tag:blogger.com,1999:blog-7070154833970890799.post3516963705421502087..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : பால்யகால சகி- இனப்படுகொலை- கஸ்தூரியின் வினாவிடை ( ‘அபுசி-தொபசி’-26)இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-31369252414373262912014-02-03T10:22:41.615+05:302014-02-03T10:22:41.615+05:30புதுயுகத்தின் வழியாகத் தாங்கள் எடுத்திருக்கும் அறி...புதுயுகத்தின் வழியாகத் தாங்கள் எடுத்திருக்கும் அறிவுபூர்வமான பாத்திரம், தங்களின் எதிர்காலத்தை நன்கு வழிநடத்திச் செல்லும் என்பது உறுதி. பல்வேறு பணிகளுக்கிடையிலும் எனது எழுத்தை வாசிக்க நேரம் கண்டது மகிழ்ச்சிக்குரியது. நன்றி, கஸ்தூரி அவர்களே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-56106994786016563242014-02-02T20:36:05.467+05:302014-02-02T20:36:05.467+05:30vanakkam,. I really appreciate your kind complimen...vanakkam,. I really appreciate your kind compliments for my quiz programme. Quizzing and reading have always been passions, although life's demands leave me not enough time to pursue them these days.<br /><br />regards, kasthuriShttps://www.blogger.com/profile/12097466390902064163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-11456886855189211792014-01-28T20:44:20.560+05:302014-01-28T20:44:20.560+05:30//இந்த மாதிரியான ஜோக் அமெரிக்காவில் எழுதினால் ஜெயி...//இந்த மாதிரியான ஜோக் அமெரிக்காவில் எழுதினால் ஜெயிலில் போட்டுவிடுவார்களாமே!//<br /><br />எழுதறவங்களை மட்டும்தானா? <br />அச்சுக் கோர்ப்பவர்களை (டைப் செட்டிங் செய்பவர்களை), <br />பிரசுரிப்பவர்களை, <br />பத். ஆசிரியரை, <br />பத்திரிகையைப் படிப்பவர்களை, <br />விநியோகஸ்தர்களை, <br />அப்புறம் எழுதுன அந்த லெட்டரைக் கொண்டுவந்து தரும் போஸ்ட்மேனை - இவர்களையெல்லாம் ஜெ.-இல் போடமாட்டார்களா ஐயா? <br />(ஐயா... சும்மா ஜோக்குக்கு...!)அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-29036223962369799602014-01-28T13:07:45.674+05:302014-01-28T13:07:45.674+05:30ஆம் ஐயா! சேரனின் எழுத்து துடிக்கவைக்கும் எழுத்து. ...ஆம் ஐயா! சேரனின் எழுத்து துடிக்கவைக்கும் எழுத்து. அவர் முயற்சிகள் வெல்வதாக!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-55889458173729743772014-01-28T13:06:39.578+05:302014-01-28T13:06:39.578+05:30மிக்க நன்றி துளசியாரே! நாராயணவரத்தை விரைவில் சென்ற...மிக்க நன்றி துளசியாரே! நாராயணவரத்தை விரைவில் சென்று பார்க்க விரும்புகிறேன். நல்லது நடக்கக்கூடும் என்றால் ஒரு புதிய ஊருக்குச் சென்று வருவதில் என்ன சிரமம்! தங்கள் வருகைக்கு நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-29734338136641941432014-01-28T11:39:44.405+05:302014-01-28T11:39:44.405+05:30 கவிஞர் சேரன் கூறியுள்ள கருத்துக்களைப் படித்தேன்!... கவிஞர் சேரன் கூறியுள்ள கருத்துக்களைப் படித்தேன்! வேதனையில் உள்ளம் துடிக்கிறது!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-642370457947992442014-01-27T21:21:00.431+05:302014-01-27T21:21:00.431+05:30பஷீரின் கதை மனதைப் பிழிந்தது! பகிர்வுக்கு நன்றி!
