tag:blogger.com,1999:blog-7070154833970890799.post62078175147318786..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : பணமா சாபமா ?இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-37983484640693181152017-01-19T13:49:05.077+05:302017-01-19T13:49:05.077+05:30தற்போதைய சூழலுக்குத் தேவையானதை தங்கள் நடையில் பகிர...தற்போதைய சூழலுக்குத் தேவையானதை தங்கள் நடையில் பகிர்ந்தமைக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-72041888358855880932017-01-19T04:39:45.301+05:302017-01-19T04:39:45.301+05:30நல்ல நடைமுறைக்குத் தேவையான அலசல். நன்றி, செல்லப்பா...நல்ல நடைமுறைக்குத் தேவையான அலசல். நன்றி, செல்லப்பா யக்யசாமி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-10383651283112108042017-01-18T19:54:03.152+05:302017-01-18T19:54:03.152+05:30'சாமி' போனால் 'சின்ன' சாமி, 'அ...'சாமி' போனால் 'சின்ன' சாமி, 'அம்மா' போனால் 'சின்ன'ம்மா என்று நம்முடைய நடைமுறை இருக்கும்போது, ராம் மோகன ராவ் கள் போன்ற அதிகாரிகள் எப்படி ஐயா (அம்மா?) பிரதமரிடம் உண்மை நிலையைக் கொண்டுபோய்ச் சேர்ப்பார்கள்? ....எப்படியோ, அனுபவிக்கவேண்டியத்தை அனுபவித்தாயிற்று, பட்ஜெட் வரை பொறுத்திருப்போம். நல்லது நடக்கவும் வாய்ப்புள்ளதே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-91421968044166165402017-01-18T19:50:03.126+05:302017-01-18T19:50:03.126+05:30zero balance 'ஜன்தன்' கணக்குகளை கோடிக்கணக்...zero balance 'ஜன்தன்' கணக்குகளை கோடிக்கணக்கில் ஆரம்பிக்குமாறு வங்கிகள் வற்புறுத்தப்பட்டபோதே அரசாங்கம் எதோ ஒரு நீண்டகால நோக்கத்தின் காரணமாகவே அப்படிச் செய்கிறது என்ற சந்தேகம் எனக்கு உண்டு. இப்போது உண்மையாகிவிட்டது. அப்படி ஆரமிக்கப்பட்ட கணக்குகளால் தான் பல்லாயிரம் கோடி ரூபாய் கருப்புப்பணம் இப்போது வங்கிகளுக்குள் வந்திருக்கிறது.....அதே சமயம், அரசின் எல்லா முயற்சிகளும் சரியான பலனைத் தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-39757779581144718062017-01-18T19:45:04.182+05:302017-01-18T19:45:04.182+05:30தாங்கள் கூறுவது சரியே. நல்ல நோக்கங்களும் உரிய முன்...தாங்கள் கூறுவது சரியே. நல்ல நோக்கங்களும் உரிய முன்னேற்பாடு இல்லாமல் செய்யப்படும்போது மக்களுக்குக் கணக்கில்லாத சிரமங்களை உண்டாக்குவது கண்கூடு. மாதச் சம்பளதாரர்களும், நகர்ப்புறத்தவரும் ஓரளவு சமாளித்துக்கொண்டார்கள் என்றாலும், கிராமப்புறத்தவர்களும் அன்றாட வருமானம் உடையவர்களும், சிறு வியாபாரிகளும் மிகவும் பாதிக்கப்பட்டது வருந்தத்தக்க விஷயமே. <br /><br />உலகிலேயே இத்தகைய பெரிய அளவில் இப்படியொரு நிகழ்வு நடந்தது இதுதான் முதல்முறை என்பதால் உலகமே இந்தியாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-50860701761780665062017-01-18T13:38:08.614+05:302017-01-18T13:38:08.614+05:30நல்ல நூல் சார்! நம் அரசு கொண்டுவந்ததில் எந்தத் தவற...நல்ல நூல் சார்! நம் அரசு கொண்டுவந்ததில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், நான் என்ன நினைத்து, இதைக் கொண்டு வரும் முன் என்னென்ன ஆயத்தங்கள் நம் அரசு எடுத்திருக்க வேண்டுமெ என்று சொல்லி வந்தேனோ அவை அனைத்தும் ஆசிரியர் சொல்லியிருக்கிறார். அந்த 5 பாயிண்டுகள். கட்டுரை கூட எழுதி முடிக்காமல் ஏனோ வெளியிடத் தயங்கி வைத்திருக்கிறேன். நம்மூரில் அந்த 5 பாயிண்டுகளையும் அரசு ஆணை பிறப்பிக்கும் முன் சிந்தித்துப் பார்க்காததால் வந்த பிரச்சனைகள்தான் இப்போது எல்லோரும் அனுபவிப்பது. மற்றபடி திட்டம் நல்லதே. நம்மூரைப் போன்ற தினக்கூலி அல்லது அந்த வருமானம் கூட இல்லாத மக்கள் கொண்ட நம் நாட்டினை மனதில் கொண்டு இந்த 5 பாயின்ட்களையும் நம் பொருளாதார வல்லுநர்கள்??? எப்படிச் சிந்திக்காமல் மோடியிடம் அதைப் பற்றி விவாதிக்காமல் எடுத்தார்களா ?? இவை எல்லாம் என் மனதில் எழுந்த கேள்விகள் நான் இதனை மிகவும் பாராட்டினாலும் இந்தக் கேள்விகள் எழாமல் இல்லை....<br /><br />நல்ல பதிவு நல்ல அறிமுகம்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-5652241442684514652017-01-18T12:10:49.785+05:302017-01-18T12:10:49.785+05:30Good currency analysisGood currency analysisPUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-71443307999739777432017-01-18T07:28:29.797+05:302017-01-18T07:28:29.797+05:30ஆராய்ச்சி மாணவர் சொன்ன கருத்திற்கு இப்படியா...? பா...ஆராய்ச்சி மாணவர் சொன்ன கருத்திற்கு இப்படியா...? பாவம் அவரின் ஆசிரியர்...<br /><br />நீங்கள் குறிப்பிட்ட அந்த 5 கடமைகளும் அரசு உடனே செய்து செயல்படுத்தவும் வேண்டும்... ஆனால் <b>"இங்கு"</b> முழுவதுமாக நடக்குமா என்பது தான் சந்தேகம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-25526369017045744512017-01-18T07:11:58.631+05:302017-01-18T07:11:58.631+05:30நல்ல அறிமுகம்.நல்ல அறிமுகம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-17310391033554048382017-01-18T06:46:36.732+05:302017-01-18T06:46:36.732+05:30நோக்கம் நல்லதாக இருக்கலாம் ஐயா
90 சதவீத பணப் புழக்...நோக்கம் நல்லதாக இருக்கலாம் ஐயா<br />90 சதவீத பணப் புழக்கம் உள்ள நாட்டில், எவ்வித முன்னேற்பாடும் இன்றி இப்படிச் செய்யலாமா, <br />பெரும்பான்மையோர் வரிசையில் நிற்க<br />மிகச் சிறுபான்மையோர் மட்டும்<br />கட்டுக் கட்டாய் புது நோட்டுக்களைப் பெறுகிறார்களே எப்படி<br /><br /><br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com