /><br />இதே அனுபவம் எனக்கும் நேர்ந்ததுAnonymoushttps://www.blogger.com/profile/08416586413946295645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-46757728014979026682017-05-11T21:57:52.359+05:302017-05-11T21:57:52.359+05:30எத்தனை கோடி வலிகள் வைத்தாய் இறைவா! என்று தலைப்பு வ...எத்தனை கோடி வலிகள் வைத்தாய் இறைவா! என்று தலைப்பு வைத்திருக்கலாம் போலிருக்கிறது <br />Forhans மறந்தே போச்சு.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-41535335131535303072017-05-11T00:54:35.295+05:302017-05-11T00:54:35.295+05:30சாரிடான் இப்போதும் இருக்கிறதே! வருடத்தில் ஒன்றிரண்...சாரிடான் இப்போதும் இருக்கிறதே! வருடத்தில் ஒன்றிரண்டு முறை நான் பயன்படுத்துவதுண்டு. தங்கள் வரவுக்கு நன்றி!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-49738870168361023072017-05-10T20:39:50.319+05:302017-05-10T20:39:50.319+05:30சுவையான நினைவலைகள். நகைச்சுவையும் கலந்து கொடுத்தி...சுவையான நினைவலைகள். நகைச்சுவையும் கலந்து கொடுத்திருப்பதால், மிகவும் ரசித்தேன். ஆண்களில் பெரும்பாலோர்க்கு இந்தப் பீடி அல்லது சிகரெட் குடித்துப் பார்த்த அனுபவம் இருக்கும் என நினைக்கிறேன். நாராயணி நல்ல நகைச்சுவை. அனாசினைத் தெரியாத ஆளில்லை அப்போது. சாரிடான் என்றொரு மாத்திரை இருந்தது. பழைய நினைவுகளை மீட்டியமைக்கு நன்றி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-41483447912619081262017-05-09T15:55:41.151+05:302017-05-09T15:55:41.151+05:30சைபால் தெரியும். அந்த நாட்களில் வண்டுகடி என்று கிர...சைபால் தெரியும். அந்த நாட்களில் வண்டுகடி என்று கிராமங்களில் இருப்பவர்கள் சொல்வதுண்டு. இடுப்பைச் சுற்றி சொறிந்துகொண்டே இருப்பார்கள். சைபாலின் மகிமை என்னவென்றால், தடவிக்கொள்ள ஆரம்பித்தால் வித்தியாசமின்றி உடலின் எல்லாப் பகுதிகளிலும் அரிக்க ஆரம்பித்துவிடும்....ஜனநாயகத்தன்மை கொண்ட மருந்து..வெள்ளையாக இருக்கும்? இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-68119539791994218662017-05-09T15:52:45.820+05:302017-05-09T15:52:45.820+05:30அப்படியா? சில 'முக்கியமான' மருந்துகள் கிடை...அப்படியா? சில 'முக்கியமான' மருந்துகள் கிடைக்குமா இப்போது? நேரில் வரும்போது சொல்கிறேன். தங்கள் வரவுக்கு நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-49045156330651246812017-05-09T15:51:19.201+05:302017-05-09T15:51:19.201+05:30தங்கள் வரவுக்கு மிக்க நன்றி. பொதுவாகவே பெண்களுக்கு...தங்கள் வரவுக்கு மிக்க நன்றி. பொதுவாகவே பெண்களுக்குத்தான் ஒற்றைத்தலைவலி அதிகம் வருமோ? ஆராய வேண்டும்...இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-4615871427100397552017-05-09T15:50:04.210+05:302017-05-09T15:50:04.210+05:30அந்த ஐயங்கார் மாமாவிற்குப் பயந்துகொண்டு நாராயணியின...அந்த ஐயங்கார் மாமாவிற்குப் பயந்துகொண்டு நாராயணியின் முகத்தைக்கூட நான் சரியாகப் பார்க்கவில்லை நண்பரே! தொலையட்டும், இப்போது அவளும் கிழவியாகத்தானே இருப்பாள்! தங்கள் வரவுக்கு நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-40406765616801260242017-05-09T15:20:55.215+05:302017-05-09T15:20:55.215+05:30கீதா : செம பதிவு சார். இந்த சின் எல்லாம் தலைவலிக்க...கீதா : செம பதிவு சார். இந்த சின் எல்லாம் தலைவலிக்கு எடுத்துக்க கொண்டதுண்டு.ஆனால்.அதிகம் அல்ல. காலில் சேற்றுப்புண் வரும்...குளத்தில் நின்று, வீட்டிலுள்ள அனைவரது உருப்படிகளையும்துர்த்துவைக்க எடுக்க வேண்டும்...வயலில் இறங்க வேண்டும்..சேற்றுப் புண்... வரும் அதற்கு.சைபால்... தான் போடுவதுண்டு. முதலில் எல்லாம் கரித்தூள்/உமிக்கரி தான் பல் தேய்க்க....அப்புறம் நெடு நாட்கள் கோபால் பல்பொடித்தான்....இப்போது கூட இதெல்லாம் கிடைக்கிறது....