tag:blogger.com,1999:blog-7070154833970890799.post4591797479825470907..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : தரமணியில் ஒரு நவமணிஇராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-82027124572096719292017-05-11T01:04:04.111+05:302017-05-11T01:04:04.111+05:30நீங்களும் வங்கியாளர் அல்லவா? அதுதான் புரிந்துகொண்ட...நீங்களும் வங்கியாளர் அல்லவா? அதுதான் புரிந்துகொண்டீர்கள். இம்மாதிரி சங்கடங்களைஎல்லாம் எடுத்துச் சொன்னால் அப்போதிருந்த சேர்மன், 'இது நம்ம தொழிலின் இயற்கை அபாயங்கள் - professional hazards - என்று கூறினார். வேண்டுமானால் வேறு வேலை தேடிக்கொள்ளுங்களேன் என்றும் அன்போடு ஆலோசனை தெரிவித்தார். நாற்பது வயதுக்குப் பிறகு யார் வேறு வேலை கொடுப்பார்களா? அவரும் நாங்களும் அதே தொழிலில் கடைசிவரை இருந்துதான் ஒய்வுபெற்றோம். ..சரி, இப்போது நிலைமை பரவாயில்லையா? தங்கள் வரவுக்கு நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-3322738716834137212017-05-10T23:03:27.659+05:302017-05-10T23:03:27.659+05:30நாங்கள் revival letter என்று சொல்வோம். ஜனார்த்தன்...நாங்கள் revival letter என்று சொல்வோம். ஜனார்த்தன் பூஜாரி படுத்திய பாடு கொஞ்சநஞ்சமல்ல. வங்கிப்பணத்தைத் தம் கட்சிக்காரர்களுக்கு வாரியிறைத்து அரசியலில் சுய லாபம் தேடிக்கொண்டதோடு, ஒவ்வொரு transaction உம் இத்தனை நிமிடங்களுக்குள் முடியவேண்டும் என்று அட்டவணை போட்டு பாடாய்ப்படுத்தியவர். கடனை வசூலிக்கச் சென்ற இடத்தில் கிடைத்த அனுபவங்களைப் பற்றி எங்கள் வகி அலுவ்லர்களும் (ஸ்டேட் பாங்க்) கதைகதையாகச் சொல்லிக் கேட்டதுண்டு. ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-90191236772337158552017-05-09T07:12:16.125+05:302017-05-09T07:12:16.125+05:30எனக்கும் அதுபோன்ற சங்கடங்கள் வந்ததுண்டு. அரவிந்த அ...எனக்கும் அதுபோன்ற சங்கடங்கள் வந்ததுண்டு. அரவிந்த அன்னையின் அருளினால் பனிபோல நீங்கியது. இன்னும் இப்பூவுலகில் இருக்கிறேன்...!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-77628899732873209852017-05-09T05:24:14.898+05:302017-05-09T05:24:14.898+05:30இப்போதெல்லாம் வீடு தேடிவந்து கடன் கொடுக்கிறார்களே ...இப்போதெல்லாம் வீடு தேடிவந்து கடன் கொடுக்கிறார்களே பல தனியார் வங்கிகள்...இதில் ஃபோன் வழியாக, எப்படியோ நம்ம ஃபோன் நம்பரை தெரிந்து கொண்டு விடுகிறார்கள்...இதற்கென்றே அவ்வப்போது நியமிக்கும் இளைஞர்கள் கொண்டு ஸாரி இளைஞர்கள் இல்லை இளைஞிகள் தான் 99% அவர்கள் வழியாக தேன் போன்ற குரலில் ஆங்கிலத்தில்....கடன் வாங்குங்க கடன் வாங்குங்கனு தொல்லைகள் வேறு...கடன் கூடாது என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்டது போய் இப்போது நிலைமையே வேறாகி இருக்கிறது...<br /><br />ஸ்வாரஸ்யமான செய்திகள். வங்கி அதிகாரிகளின் கஷ்டங்களைப் பற்றியும் சொல்லியது என் அத்தையின் கணவர், யூனியன் பேங்கில் மேனேஜராக காஞ்சிபுரத்தில் இருந்த போது, அங்கு பல பட்டு தறியாளர்களுக்கு லோன் என்று இந்த லோன் விவகாரத்தில் லோல் பட்டு டென்ஷன், பிபி என்று இறுதியில் சிறிய வயதிலேயே இறைவனடி சேர்ந்தும் விட்டார். உங்கள் பதிவினால் அது நினைவுக்கும் வந்தது. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-69416635098612745092017-05-02T15:52:05.526+05:302017-05-02T15:52:05.526+05:30'கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வ...'கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று சொல்வதுண்டே! கடன் வாங்காமல் வாழ்க்கை நடத்த முடிந்தால் அதுவே உயர்வானது. அதற்கு இறையருளோ தகப்பனின் சொத்தோ அல்லது இரண்டுமோ வேண்டும். உங்களுக்கு அது இருந்திருக்கவேண்டும். சரியா?இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-66325268650939127052017-05-02T09:33:38.087+05:302017-05-02T09:33:38.087+05:30அந்த சமயத்தில் என்னையும் இழுத்துக் கொண்டு போய் நிற...அந்த சமயத்தில் என்னையும் இழுத்துக் கொண்டு போய் நிறுத்தினார் என் நண்பர் - கடன் வாங்குவதற்காக..<br /><br />உள்ளூர் வங்கி.. ஆனதனால் வங்கி மேலாளர் தனிப்பட்ட முறையில் எனக்குப் பழக்கம்..<br /><br />சில நாட்கள் கழித்து என் நண்பர் என்னிடம் கேட்டார்.. உனக்கு ஏன்யா கொடுக்கலை?..<br /><br />இந்தப் பையன் நல்லவன்.. இவனை ஏன் பாவக்குழியில் தள்ளணும்?.. அப்படின்னு நினைச்சிருப்பார் - என்றேன்..<br /><br />இதையே தான்யா அவரும் சொன்னார்!.. என்று ஆச்சரியப்பட்டார் - நண்பர்..<br /><br />ஏதோ இன்று வரை நல்லபடியாக இருக்கின்றோம் - பெரியோர்களின் ஆசிகளுடன்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-67356607670428976082017-05-01T22:41:16.815+05:302017-05-01T22:41:16.815+05:30யாருங்க அந்த மகாப்பிரபு? யாருங்க அந்த மகாப்பிரபு? இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-28460723795891870232017-05-01T22:39:50.589+05:302017-05-01T22:39:50.589+05:30நல்ல வார்த்தை சொன்னீர்கள் ஐயா! மிக்க நன்றி.நல்ல வார்த்தை சொன்னீர்கள் ஐயா! மிக்க நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-57129901360399263822017-05-01T21:36:55.504+05:302017-05-01T21:36:55.504+05:30கடன்தானே திரும்பக் கட்டணும்,நான் வாங்கினது பாங்க் ...கடன்தானே திரும்பக் கட்டணும்,நான் வாங்கினது பாங்க் லோன்தானே என்று கேட்டானாம் ஒருவன் !அந்த அளவுக்கு கடன் ரத்து பிரபலமாகி விட்டது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-54525702652590450232017-05-01T21:01:21.524+05:302017-05-01T21:01:21.524+05:30இந்தக் கஷ்டமெல்லாம் யாருக்குத் தெரிகிறது?வங்கி அதி...இந்தக் கஷ்டமெல்லாம் யாருக்குத் தெரிகிறது?வங்கி அதிகார்ன்னா சொகுசான வேலைன்னு நினைக்கிறாங்கசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-58779307106248061572017-05-01T20:54:26.601+05:302017-05-01T20:54:26.601+05:30நன்றி நண்பரே! அறிந்தவர்கள் மத்தியில் அறியப்படுவது ...நன்றி நண்பரே! அறிந்தவர்கள் மத்தியில் அறியப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-51306349888549177742017-05-01T19:59:45.330+05:302017-05-01T19:59:45.330+05:30நீங்கள் சொல்லுகிற காலகட்டத்தில்
