tag:blogger.com,1999:blog-7070154833970890799.post5140572798024447131..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : சென்னை புத்தகக் கண்காட்சி 2014 – கண்ணகியின் வயது ( ‘அபுசி-தொபசி’-21)இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-82569723612898828512014-01-15T11:16:23.220+05:302014-01-15T11:16:23.220+05:30நாங்களும் உங்களுடன் வந்த உணர்வை இப்பதிவு ஏற்படுத்த...நாங்களும் உங்களுடன் வந்த உணர்வை இப்பதிவு ஏற்படுத்தியுள்ளது. நன்றி.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-89773665999717300812014-01-14T21:34:47.455+05:302014-01-14T21:34:47.455+05:30மிக்க நன்றி ஐயா! தங்களுக்கும் பொங்கல் நல் வாழ்த்து...மிக்க நன்றி ஐயா! தங்களுக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-7242707591753970582014-01-14T15:59:24.904+05:302014-01-14T15:59:24.904+05:30பொங்கல் நல் வாழ்த்துகள் கவிஞரேபொங்கல் நல் வாழ்த்துகள் கவிஞரேசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-71773391456562644892014-01-14T10:15:18.970+05:302014-01-14T10:15:18.970+05:30எப்போது போகிறீர்கள் என்று தெரிந்தால் அங்கே சந்திக்...எப்போது போகிறீர்கள் என்று தெரிந்தால் அங்கே சந்திக்கலாமே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-47988234468408372982014-01-14T09:08:53.130+05:302014-01-14T09:08:53.130+05:30உங்கள் பதிலில் பிழை இருக்கிறதே?உண்மை உங்களுக்கும் ...உங்கள் பதிலில் பிழை இருக்கிறதே?உண்மை உங்களுக்கும் தெரிந்தே இப்படிக் குறை சொல்லலாமா?கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-53957984480156695672014-01-14T01:37:15.786+05:302014-01-14T01:37:15.786+05:30நல்ல நூல் அறிமுகங்களுக்கு மிக்க நன்றி ஐயா!
//ஈழத...நல்ல நூல் அறிமுகங்களுக்கு மிக்க நன்றி ஐயா! <br /><br />//ஈழத்தில் பிறந்த தமிழ் அறிஞர்கள் பலர் காலத்தால் அழியாவகையில் தமிழுக்குத் தொண்டு புரிந்துள்ளனர். அவர்களைப்பற்றிய அறிமுகமாக இந்நூல் வெளியாகியுள்ளது. புதிய நூல். //<br /><br />புதிய நூல் பகிர்வுக்கு மிக்க நன்றி!! இன்னும் செல்லவில்லை! உங்கள் அற்முகம் போகும் ஆவலை இன்னும் தூண்டிவிட்டது!! பகிர்வுக்கு நன்றி!<br /><br /> துளசிதரன், கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-3871538200133545902014-01-13T22:27:47.264+05:302014-01-13T22:27:47.264+05:30மிக்க நன்றி நண்பரே! உலகளாவிய அளவில் தமிழ்நூல்கள் ப...மிக்க நன்றி நண்பரே! உலகளாவிய அளவில் தமிழ்நூல்கள் பரவலாகக் கிடைக்கும் நிலை விரைவில் ஏற்படும் - தொழில்நுட்பத்தின் உதவியால்! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-65843791583651816682014-01-13T22:26:28.680+05:302014-01-13T22:26:28.680+05:30அப்படியே செய்கிறேன் நண்பரே! ஆனால் தாகம் தீருமா என்...அப்படியே செய்கிறேன் நண்பரே! ஆனால் தாகம் தீருமா என்று தெரியவில்லையே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-59362068684952530712014-01-13T22:25:36.765+05:302014-01-13T22:25:36.765+05:30நன்றி ஐயா! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!நன்றி ஐயா! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-38107087166930725062014-01-13T19:53:01.889+05:302014-01-13T19:53:01.889+05:30வணக்கம்
ஐயா.
