tag:blogger.com,1999:blog-7070154833970890799.post6604963977634937227..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : சாண்டில்யனும் ராஜபுதனத்து வாளும் - இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-84233007922951750722023-09-05T11:13:47.325+05:302023-09-05T11:13:47.325+05:30விரைவில் மீண்டும் எழுதுவேன் இனிய நண்பர்களே!விரைவில் மீண்டும் எழுதுவேன் இனிய நண்பர்களே!இராய செல்லப்பாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-37589655141994313462022-10-24T21:24:38.857+05:302022-10-24T21:24:38.857+05:30சாண்டில்யனைப் பற்றி எழுதியதும் அவர் நினைவு வந்து, ...சாண்டில்யனைப் பற்றி எழுதியதும் அவர் நினைவு வந்து, அவரது திண்டு திண்டான நாவல்களைப் படிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? புதிய பதிவைக் காணோமே... உங்களுக்கும் வீட்டினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-8252461155852991572022-09-22T23:30:45.830+05:302022-09-22T23:30:45.830+05:30அரிய பல செய்திகள். சாண்டில்யணின் மறுபக்கம்அரிய பல செய்திகள். சாண்டில்யணின் மறுபக்கம்Suresh Rajagopalhttps://www.blogger.com/profile/14587337940730519157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-87982409157944827322022-09-19T16:59:52.353+05:302022-09-19T16:59:52.353+05:30Mudi sooda enbathu music sooda aagi vittathu.
Mann...Mudi sooda enbathu music sooda aagi vittathu.<br />MannikavumVenkat Retd., IB Officerhttps://www.blogger.com/profile/17963181078019256746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-48775526994638328712022-09-19T16:57:15.600+05:302022-09-19T16:57:15.600+05:30Arumaiyana kuviyam pagirvu athuvum Tamil sarithir...Arumaiyana kuviyam pagirvu athuvum Tamil sarithira novelgalin music sooda arasan patri ariyatha thagavalgal. Mikka Nandi kuviyam katturai pagirvukuVenkat Retd., IB Officerhttps://www.blogger.com/profile/17963181078019256746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-23712724780412074192022-09-16T15:19:29.529+05:302022-09-16T15:19:29.529+05:30உங்களுக்கு நிறைய அனுபவங்கள், சார்.
கீதாஉங்களுக்கு நிறைய அனுபவங்கள், சார்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-44662055658312769672022-09-16T15:18:26.455+05:302022-09-16T15:18:26.455+05:30சுவாரசியமான தகவல்கள் சார். ரொம்ப இன்ட்ரெஸ்டிங்க்!!...சுவாரசியமான தகவல்கள் சார். ரொம்ப இன்ட்ரெஸ்டிங்க்!! ஒரு ரூபாய்!! சிரித்துவிட்டேன். நல்ல ஐடியா !!<br /><br />எபியில் வியாழன் பதிவில் சினிமா பற்றி ராஜாஜியின் கருத்தை ஸ்ரீராம் பகிர்ந்திருந்தார் இங்கு சாண்டில்யன் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்டுரை எழுதிய செய்தி!<br /><br />சாண்டில்யன் பற்றிய தகவல்கள் அனைத்தும் ரசித்து வாசித்தேன்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-68424119720924115802022-09-16T11:24:32.669+05:302022-09-16T11:24:32.669+05:30அருமைத்தகவல்கள்அருமைத்தகவல்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-80386932505756217062022-09-16T10:09:06.965+05:302022-09-16T10:09:06.965+05:30டைபீரியசின் கொடூரம்..இளநங்கை..முத்துக்குமரியயின் ந...டைபீரியசின் கொடூரம்..இளநங்கை..முத்துக்குமரியயின் நளினம்..வீரபாண்டியனின் போர்தந்திரங்கள்..அகூதா..மஞ்சளழகி..ஓ..