ஒரு வங்கியின் மேலா...நீங்கள் சொல்லுகிற காலகட்டத்தில்<br />ஒரு வங்கியின் மேலாளராக<br />எனது உறவினரும், வட்டார<br />காங்கிரஸின் தலைவராக நண்பரும்<br />இருந்த காரணத்தால் ,<br /><br /> நான் அடிக்கடி<br />இருவருக்குமிடையில் சில சமரசஙகளை<br />செய்து வைக்க வேண்டியிருந்ததால்<br /><br />இந்த அவஸ்தைகள் குறித்து அதிகம்<br />அறிந்திருந்ததால் பதிவு படிக்க<br />கூடுதல் சுவாரஸ்யமாய் இருந்தது<br />மிக மிக அருமையாக அது குறித்து<br />அறியாதோரும் மிகச் சரியாக அறியும்படி<br />பதிவு செய்திருந்தது அருமையிலும் அருமை<br /><br />வாழ்த்துக்களுடன்....Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-45450945158301788642017-05-01T19:43:54.666+05:302017-05-01T19:43:54.666+05:30மிக்க நன்றி நண்பரே! கொடுத்த கடன் திரும்பிவராவிடில்...மிக்க நன்றி நண்பரே! கொடுத்த கடன் திரும்பிவராவிடில் கொடுத்த அதிகாரியின் பி.எஃப், கிராஜுவிட்டி ஆகியன நிறுத்திவைக்கப்படும். பென்ஷனிலும் ஒரு பகுதி அபராதமாக விதிக்கப்பட்டு, மீதியுள்ள பென்ஷன்தான் தரப்படும். எனவே லஞ்சத்திற்கு ஆசைப்பட்டு கடன் கொடுக்கும் அதிகாரிகள் மிகவும் குறைவு. மேலும், ஒரு கடன் வழங்கலில் குறைந்தது மூன்று அதிகாரிகள் முடிவெடுக்கும் நிலையில் சம்பந்தப்பட்டிருப்பர். மூன்றுபேருமே லஞ்சம் வாங்குபவர்களாக இருக்கமுடியாது. எனவே கிளைமேலாளர் அளவில் லஞ்சம் பெறுவது கடினமே. ஆனால் மேலே போகப்போக, அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தின் அழுத்தம் காரணமாக வழங்கப்படும் பெரிய அளவுக் கடன்களில் ஏதேனும் ஒரு வகையில் லஞ்சம் இடம்பெறாமல் போவதில்லை என்று விஷயம் தெரிந்தவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்.நான் உயர்மட்டத்தில் ஐ.டி.துறையில் மட்டுமே இருந்ததால் இதுபற்றிய நேரடி அனுபவம் இல்லை. ஆனாலும் தமிழர்கள் பொதுவாகவே வதந்தி பரப்புவதிலும் வம்பு பேசுவதிலும் மற்ற மாநிலத்தவர்களை விட அதிகம் ருசி கண்டவர்கள் என்பதால், வங்கிக்கடன் என்றாலே லஞ்சம் தரவேண்டும் என்பதுபோல் கருத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.<br />இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-77708342977840342802017-05-01T19:20:52.729+05:302017-05-01T19:20:52.729+05:30காலைலயே படிச்சுட்டு பின்னூட்டமிட்டேன். காணாமல்போய்...காலைலயே படிச்சுட்டு பின்னூட்டமிட்டேன். காணாமல்போய்விட்டது.<br /><br />80ம் வருடத்தில் கல்லூரியில், என் அண்ணன் நண்பன், என்னிடம் லோனுக்கு (3000 ரூ) அப்ளை பண்ணு, திருப்பிக் கட்டவேண்டாம், இந்திரா அவர்கள் வங்கிகளைக் கடன் கொடுக்கச்சொல்லி, வங்கிகள் கடன் கொடுக்கும் திட்டம் என்றான். அரசியல்வாதிகள் எப்படி எப்படி ஃப்ராடு பண்ணுகிறார்கள் என்று அறிந்துகொள்ள முடிந்தது.<br /><br />நிறைய சமயம், ஏன் இந்த வங்கி மேனேஜர்கள், அதிகாரிகள், கண்ட பயலுகளுக்கெல்லாம் கடன் கொடுத்துவிட்டு, வாராக்கடன் ஆக்கிவிடுகிறார்களே.. ஒருவேளை லஞ்சத்துக்காக இப்படிச் செய்கிறார்களோ என்று நினைப்பேன். அவர்களுடைய கஷ்டங்களையும் நிர்ப்பந்தங்களையும் அறியமுடிந்தது.<br /><br />அனுபவம் புதுமை, ரசிக்கமுடிந்தது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-11821640010015868172017-05-01T17:04:31.543+05:302017-05-01T17:04:31.543+05:30இன்னும் நூற்றுக்கணக்கான அனுபவங்கள் உண்டு. மெல்ல மெ...இன்னும் நூற்றுக்கணக்கான அனுபவங்கள் உண்டு. மெல்ல மெல்ல வெளிவரும் என்று எதிர்பார்க்கிறேன்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-73366728996891382072017-05-01T17:03:42.581+05:302017-05-01T17:03:42.581+05:30whatsAppஇல் அனுப்புகிறேனே! அல்லது google plus இல் ...whatsAppஇல் அனுப்புகிறேனே! அல்லது google plus இல் இணைந்துவிடுங்கள். நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-54151519361503967382017-05-01T16:16:24.225+05:302017-05-01T16:16:24.225+05:30ஒரு வங்கி மேலதிகாரிக்குத்தான் எத்தனை வித அனுபவங்க...