tag:blogger.com,1999:blog-7070154833970890799.post5021768160377575019..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : கனியுதிர்சோலை (சிறுகதை)இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-3509176505783665722017-05-11T01:05:32.608+05:302017-05-11T01:05:32.608+05:30இதை நாவலாக எழுதிகொண்டிருக்கிறேன். இந்த ஆண்டு இறுதி...இதை நாவலாக எழுதிகொண்டிருக்கிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் மின்னூலாக வரலாம்! தங்கள் வரவுக்கு நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-87070002004190866332017-05-10T23:15:40.536+05:302017-05-10T23:15:40.536+05:30வார இதழ்களில் தொடர்கதை படித்தது நினைவுக்கு வருகின்...வார இதழ்களில் தொடர்கதை படித்தது நினைவுக்கு வருகின்றது. இது போன்ற சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்திவிடுவார்கள். அடுத்தவாரம் வரை பொறுத்திருக்க வேண்டும். யார் அந்த ராஜேஷ் வாசுதேவன்> அவனுக்கும் சாந்திக்கும் என்ன தொடர்பு என்று அறிந்து கொள்ள ஆவல். தொடருங்கள். தொடர்கிறேன். நன்றி.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-38021007705574856342017-05-09T05:26:43.371+05:302017-05-09T05:26:43.371+05:30ஓ! அப்படியா!! அப்ப ஓகே!!!கோபமா அதெல்லாம் இல்லை சார...ஓ! அப்படியா!! அப்ப ஓகே!!!கோபமா அதெல்லாம் இல்லை சார்....வாழ்த்துகள் சார்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-83594254364209269162017-05-07T20:38:40.807+05:302017-05-07T20:38:40.807+05:30கோபம் வரத்தானே செய்யும் - உங்களுக்கல்ல, எனக்கு! பி...கோபம் வரத்தானே செய்யும் - உங்களுக்கல்ல, எனக்கு! பிளாகில்தொடர்கதை எழுதினால் படிக்கமாட்டேன் என்கிறார்களே! ஆகவே சிறுகதை என்று போட்டேன். மீதிப்பகுதியை நாவலாக வரும்போது படிக்கவேண்டியதுதான். பொறுங்கள். அவசரம் வேண்டாம். இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-13608662063208600832017-05-06T22:38:31.081+05:302017-05-06T22:38:31.081+05:30அடடா. என்ன இப்படி எதிர் உச்சகட்டம் ஆகிவிட்டது! Ant...அடடா. என்ன இப்படி எதிர் உச்சகட்டம் ஆகிவிட்டது! Anti climax !! கோபமே தான். <br /><br />JAYASANKARANhttps://www.blogger.com/profile/06348900568763627661noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-8476896004484663162017-05-05T08:18:06.247+05:302017-05-05T08:18:06.247+05:30இந்தக் கதையை முழு நீள நாவலாக எழுதும்படி சாந்தியும்...இந்தக் கதையை முழு நீள நாவலாக எழுதும்படி சாந்தியும் ராஜேஷ் வாசுதேவனும் கேட்டுக்கொண்டுள்ளனர்.எனவே, இதன் அடுத்த பகுதி இந்த வலைப்பதிவில் வராது என்ற செய்தியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அச்சிலோ, மின்-புத்தகமாகவோ வரலாம். கோபம் இல்லைதானே?இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-42020760498370858452017-05-04T21:14:24.329+05:302017-05-04T21:14:24.329+05:30என்ன சார் சாந்திக்கு இன்னும் ட்ரீட்மென்ட் முடியலைய...என்ன சார் சாந்திக்கு இன்னும் ட்ரீட்மென்ட் முடியலையோ? இன்னும் அவள் கண் திறக்கவில்லையா? தொடரும்னு போட்டுட்டு இப்படிச் செய்யலாமா? <br /><br />இதுக்குத்தான் இந்தத் தொடர் கதை படிப்பதில் உள்ள சிரமம்...எல்லாம் வெளியான பிறகு வாசித்திருக்கலாம்...