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-55197653163786102612017-05-09T15:13:50.379+05:302017-05-09T15:13:50.379+05:30சார் இவ்வளவும் எவ்ளவு அழகாக நினைவு வைத்துக் கொண்டு...சார் இவ்வளவும் எவ்ளவு அழகாக நினைவு வைத்துக் கொண்டு எழுதுகிறீர்கள்...பல நினை வுகளை எழுப்பிட....என் தந்தையும் ஆயர்வேத மருந்த்துக்கடை தான் வைத்து இருந்தார். நானும் அதில் இடையில் வேலைசெய்ததுடு. ....அப்பாவே மருந்துகளும் கொடுத்ததுண்டு.....வாத நாராயனத் தைலம்....நாராயணி ஆனது...ஹஹஹஹ...<br /><br />ரசித்து வாசித்தோம்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-21496582903020538362017-05-09T12:01:42.162+05:302017-05-09T12:01:42.162+05:30மலரும் நினைவுகள் அருமை. நானும் ஒற்றை தலைவலிக்கு ஜி...மலரும் நினைவுகள் அருமை. நானும் ஒற்றை தலைவலிக்கு ஜின்னில் முடியும் எல்லா மாத்திரைகளும் எடுத்துக் கொண்டேன். 40 வயதுக்கு பின் யோகா கற்றுக் கொண்டு ஒற்றை தலைவலியிலிருந்து விடுபட்டேன்.<br />வாத நாராயண தைலத்தை நாராயணி என்று கேட்டது நல்ல நகைச்சுவை நினைவு.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-30198331314548281882017-05-09T11:47:24.575+05:302017-05-09T11:47:24.575+05:30ஆஹா, ஒவ்வொரு வரியிலும் அந்தக்கால நம் அனுபவங்களை ஜொ...ஆஹா, ஒவ்வொரு வரியிலும் அந்தக்கால நம் அனுபவங்களை ஜொலிக்கச் செய்து சூப்பராக எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள் ஸ்வாமீ. <br /><br />சுவையான சுவாரஸ்யமான இயல்பான யதார்த்தமான எழுத்தென்றால் இந்த உங்களுடையதைத் தான் சொல்லலாம்.<br /><br />முதன் முதலாக தாங்கள் பீடி குடித்த அனுபவம் முதலிடத்தைப் பெறுகிறது :)<br /><br />கடைசி வரிகளில் வரும் அந்த ஐயங்கார் மாமா அவர்களின் பேத்தி ’நாராயணி’ என் மனதில் நீங்காததோர் இடத்தினைப் பெற்று ஹிம்சிக்க ஆரம்பித்து விட்டாள். ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! <br /><br />பகிர்வுக்கு நன்றிகள், ஸ்வாமீ.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-31540884426457910642017-05-07T16:09:43.531+05:302017-05-07T16:09:43.531+05:30நல்லது நண்பரே, தங்கள் வரவுக்கு நன்றி!நல்லது நண்பரே, தங்கள் வரவுக்கு நன்றி!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-44639846447224462902017-05-07T08:19:04.012+05:302017-05-07T08:19:04.012+05:30நினீவுகள்........ இப்போது எனக்குள்ளும்....நினீவுகள்........ இப்போது எனக்குள்ளும்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-11710704068203089162017-05-07T07:40:05.016+05:302017-05-07T07:40:05.016+05:30தங்களை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன் நண்பரே!தங்களை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன் நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-66075013176816771302017-05-07T06:54:28.681+05:302017-05-07T06:54:28.681+05:30வணக்கம்
ஐயா
புதைந்து கிடந்த ஞாபகங்களை மீண்டும் எட...வணக்கம்<br />ஐயா<br /><br />புதைந்து கிடந்த ஞாபகங்களை மீண்டும் எடுத்துரைத்த விதம் சிறப்பு ஐயா தங்களின் பல பதிவுகளை நான் படிக்க தவறி விட்டேன் இனி த.ம-06 தொடர்கிறேன்.<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-69622124092668943482017-05-07T03:41:57.978+05:302017-05-07T03:41:57.978+05:30தங்கள் வரவுக்கு நன்றி நண்பரே!தங்கள் வரவுக்கு நன்றி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-40894088640042821692017-05-07T03:31:01.459+05:302017-05-07T03:31:01.459+05:30மிக அழகிய அந்தநாள் ஞாபகங்கள்...மிக அழகிய அந்தநாள் ஞாபகங்கள்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-54875198288511875292017-05-07T00:59:30.969+05:302017-05-07T00:59:30.969+05:30மிக்க நன்றி அன்பு நண்பரே! தங்கள் வருகை மேலும் புத்...