ஒரு வங்கி மேலதிகாரிக்குத்தான் எத்தனை வித அனுபவங்கள்பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-26497291701615983902017-05-01T08:23:57.555+05:302017-05-01T08:23:57.555+05:30நீங்கள் தங்களது அனுபவத்தை விவரித்த விதம் நகைச்சுவை...நீங்கள் தங்களது அனுபவத்தை விவரித்த விதம் நகைச்சுவையாக இருந்தாலும்...<br /><br />நம்நாட்டில் எவ்வளவு அயோக்கியர்களும், அறியாமைவாதிகளும் இருக்கின்றார்கள் என்பதை நினைக்கும் பொழுது கோபம்தான் வருகிறது நண்பரே<br /><br />தங்களது பதிவு வெளியாவது அறிந்து கொள்ள முடியவில்லை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-83461373005544139182017-05-01T07:37:05.024+05:302017-05-01T07:37:05.024+05:30ஆம் நண்பரே. இதனால் நியாயமாகக் கடன்வாங்கித் திருப்ப...ஆம் நண்பரே. இதனால் நியாயமாகக் கடன்வாங்கித் திருப்பிச செலுத்துவோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-7714782709690510362017-05-01T07:36:05.374+05:302017-05-01T07:36:05.374+05:30போய்த்தானே ஆகவேண்டும் நண்பரே! கொடுத்த கடனை எப்படிய...போய்த்தானே ஆகவேண்டும் நண்பரே! கொடுத்த கடனை எப்படியாவது வசூல் செய்தாகவேண்டுமே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-48946902309030650672017-05-01T07:35:24.155+05:302017-05-01T07:35:24.155+05:30தங்கள் வருகைக்கு நன்றி. அவர்களின் கருத்துரையும் கே...தங்கள் வருகைக்கு நன்றி. அவர்களின் கருத்துரையும் கேட்கமுடிந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-80555729513608234432017-05-01T07:34:30.788+05:302017-05-01T07:34:30.788+05:30தங்கள் வருகைக்கு நன்றி. அவர்களின் கருத்துரையும் கே...தங்கள் வருகைக்கு நன்றி. அவர்களின் கருத்துரையும் கேட்கமுடிந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-7492904739739499442017-05-01T07:16:42.640+05:302017-05-01T07:16:42.640+05:30கடன் வாங்கினால் கட்டத் தேவையில்லை என்னும் மனோபாவத்...கடன் வாங்கினால் கட்டத் தேவையில்லை என்னும் மனோபாவத்தை<br />இரத்தத்திலேயே ஊற வைத்துவிட்டார்கள்<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-68112008348857619572017-05-01T06:43:23.479+05:302017-05-01T06:43:23.479+05:30//அடுத்தமுறை ஆட்டோவில் போய் இறங்கினோம்//
ஆனாலும் ...//அடுத்தமுறை ஆட்டோவில் போய் இறங்கினோம்//<br /><br />ஆனாலும் போகாமல் இருக்கவில்லை பாருங்கள். அது! நல்ல அனுபவங்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-29825633709116155422017-05-01T01:52:20.218+05:302017-05-01T01:52:20.218+05:30வணக்கம்.
ஹ ஹ ஹா !
சுவையான தகவல். இது குறித்து அர...வணக்கம்.<br /><br />ஹ ஹ ஹா !<br /><br />சுவையான தகவல். இது குறித்து அரிச்சுவடி கூட எனக்குத் தெரியாது.<br />வங்கியாளர்கள் திரு.நடனசபாபதி ஐயா தமிழிளங்கோ ஐயா போன்றோருக்கு இது போன்ற அனுபவம் இருக்கிறதா என்றறிய ஆவலாய் உள்ளேன்.<br /><br />த ம <br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com