அருமை..pichaihttps://www.blogger.com/profile/15140653068300671043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-47490488654401114402022-09-16T09:54:51.408+05:302022-09-16T09:54:51.408+05:30இதன்பின் ஒரு ரூபாய் கட்டு யார் கேட்டாலும் கொடுத்தி...இதன்பின் ஒரு ரூபாய் கட்டு யார் கேட்டாலும் கொடுத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-1100986131864045722022-09-16T08:17:17.914+05:302022-09-16T08:17:17.914+05:30அரியாத பல தகவல்கள் படிக்க மிகவும் சுவாரஸ்யம்!அரியாத பல தகவல்கள் படிக்க மிகவும் சுவாரஸ்யம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-66684588230126418732022-09-16T08:04:11.007+05:302022-09-16T08:04:11.007+05:30சாண்டில்யனின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன்! யவன...சாண்டில்யனின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன்! யவனராணி, கடல்புறா மன்னன் மகள் ,கன்னிமாடம் ,மலை வாசல் ,ஜீவ பூமி ,ராஜ முத்திரை, ஜலதீபம் போன்றவை மறக்க முடியாத காவியங்கள்! குமுதத்தைத் தொடர்ந்து படிக்க சாண்டில்யனின் கதைகள் ஒரு தூண்டுகோல்! அவரது நினைவுக் கட்டுரையும் குவிகத்தில் வந்த கட்டுரையும் சிறப்பாக உள்ளன! வாழ்த்துகள் செல்லப்பா சார்! - சுந்தரராஜன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-45292676269959092852022-09-16T08:01:09.808+05:302022-09-16T08:01:09.808+05:30படித்தேன் மகிழ்ந்தேன். ஒரு காலத்தில் சாண்டில்கள் க...படித்தேன் மகிழ்ந்தேன். ஒரு காலத்தில் சாண்டில்கள் கதைகளைத் தேடித் தேடி வாசித்திருக்கிறேன். நினைவலைகள் மனதில் வலம் வருகின்றன நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-24849669055267604622022-09-16T07:23:17.204+05:302022-09-16T07:23:17.204+05:30மிகவும் ரசித்த பதிவு. சாண்டில்யன் நாவல்களில், காதல...மிகவும் ரசித்த பதிவு. சாண்டில்யன் நாவல்களில், காதல் உரையாடல்கள் தவிர மற்ற எல்லாவற்றையும் படிப்பேன். அந்தப் பகுதி சப்ஸ்டன்ஸ் இல்லாத்து போலத் தோன்றும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-3356986338409419542022-09-16T07:15:06.881+05:302022-09-16T07:15:06.881+05:30திருமகள் சிறிபத்மநாதன்.
அறியாத பல தகவல்களை சுவாரஸ்...திருமகள் சிறிபத்மநாதன்.<br />அறியாத பல தகவல்களை சுவாரஸ்யமாக அறியத் தந்தமைக்கு வாழ்த்துகள். நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-87344624198072640472022-09-16T07:05:27.496+05:302022-09-16T07:05:27.496+05:30சாண்டில்யனின் புதினங்களில் பெரும்பாலானவற்றைப் படித...சாண்டில்யனின் புதினங்களில் பெரும்பாலானவற்றைப் படித்துள்ளேன். அவரை இவ்வாறாக அறிந்த வகையில் மகிழ்ந்தேன். இவ்வாறான அனுபவம் அனைவருக்கும் கிடைப்பதில்லை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-16318860791826410562022-09-16T06:17:50.653+05:302022-09-16T06:17:50.653+05:30பாவம் பேங்க் மேனேஜர். மேனேஜர் என்றாலும் அசடாகி வி...பாவம் பேங்க் மேனேஜர். மேனேஜர் என்றாலும் அசடாகி விட்டார். சாண்டில்யன் எப்போதுமே மாற்றி யோசிப்பவர், கதைகளிலும். பொங்கல் இனாம் மற்றும் தங்க வாள் போன்ற ஆலோசனைகளில் அவருடைய தனித்திறமை வெளிப்படுகிறது. <br />சுவாரசியமான கட்டுரை. <br /> JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-24101411452761016532022-09-16T05:32:53.163+05:302022-09-16T05:32:53.163+05:30மிக சுவாரஸ்யமான விவரங்கள். அவர் தான்தான் சாண்டில்...மிக சுவாரஸ்யமான விவரங்கள். அவர் தான்தான் சாண்டில்யன் என்பதை எப்படி அறிமுகம் செய்து கொண்டார் என்று விவரமாக எழுதி இருக்கலாம்.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com