இப்ப பாருங்க சாந்திக்கு என்னாச்சுனு ஒரே கவலையா இருக்கு...அவளுக்கு ஏதாவது வேணும்னா சொல்லுங்க சார்...ஹெல்பு சும்மா மயங்கினதுக்கு இத்தனை நாட்கள் ஆஸ்பத்திரியா ரொம்ப பணக்காரியோ....ஹஹ்<br /><br />கீதா Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-82708814197239234492017-04-30T01:27:19.116+05:302017-04-30T01:27:19.116+05:30ஆகா, எடுத்துக் கொடுக்கிறீர்களே! அவன் ராஜேஷ் வாசுதே...ஆகா, எடுத்துக் கொடுக்கிறீர்களே! அவன் ராஜேஷ் வாசுதேவன் அல்ல. ஆனால் "காதலித்துக் கைவிட்ட" என்று வழக்கமான theme படி அவன் இயங்கமாட்டன் என்பது உறுதி. பார்க்கலாம் என்ன நடக்குமென்று.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-81272684304287657492017-04-30T01:24:25.588+05:302017-04-30T01:24:25.588+05:30என்ன செய்வது சார், இந்தப் பொம்பளைங்களே இப்படித்தான...என்ன செய்வது சார், இந்தப் பொம்பளைங்களே இப்படித்தான். திடீரென்று ஏதாவது செய்துவிடுவார்கள்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-80488141409423884432017-04-30T01:23:31.621+05:302017-04-30T01:23:31.621+05:30உங்கள் ஆவலுக்கு நன்றி நண்பரே!உங்கள் ஆவலுக்கு நன்றி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-86448009558402649342017-04-30T01:22:53.167+05:302017-04-30T01:22:53.167+05:30வாசகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நம்மால் விரைந்த...வாசகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நம்மால் விரைந்து இயங்கமுடியுமா என்று தெரியவில்லையே! பார்ப்போம். நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-83601557793596803592017-04-29T19:43:17.920+05:302017-04-29T19:43:17.920+05:30காதலித்து கைவிட்ட ராஜேஷ் வாசுதேவனா அவன் இருக்கக் க...காதலித்து கைவிட்ட ராஜேஷ் வாசுதேவனா அவன் இருக்கக் கூடாது ,இவன் வேற ஆளாய் இருந்தால் நல்லது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-82225187018430008792017-04-29T09:07:24.548+05:302017-04-29T09:07:24.548+05:30இப்படியா.... செய்வது எனக்கும் நெஞ்சு அடைத்து விட்ட...இப்படியா.... செய்வது எனக்கும் நெஞ்சு அடைத்து விட்டது. KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-85228919557527720392017-04-29T07:12:44.804+05:302017-04-29T07:12:44.804+05:30சிறுகதை என்று சொன்னால் பலரும்படிப்பார்கள் நெடுங்கத...சிறுகதை என்று சொன்னால் பலரும்படிப்பார்கள் நெடுங்கதை என்றால்தான் முடியும் வரை காத்திருந்து சிலர் படிப்பார்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-63582283450344987132017-04-29T04:22:53.345+05:302017-04-29T04:22:53.345+05:30எதிர்பாராதத் திருப்பம்தான்
முன்னம் அதிகமாக சுத்தம்...எதிர்பாராதத் திருப்பம்தான்<br />முன்னம் அதிகமாக சுத்தம் இத்யாதி<br />விஷயங்களைச் சொல்லிக் கொண்டு<br />வந்ததால் அது குறித்து மாறுதலாக<br />வித்தியாசமாக இருக்குமோ என<br />யோசித்துக் கொண்டு வருகையில்...<br /><br />அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து.. Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-42952097352699180212017-04-28T21:20:26.075+05:302017-04-28T21:20:26.075+05:30"அம்மா என்று அலறினாள் லதா.
