tag:blogger.com,1999:blog-7070154833970890799.post6525088637493400304..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : மணிகர்ணிகா (14) இன்று வர மாட்டாள்-தொடர்கதைஇராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-20284580855987262902022-08-14T05:18:54.405+05:302022-08-14T05:18:54.405+05:30அந்தக் கதையெல்லாம் நம்மிடம் செல்லாது நண்பரே! இப்பட...அந்தக் கதையெல்லாம் நம்மிடம் செல்லாது நண்பரே! இப்படியே போனால், சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூட இதைத்தான் சொன்னார் என்று கதை கட்டுவீர்கள். மகாபாரதத்திலும் இந்தக் கதை வருகிறது என்பீர்கள்.... ஆனால் ஒரு விஷயம். குஷ்புவை விட எனக்கு பானுப்ரியாவைப் பிடிக்கும்- அந்தக்காலத்தில்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-25588302927013566792022-08-14T05:14:31.172+05:302022-08-14T05:14:31.172+05:30அப்படியா? அந்தப் படத்தில் மீனா, திலகா, மயூரி எல்லா...அப்படியா? அந்தப் படத்தில் மீனா, திலகா, மயூரி எல்லாரும் வருகிறார்களா? கருணா வருகிறாரா?இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-43004680248353034652022-08-14T04:08:16.349+05:302022-08-14T04:08:16.349+05:30சத்யராஜ், குஷ்பு, பானுப்ரியா நடித்த " ப்ரும்ம...சத்யராஜ், குஷ்பு, பானுப்ரியா நடித்த " ப்ரும்மா " திரைப்படம் கூட இதே கதைதான். சிறு வயதில் தொலைந்து போன பெண் குழந்தை படத்தை கம்யூட்டரில் போட்டு வாலிப வயதில் எப்படி இருப்பாள் என்று Graphics ல் கண்டு பிடித்து துரத்தி துரத்தி காதலிப்பான் கதாநாயகன். S PARASURAMANhttps://www.blogger.com/profile/17265659713485052126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-73967489844791177792022-08-14T03:55:41.487+05:302022-08-14T03:55:41.487+05:30
சிங்காரவேலன் திரைப்பட கதை மாதிரியே இருக்கிறதே தங்...<br />சிங்காரவேலன் திரைப்பட கதை மாதிரியே இருக்கிறதே தங்கள் நவீன்- மணிக்கா கதை ?<br /><br />சிங்காரவேலன் திரைப்பட கதை இதோ :-<br /><br />சிங்காரவேலன் தனது விதவை தாய் பார்வதியுடன் கிராமத்தில் வசித்து வருகிறார். வேலனின் தாயுடனான அவரது திருமணத்தை அவரது மைத்துனர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர்கள் எல்லா தொடர்புகளையும் உடைத்துவிட்டதாகவும் வேலனின் தந்தை மனம் உடைந்து இறந்தார். மேலும், பார்வதியின் சாபமே அவரது சகோதரர் மற்றும் மைத்துனரை ஒரு கார் விபத்தில் கொன்றது என்றும் அவர்கள் தங்கள் மகளை பார்வதியின் மகனுடன் திருமணம் செய்து வைக்க கூடாது என பாதுகாவலரிடமிருந்து ஒரு வாக்குறுதியைப் பெறுகிறார்கள் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். பிரிந்த குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைக்க தனது சகோதரனின் மகள் சுமதியை திருமணம் செய்து கொள்வது வேலனின் கடமை என்பதை வேலனின் தாய் வெளிப்படுத்துகிறார். நான்கு வயதாக இருந்தபோது எடுக்கப்பட்ட அந்தப் பெண்ணின் ஒரு படத்தை மட்டுமே வைத்துக்கொண்டு, தனது தாயின் விருப்பங்களை நிறைவேற்ற மெட்ராஸுக்கு புறப்படுகிறார்S PARASURAMANhttps://www.blogger.com/profile/17265659713485052126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-6125694275830404242022-08-10T03:20:59.242+05:302022-08-10T03:20:59.242+05:30அட ராமா! இவ்வளவு பாத்திரங்களா என்னுடைய இத்தனூண்டு...அட ராமா! இவ்வளவு பாத்திரங்களா என்னுடைய இத்தனூண்டு தொடர்கதையில்? இன்னும் சிலரைக் கொண்டுவரலாமா, அல்லது இவர்களே போதுமா? புரியவில்லையே! இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-35216341971983999292022-08-09T16:55:08.126+05:302022-08-09T16:55:08.126+05:30மீனாகுல்கர்னியே துணை!
மயூரிகர்ணிகா கிரீஷ் கருண...மீனாகுல்கர்னியே துணை! <br /><br />மயூரிகர்ணிகா கிரீஷ் கருணாதிலகாவை தொடர்கிறேன்! ஷண்முகா,,, வினோதாமாக இல்லாமல் கோபாலைக் காப்பாற்றுப்பா... ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-7050000100436656982022-08-09T09:17:15.924+05:302022-08-09T09:17:15.924+05:30முக்கிய அரட்டையை அறிவதற்கு முன் காட்சி மாறி விட்டத...முக்கிய அரட்டையை அறிவதற்கு முன் காட்சி மாறி விட்டது...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-5637595010022645422022-08-09T09:01:38.780+05:302022-08-09T09:01:38.780+05:30கதை நன்றாக தான் போகிறது!
அடுத்து இரு முடிச்சுகளில்...கதை நன்றாக தான் போகிறது!<br />அடுத்து இரு முடிச்சுகளில் ஒன்று அவிழும் போல இருக்கு!😊Venkat Retd., IB Officerhttps://www.blogger.com/profile/17963181078019256746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-26821149620561700222022-08-09T08:34:12.566+05:302022-08-09T08:34:12.566+05:30தொடர்கிறேன் ஐயாதொடர்கிறேன் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-61382406552552469572022-08-09T07:54:13.953+05:302022-08-09T07:54:13.953+05:30கதை இப்படிப் போகிறதா? மணிக்கா என்று சேர்மன் மட்டும...கதை இப்படிப் போகிறதா? மணிக்கா என்று சேர்மன் மட்டும் அழைப்பதாக வருமே!!! அப்போ நவீனின் அப்பாதான் அந்த சேர்மன் மணிக்காவின் மாமாவா? அதனால்தான் வங்கியிலும் சேர்ந்தாளா? அதான் துபாய்க்கு இப்போது அனுப்பியிருக்கிறாரோ!!! இந்த முடிச்சு கொஞ்சம் புரிவதுபோல இருக்கு... <br /><br />ஆசிரியருக்குமே மணிகர்ணிகா யாரென்று தெரியாதாமே!!!!! <br /><br />நல்லகாலம் மணிகர்ணிகாவின் சொத்து காரணமில்லை அவளை நவீனுக்குக் கல்யாணம் செய்ய. <br /><br />கருணா வில்லன்! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com