tag:blogger.com,1999:blog-7070154833970890799.post5058899793108970613..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : (பதிவு 110) மகாத்மா – மறுபிறவி – கில்லர்ஜி – துளசிதரன்- லியோ டால்ஸ்டாய்இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-22608247749961092192014-11-23T22:02:58.434+05:302014-11-23T22:02:58.434+05:30மறுபிறவி என்ற கோட்பாடு பற்றிய இரு கேள்விகளுக்கு பத...மறுபிறவி என்ற கோட்பாடு பற்றிய இரு கேள்விகளுக்கு பதில் அளித்தீர்கள்.<br /> இது தொடர் பதிவா?<br />தொடரும் பதிவா?அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-17834124207122757642014-11-21T17:12:03.308+05:302014-11-21T17:12:03.308+05:30ஹலோ! நண்பரே !
இன்று உலக ஹலோ தினம்.
(21/11/2014)
...ஹலோ! நண்பரே !<br />இன்று உலக ஹலோ தினம். <br />(21/11/2014)<br /><br />செய்தியை அறிய<br />http://www.kuzhalinnisai.blogspot.com<br />வருகை தந்து அறியவும்.<br />நன்றி<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-83127570200554307252014-11-21T07:35:51.960+05:302014-11-21T07:35:51.960+05:30காந்தி மொழிகள் மூலமாகவே
காந்திஜியின் கனவுகளுக்கு ...காந்தி மொழிகள் மூலமாகவே <br />காந்திஜியின் கனவுகளுக்கு பதிலளித்தது ரசிக்கவைத்தது..<br />வித்தியாசமான சிந்தனை. பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-35403158814393770642014-11-19T06:22:50.911+05:302014-11-19T06:22:50.911+05:30ஆம் .சென்னை யில் தான் இருக்கிறேன் . தங்கள் வரவுக்க...ஆம் .சென்னை யில் தான் இருக்கிறேன் . தங்கள் வரவுக்கு நன்றி ..இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-38247234939186187372014-11-19T06:20:53.411+05:302014-11-19T06:20:53.411+05:30மிக்க நன்றி இளம் நண்பரே! இடையில் சற்றே இடைவெளி நேர...மிக்க நன்றி இளம் நண்பரே! இடையில் சற்றே இடைவெளி நேர்ந்து விட்டது .இனி தொடர்ந்து எழுதுவேன் .உங்கள் பதிவுகளை விரைவில் படித்து விடுவேன். இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-58499295334773472162014-11-19T05:52:22.881+05:302014-11-19T05:52:22.881+05:30tha.ma 3tha.ma 3Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-70140759785315796252014-11-19T05:51:56.194+05:302014-11-19T05:51:56.194+05:30வித்தியாசமாக அருமையாகச்
சொல்லிப்போனவிதம் மனம் கவர...வித்தியாசமாக அருமையாகச் <br />சொல்லிப்போனவிதம் மனம் கவர்ந்தது<br />வாழ்த்துக்கள்<br />(சென்னை வந்து விட்டீர்களா ? )Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-44757126952410404112014-11-18T23:23:49.010+05:302014-11-18T23:23:49.010+05:30வணக்கம்
ஐயா
ஒவ்வொரு பதிலும் மிக அற்புதமாக சொல்லி...வணக்கம்<br />ஐயா<br /><br /> ஒவ்வொரு பதிலும் மிக அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி ஐயா.<br />த.ம2<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-65425402983067853672014-11-18T21:55:18.745+05:302014-11-18T21:55:18.745+05:30நன்றி நண்பரே ! உங்கள் பதிவுக்கு இன்னும் சற்று நேரத...நன்றி நண்பரே ! உங்கள் பதிவுக்கு இன்னும் சற்று நேரத்தில் வருவேன் ! நல்லதொரு விவாதம் உங்களால் எழும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது .இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-81631315545560733192014-11-18T21:52:17.899+05:302014-11-18T21:52:17.899+05:30தங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா! ஆண்டுக்கு ஓ...தங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா! ஆண்டுக்கு ஓர் முறையாவது காந்தியடிகளின் எழுத்துக்கள் படிக்கப்பட வேண்டும் என்ற தணியாத. ஆவல் உண்டாகிறது !இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-74933736663803883492014-11-18T21:49:15.252+05:302014-11-18T21:49:15.252+05:30மிக்க நன்றி நண்பரே ! இதயத்தை இளமையாக வைத்துக்கொண்ட...மிக்க நன்றி நண்பரே ! இதயத்தை இளமையாக வைத்துக்கொண்டால் எழுத்து இளமையாகத் தானே வரும் ! இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-12932918788584263532014-11-18T21:11:17.180+05:302014-11-18T21:11:17.180+05:30தமிழ் மணம் 1தமிழ் மணம் 1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-80890425016203306192014-11-18T21:00:31.335+05:302014-11-18T21:00:31.335+05:30வணக்கம் ஐயா ஒன்றையும், பத்தையும் முடிச்சுப்போட்டு ...வணக்கம் ஐயா ஒன்றையும், பத்தையும் முடிச்சுப்போட்டு நான் சதி திட்டம் போட்டதாக சொல்லி விட்டீர்களே ? ஐயா இதற்காக இந்த வயதிலும் இவ்வளவு தூரம் தாங்கள் உழைத்தது கண்டு அதிசயமாக இருக்கிறது ஆச்சர்யமாக இருக்கிறது தங்களது அடுத்த பதிவுகளை SORRY பதில்களை காண ஆவலுடன் இருக்கிறேன் இருப்பினும் எனக்கு மானிடப்பிறவி கிடைக்காவிடில் எனது அடுத்தபிறவி எப்படி இருக்க வேண்டுமென ஆசைப்பட்டதை தாங்களும் எனது பதிவுக்கு வந்து அறிந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.<br />அன்புடன்<br />கில்லர்ஜி<br /> <br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-71075513115300662702014-11-18T20:44:14.810+05:302014-11-18T20:44:14.810+05:30ஒரு பதிவிற்காக தாங்கள் நூலைத் தேடி எடுத்து ஆழமாக ஊ...ஒரு பதிவிற்காக தாங்கள் நூலைத் தேடி எடுத்து ஆழமாக ஊன்றிப் படித்துப் பகிர்ந்தமைக்கு நன்றி. வித்தியாசமான நடையில் தாங்கள் மறுமொழி கூறியுள்ளீர்கள். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-22935578095472676302014-11-18T20:04:03.168+05:302014-11-18T20:04:03.168+05:30புத்தகத்திலிருந்தே கொடுத்த பதில் அட்டகாசம்! நாங்க...புத்தகத்திலிருந்தே கொடுத்த பதில் அட்டகாசம்! நாங்களும் நேற்று புத்தகம் இல்லையே என்று வருந்தினோம். மட்டுமல்ல இரவு வெகு நேரம் முழித்திருக்க முடியவில்லை. காலையில் முடித்து அவசர அவசரமாக போட்டுவிட்டோம்...<br /><br />சார்?! உங்களுக்கு எத்தனை வயசு?!!!ஹஹஹஹஹ் உங்கள் ஹ்யூமர் சென்ஸ் அசாத்தியம் சார்!<br /><br />அதானே பார்த்தோம்...//.மிக முக்கியமாக, மீண்டும் அதே வாழ்க்கைத்துணைதான் வாய்க்குமா?// அக்மார்க் ராயசெல்லப்பா....ஆனா என்ன இதை நீங்க போல்டா போல்ட் எழுத்துக்களில் கொடுக்கலையேனு வருத்தம் சார்....<br /><br />இந்த வயசுலயும் கடல் கன்னியாகப் பிறக்க ஆசை!!!ஹஹ்ஹஹஹ்.. ஆனா நாங்க ரொம்ப ரசித்தோம் சார். துளசிக்கு கீதா வாசிக்க...விழுந்து விழுந்து சிரிச்சு வயறு புண்ணாகிடுச்சு சார்.....அதுலயும் இறுதியாக அந்த அடைப்புக் குறிக்குள் கொடுத்துள்ளீர்களே! சே உங்களை நினைத்துப் பொறாமையாகத்தான் இருக்கு. இந்த வயசுலயும் இப்படி இளமையாக யோசிக்கிறாரே என்று........இரண்டு குறிகளுக்குள் கொடுத்திருப்பதும்.....ரசித்தோம்! காத்திருக்கின்றோம் அடுத்த பதில்களுக்கு.<br /><br />அட்டகாசம்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com