காரை அவசரமாக நிறு...<br />"அம்மா என்று அலறினாள் லதா. <br />காரை அவசரமாக நிறுத்தினார் கோபால்." என்றதும்<br />அடுத்த பகுதியை நாடி நிற்கிறது<br />வாசகர் உள்ளம்!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-3444789305911802342017-04-28T21:13:14.147+05:302017-04-28T21:13:14.147+05:30தங்கள் வரவுக்கு நன்றி. நலமாக இருக்கிறீர்களா? உங்கள...தங்கள் வரவுக்கு நன்றி. நலமாக இருக்கிறீர்களா? உங்கள் அடுத்த பதிவு எப்போது வரும் என்று காத்திருக்கிறேன்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-54168642362578025242017-04-28T21:11:18.906+05:302017-04-28T21:11:18.906+05:30சிதறிக் கிடந்த பொருளை, அவளுடைய அம்மாதானே எடுத்து ...சிதறிக் கிடந்த பொருளை, அவளுடைய அம்மாதானே எடுத்து வைத்தார்? அதனால்தான் அவளுக்குத் தெரியவில்லை. (2) இருபது வருஷம் வளர்ந்தான் என்றால் இடையிடையே வெளியில்போய் படித்துவிட்டுவந்தான் என்றும் பொருள் எடுத்துக்கொள்ளலாமே! (sincere வாசகர்களுடன் அதிகம் விவாதிக்கக்கூடாதோ?) இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-74573176953661500612017-04-28T20:06:36.342+05:302017-04-28T20:06:36.342+05:30இப்டி இருக்குமா,அப்படி இருக்குமா என்று நாமே யோசிக்...இப்டி இருக்குமா,அப்படி இருக்குமா என்று நாமே யோசிக்கும்படி சிந்தனையைத் தூண்டிவட்ட அழகான கதை. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-35996511406404265712017-04-28T19:50:38.308+05:302017-04-28T19:50:38.308+05:30ரொப்ப சாரி... தொடர்கதைன்னு முன்னமே தெரிஞ்சிருந்தா ...ரொப்ப சாரி... தொடர்கதைன்னு முன்னமே தெரிஞ்சிருந்தா எல்லாப் பதிவும் முடிஞ்சபின்தான் படிக்கவே ஆரம்பித்திருப்பேன்.<br /><br />பெட்டி உடைந்தது ஓகே. உள்ள உள்ள பொருளைப் பாத்தபின்னுமா தன்னுடையதில்லை என்று தெரிந்திருக்காது? அடுத்தவங்க பொட்டியை டேப் போட்டு ஒட்டி எப்படி கார் வரைல கொண்டுவருவாங்க..<br /><br />இரண்டாவது, யாரும் துபாயிலேயே பிறந்து அங்கயே 20 வருடம் வளர முடியாது. அவன் அப்பா,அம்மா மும்பையைச் சேர்ந்தவர்கள், இல்லைனா பெங்களூர் அல்லது மற்ற சிட்டிகளுக்குத்தான் வந்திருக்கிறேன் என்பதைச் சேர்க்கணுமோ?<br /><br />ரொம்ப ஆராயக்கூடாதோ?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-4181208836338514312017-04-28T16:39:57.564+05:302017-04-28T16:39:57.564+05:30சிறுகதை என்று சொன்னால் மக்கள் படிப்பதில்லை என்றார்...சிறுகதை என்று சொன்னால் மக்கள் படிப்பதில்லை என்றார் ஒரு வலை நண்பர். அதை verify செய்வதற்காக எழுதிய கதை இது. இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-90859504860447719092017-04-28T16:38:35.798+05:302017-04-28T16:38:35.798+05:30அப்படியும் சொல்லலாம். மேற்கொண்டு கண்ணாடி உதிர்வதற்...அப்படியும் சொல்லலாம். மேற்கொண்டு கண்ணாடி உதிர்வதற்குள் கதையை அங்கிருந்து நகர்த்திவிட்டால் போயிற்று!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-35227352191188797582017-04-28T16:37:54.726+05:302017-04-28T16:37:54.726+05:30வண்ணக்கம் ஐயா, தங்கள் வருகைக்கு நன்றி.வண்ணக்கம் ஐயா, தங்கள் வருகைக்கு நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-4413597540893113032017-04-28T16:37:33.034+05:302017-04-28T16:37:33.034+05:30இன்னும் சிறப்பாக அமையவேண்டும் சென்னை விமான நிலையத...இன்னும் சிறப்பாக அமையவேண்டும் சென்னை விமான நிலையத்தின் மராமத்து. ஆனால் ஊழியர்கள் உழைக்க மறுக்கிறார்களே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-34781066394890629662017-04-28T16:35:49.121+05:302017-04-28T16:35:49.121+05:30அம்போன்னு விடலீங்க! பக்கத்திலேயே பொண்ணும் பேரனும்...அம்போன்னு விடலீங்க! பக்கத்திலேயே பொண்ணும் பேரனும் இருக்காங்க இல்லியா?இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.com