மிக்க நன்றி அன்பு நண்பரே! தங்கள் வருகை மேலும் புத்துணர்ச்சி தருகிறது, அனாசின் சாப்பிடாமலேயே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-86730587802042202422017-05-06T22:28:55.771+05:302017-05-06T22:28:55.771+05:30நதியின் ஓட்டம் போல எழுத்து நடை. பலவிதமாஉணர்வுகள்ள்...நதியின் ஓட்டம் போல எழுத்து நடை. பலவிதமாஉணர்வுகள்ள்.அனாசின் மாத்திரை தந்து உதவியது; பீடி புகைத்த ஆபத்தான அனுபவம்; விளம்பரங்கள் தந்த ஞாபகங்கள்; நாரயண நாராயண (புண்ணியம் சேரும்) தைலம் எல்லாம் கலந்து கட்டி அழியாத கோலங்கள்.JAYASANKARANhttps://www.blogger.com/profile/06348900568763627661noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-45117433461828079182017-05-06T21:16:52.424+05:302017-05-06T21:16:52.424+05:30அந்த 'அலுமினியம்' சங்கதி எனக்குப் புதிது.....அந்த 'அலுமினியம்' சங்கதி எனக்குப் புதிது...தங்கள் வரவுக்கு நன்றி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-89845428617129224342017-05-06T19:48:03.969+05:302017-05-06T19:48:03.969+05:30இன்னும், அஞ்சால் அலுப்பு மருந்து, கோபால் பல்பொடி, ...இன்னும், அஞ்சால் அலுப்பு மருந்து, கோபால் பல்பொடி, சைபால், அன்றைய கனவுக் கன்னிகளின் லக்ஸ் சோப் விளம்பரங்கள் விட்டுட்டீங்களே.<br /><br />நீங்கள் பீடி குடிப்பதைப் பற்றி படித்தபோது எனக்கு ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது. நான் 4வது பொன்னமராவதி அருகில் படித்துக்கொண்டிருந்தேன். அங்கு நாட்டுக்கோட்டை செட்டியார்கள் அதிகம். என்னோட படித்த அண்ணன், தம்பி சிகரெட் குடிப்பாங்க (அப்போ அப்போ). ஒருதடவை அவங்க அப்பாவுக்கு (அவங்க வீடுலாம் ஒரு தெருல ஆரம்பிச்சு அடுத்த தெருவில் முடியும் மாட மாளிகை) சந்தேகம் வந்து, இரண்டு பேரையும் மொட்டை மாடிக்குக் கூட்டிட்டுப் போய், ஆளுக்கு ஒரு சிகரெட் கொடுத்து பிடிங்கடா என்றாராம். பசங்க ஸ்மார்டா நெருப்பு வைக்கவேண்டிய பகுதியை வாய்க்குள்ளும் ஃபில்டர் சைடை வெளிப்பக்கமும் வைத்தார்களாம். அவங்க அப்பா அதைப் பார்த்துட்டு, பசங்களுக்கு சிகரெட் பிடிக்கத் தெரியாது, மத்தவங்க சும்மா கம்ப்ளெயின்ட் பண்ணியிருக்காங்க என்று எண்ணிக்கொண்டாராம். மறுநாள் ஸ்கூல்ல மற்ற நண்பர்களிடம் சொன்னார்கள்.<br /><br />நான்கூட சின்ன வயதில் ஏதோ ஒரு சிகரெட் பிராண்ட் பொட்டிக்குள்ள அலுமினியம் ஃபாயில் இருக்கும். அதைச் சேர்த்து மொத்தமா உருக்கினால் அலுமினியம் கிடைக்கும் என்று இரண்டு மூன்று சேர்க்க ஆரம்பித்தேன். அப்புறம் அப்பா பார்த்தால் அடி விழும் என்று அதை ஸ்டாப் செய்தேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-78886401554234343112017-05-06T19:30:41.719+05:302017-05-06T19:30:41.719+05:30சமீபத்துல படித்தது. STR- Smile, Talk, Raise both...சமீபத்துல படித்தது. STR- Smile, Talk, Raise both hands. இதுல சிக்கல் வந்தால் சில மணிகளில் மாரடைப்பு வரப்போகிறது என்பதற்கான அறிகுறியாம். இது எல்லாம் பண்ண முடிந்தால் கூடுதல் check, நாக்கை நன்றாக வெளில நீட்டணும் (நடுவா, ஒரு சைடுல இழுத்துக்கக்கூடாது). இப்படிச் சொன்னேன் என்பதற்காக, பேச்சு வராதவர்களிடம் இந்தச் சோதனை நடத்தக்கூடாது. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-91067002364754983012017-05-06T16:46:29.036+05:302017-05-06T16:46:29.036+05:30தங்கள் வரவுக்கு மிக்க நன்றி நண்பரே!தங்கள் வரவுக்கு மிக்க நன்றி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-78574764414465519312017-05-06T16:46:00.309+05:302017-05-06T16:46:00.309+05:30அப்படியானால் அனாசின் மாத்திரை அந்தக் காலத்தில் உண்...அப்படியானால் அனாசின் மாத்திரை அந்தக் காலத்தில் உண்மையிலேயே சிறந்த மருந்தாகத்தான் இருந்தது போலும்! ஆனாலும் நீங்கள் அதிர்ஷடக்காரர்தான். தம்பியிடமே சிகரெட் பிடிக்கக் கற்றுக்கொள்ள முடிந்ததே! ..இப்போது பிடிப்பதில்லை என்பது மகிழ்ச்சியளிக்கிறது. தங்கள் வரவுக்கு நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.com