தங்களின் பதிவின் வழி பல புத்தகம் பற்ற...வணக்கம்<br />ஐயா.<br />தங்களின் பதிவின் வழி பல புத்தகம் பற்றிய தகவல் கிடைக்கிறது அதை வேண்டி படிக்க ஆர்வம் மிக அதிகம் என்ன செய்வது நாம் வாழு நாட்டில் இப்படியான புத்த கண்காட்சிகள் நடைபெறுவது குறைவு... <br />ஈழத்து தமிழ் அறிஞர்கள் பற்றிய தகவல் பாடசாலையில் உயர்தரத்தில் தமிழ் பரிவில் ஒரு பாடமாக உள்ளது...ஐயா.<br />த.ம 8வது வாக்கு<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்- Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-4658878386876658642014-01-13T19:31:30.882+05:302014-01-13T19:31:30.882+05:30//மூன்றுமணி நேரம் அலைந்து பதினேழு நூல்கள் தான் வாங...//மூன்றுமணி நேரம் அலைந்து பதினேழு நூல்கள் தான் வாங்கினேன்.//<br /><br />தங்கள் ஆதங்கம் புரிகின்றது. 17 நூல்கள் வாங்கிய தாங்கள் மறுமுறை செல்லும்போது இன்னும் நிறைய புத்தகங்கள் வாங்கி, தங்கள் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-4409806718441979852014-01-13T19:27:29.588+05:302014-01-13T19:27:29.588+05:30இலக்கியம், ஆராய்ச்சி, சுய முன்னேற்றம், தமிழறிஞர்கள...இலக்கியம், ஆராய்ச்சி, சுய முன்னேற்றம், தமிழறிஞர்கள் பற்றிய பல்வகை நூல்களையும் தேடி வாங்கி வந்து படித்து அது குறித்து சுருக்கமான பதிவு தந்துள்ளீர்கள். நன்றி ஐயா. அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-18083711929178590422014-01-13T19:12:49.031+05:302014-01-13T19:12:49.031+05:30உங்களை டிஸ்கவரியில் சந்திக்க முடியாமல் போயிற்று. உ...உங்களை டிஸ்கவரியில் சந்திக்க முடியாமல் போயிற்று. உங்கள் நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-11481799406113714022014-01-13T18:24:05.249+05:302014-01-13T18:24:05.249+05:30நூல் அறிமுகங்களுக்கு நன்றி சார் நூல் அறிமுகங்களுக்கு நன்றி சார் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-53267260917150739522014-01-13T16:33:44.831+05:302014-01-13T16:33:44.831+05:30மிக்க நன்றி ஐயா! மிக்க நன்றி ஐயா! இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-87968155163109767962014-01-13T16:33:29.557+05:302014-01-13T16:33:29.557+05:30நன்றி நண்பரே! google friend connect விரைவில் இணை...நன்றி நண்பரே! google friend connect விரைவில் இணைப்பேன். நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-82840794702198650892014-01-13T16:32:00.895+05:302014-01-13T16:32:00.895+05:30உங்கள் சிறுகதை நூல், இன்று முதல் கிடைக்கும் என்று ...உங்கள் சிறுகதை நூல், இன்று முதல் கிடைக்கும் என்று தெரிகிறது. மணிமேகலை மொத்தம் நான்கு ஸ்டால்களை வைத்திருக்கிறார்கள். நான்கில் ஏதாவது ஒன்றில் கிடைக்கும்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-66421080747326290132014-01-13T16:30:50.499+05:302014-01-13T16:30:50.499+05:30அவருடைய நினைவாகத்தான் இந்த நூல்களை வாங்கினேன். நன்...அவருடைய நினைவாகத்தான் இந்த நூல்களை வாங்கினேன். நன்றி ஐயா!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-88906475877348086822014-01-13T16:30:10.388+05:302014-01-13T16:30:10.388+05:30நன்றி நண்பரே! ஆனால், தில்லியில் இருக்கும்போது வெளி...நன்றி நண்பரே! ஆனால், தில்லியில் இருக்கும்போது வெளியீட்டு விழா நடந்ததே, எஸ்.ஆர்.கே.யின் 'திருக்குறள் ஆய்வுரை' - அதன் மறுபதிப்பு என்.சி.பி.எச்.இல் கிடைக்கவில்லை! உங்கள் செல்வாக்கில் வாங்கித்தர முடியுமா?இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-35370032413717491632014-01-13T16:28:40.559+05:302014-01-13T16:28:40.559+05:30 சரி, புலவர் ஐயா! அப்பாவிகளை மன்னித்துவிடுங்கள்! இ... சரி, புலவர் ஐயா! அப்பாவிகளை மன்னித்துவிடுங்கள்! இனி ஒருநாள் நாம் மூவரும் சேர்ந்தே போகலாம் புத்தகக் காட்சிக்கு!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-28800532268177787372014-01-13T13:27:32.274+05:302014-01-13T13:27:32.274+05:30அருமையான பதிவு.
நன்றிஅருமையான பதிவு.<br />நன்றிRathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-44428593606879515792014-01-13T12:24:46.944+05:302014-01-13T12:24:46.944+05:30// எது பழைய நூல்? நாம் ஏற்கெனவே படித்திருந்தால் அன...// எது பழைய நூல்? நாம் ஏற்கெனவே படித்திருந்தால் அன்றோ அது பழைய நூல்? படிக்காத நூலெல்லாம் புதியநூலே அன்றோ?//<br /><br />பழையநூல் – புதியநூல் நல்ல விளக்கம் தந்தீர்கள். உங்கள் கட்டுரையின் மூலம் உங்களுக்குள் இருக்கும் இலக்கிய தாகத்தினை அறிய முடிகிறது. <br /><br />// மூன்றுமணி நேரம் அலைந்து பதினேழு நூல்கள் தான் வாங்கினேன். அவை பற்றிய ஒரு தொகுப்பு இன்று இடம் பெறுகிறது.//<br /><br />நானும் புத்தகப் பிரியன். என்னதான் இண்டர்நெட்டில் வந்து படித்தாலும் புத்தகத்தை படித்த திருப்தி இல்லை. நீங்கள் வாங்கிய நூலகள் பற்றிய பதிவினை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.<br /><br />உங்கள் பதிவில் GOOGLE FRIEND CONNECT widget ஐ வைத்தால் சேர்ந்து கொள்வேன்.<br /><br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-66168538326985470112014-01-13T12:02:05.285+05:302014-01-13T12:02:05.285+05:30புத்தகக் கண்காட்சியில் நான் எழுதிய சிறுகதைத் தொகுப...புத்தகக் கண்காட்சியில் நான் எழுதிய சிறுகதைத் தொகுப்பு வாழ்வின் விளிம்பில்”-உம் மணி,ஏகலைப் பிரசுர ஸ்டாலில் கிடைக்கும் என்று தெரிகிறது. நினைத்த மாத்திரத்தில் பார்த்த பிடித்த புத்தகங்களை வாங்க முடியும் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் பகிர்வுக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-70551803630468178812014-01-13T11:30:51.671+05:302014-01-13T11:30:51.671+05:30புதுப்புது நூல்களின் அறிமுகங்கள்... நன்றி ஐயா...புதுப்புது நூல்களின் அறிமுகங்கள்... நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-31043235323241036942014-01-13T11:30:40.962+05:302014-01-13T11:30:40.962+05:30ஐய ! எஸ்.ஆர்.கே நிறைவான கம்யூனிஸ்ட் ! மிகச்சிறந்த ...ஐய ! எஸ்.ஆர்.கே நிறைவான கம்யூனிஸ்ட் ! மிகச்சிறந்த இலக்கியவாதி ! அவர் கமபன்,ஷேக்ஸ் பியர், மிலடன்,காளிதாசன் ஆகியோரை ஒப்பு நோக்கில் பேசும்போது நேரம் போவது தெரியாமல் கேட்டுக் கொண்டிருப்போம் ! ---காஸ்யபன். kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.com