...பஷீரின் கதை மனதைப் பிழிந்தது! பகிர்வுக்கு நன்றி!<br /><br />கெஜ்ரிவால் ம்ம்ம்ஹூம் தேறுவது போல் தெரியவில்லை<br /><br />சேரன் எழுத்தைப் பகிர்ந்தற்கு மிக்க நன்றி!<br /><br />சுரைக்காய் சித்தர் கோயில் நாராயணவரம்/நாராயாணவனம் என்ன்னும் இடத்தில், கோயிலுக்கு அருகே உள்ளது. நாராயண வனத்தில் தான் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கும், பத்மாவதித் தாயாருக்கும் திருமணம் நடந்ததாக ஐதீகம்!..அங்கு பத்மாவதி தாயார் சந்நிதியில் ஒரு பெரிய கல்லினால் ஆன இயந்திரம் இருக்கிறது! அதில்தான் தாயாருக்கு மஞ்சள் அரைத்ததாகச் சொல்லுகின்றார்கள். இந்தக் கோவிலில் ஜர்கண்டி கிடையாது! நிம்மதியாக ஆற அமர வணங்கலாம். கோவிலிலிருந்து நேரே பார்த்தால் ஆஞ்சனேயர் சந்நிதி. இடது பக்கம் திரும்பினால் சுரைக்காய் சித்தர் கோவில்! தம் இறுதிக் காலத்தே இங்கு தங்கி வாழ்ந்தவர் தாம் சுரைக்காய்ச் சித்தர். இரு பெரிய சுரைக் குடுக்கைகளை இரண்டு ஏனங்களாகப் பயன்படுத்துவதற்காக அவற்றை இவர் எப்போதும் தம்முடனேயே எடுத்துச் சென்றதால் இவர் சுரைக்காய்ச் சித்தர் என்று அழைக்கப்பட்டார். உணவையும் நீரையும் இக்குடுக்கைகளிலேயே இவர் வைத்துக் கொள்வார். இரு நாய்களை கயிறு கட்டி இழுத்துச் செல்வார். இது நான் கோயிலில் இருந்து அறிந்தது. இவரப் பற்றிய தகவல் இந்த சுட்டியில் உள்ளது.<br /><br />https://groups.google.com/forum/#!topic/mintamil/X9OqwFMGeYE<br /><br />நாராயணவரம்/வனம் திருப்பதிக்குச் செல்லும் பாதையில், புத்தூர் எனும் ஊரில், ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 6 கிமீ தூரத்தில் உள்ளது. சரியாக 2 மணி னேரப் பயணத்தில் புத்தூர். அங்கிருந்து நிறைய ஆட்டோக்கள் செல்கின்றன. ஒரு வருடம் முன்பு ரூ.60 வாங்கினார்கள். தற்போது எவ்வளவு என்று தெரியவில்லை. ரயில்வே ஸ்டேஷன் அருகே காய்கறி மார்கெட் உள்ளது. காலையில் நல்ல ஃப்ரெஷ்ஷாக காய்கள் கிடைக்கும். விலையும் குறைவு. <br /><br />ஜோக் அருமை!<br /><br />த.ம.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-27367955932520868092014-01-27T15:34:11.720+05:302014-01-27T15:34:11.720+05:30மீனவர்கள் பிரச்சினை வேறு மாதிரியானது. அதில் நம்மவர...மீனவர்கள் பிரச்சினை வேறு மாதிரியானது. அதில் நம்மவர்கள் தான் பெரும்பாலும் எல்லை மீறிச்சென்று மீன் பிடிக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே தான் தமிழக அரசும் சரி, இந்திய அரசும் சரி, கைகட்டப்பட்டு நிற்கின்றனர். (2) ஒரு விடுதலைக்காகப் போராடும் அமைப்பு வன்முறையைக் கையில் எடுப்பதையும், அதற்கு எதிராகச் சர்வ வல்லமை படைத்த அரசே வன்முறையை கையில் எடுப்பதையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க முடியுமா? இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-11135868987308309242014-01-27T15:30:27.371+05:302014-01-27T15:30:27.371+05:30மிக்க நன்றி நண்பரே!மிக்க நன்றி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-57663784056736960812014-01-27T15:29:50.903+05:302014-01-27T15:29:50.903+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-52706813580920682262014-01-27T15:29:21.189+05:302014-01-27T15:29:21.189+05:30முழுப் புத்தகத்தையும் படிக்கும்போது எழுபது ஆண்டுகள...முழுப் புத்தகத்தையும் படிக்கும்போது எழுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த எழுத்தின் வலிமை ஆச்சரியப்படுத்துகிறது. தமிழில் லக்ஷ்மி, ராஜம் கிருஷ்ணன் போன்றவர்களை நினைவுபடுத்துகிறது. தங்கள் வருகைக்கு நன்றி ஐயா!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-91625189231710410352014-01-27T15:27:26.343+05:302014-01-27T15:27:26.343+05:30வருகைக்கு நன்றி நண்பரே!வருகைக்கு நன்றி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-71863772835576995892014-01-27T15:26:52.850+05:302014-01-27T15:26:52.850+05:30மிக்க நன்றி நண்பரே!மிக்க நன்றி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-78778855680084197162014-01-27T15:26:22.522+05:302014-01-27T15:26:22.522+05:30வருகைக்கு நன்றி நண்பரே!வருகைக்கு நன்றி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-47713779682870475092014-01-27T15:25:39.428+05:302014-01-27T15:25:39.428+05:30தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-43020607306561438922014-01-27T13:35:51.178+05:302014-01-27T13:35:51.178+05:30சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப் ப...சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப் படுகொலைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. பதிலுக்கு இவர்கள் சும்மா கை கட்டி நின்றிருப்பார்களா என்ன. இதேபோல் தமிழக மீனவர்களை இலங்கை அரசு சிறை பிடிப்பதே கட்டம் போட்டு எழுதப் படுகிறது. ஆனால் சில தினங்களுக்குமுன் 275 இலங்கை மீனவர்கள் நம் சிறையில் இருப்பதாகச் செய்தி வந்ததே. பல நேரங்களில் இன்றைய தீவிரவாதி நாளைய தியாகி....! எதையும் உள்ளபடி ஏற்றுக் கொள்ள தயக்கம்வருகிறதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-48052935047737717072014-01-27T09:06:27.404+05:302014-01-27T09:06:27.404+05:30சேரனின் கருத்து உட்பட அனைத்து தகவல்களுக்கும் நன்றி...சேரனின் கருத்து உட்பட அனைத்து தகவல்களுக்கும் நன்றி ஐயா...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-50166591203448464272014-01-27T08:53:37.803+05:302014-01-27T08:53:37.803+05:30அபுசி தொபசி இனி வாரம் இருமுறையா ?நல்லது வரவேற்கிறே...அபுசி தொபசி இனி வாரம் இருமுறையா ?நல்லது வரவேற்கிறேன் !<br />த .ம 6Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-64845332249165852272014-01-27T07:01:44.289+05:302014-01-27T07:01:44.289+05:30இவ்வாரப் பதிவில் மனதில் நின்றது வைக்கம் முகமது பஷீ...இவ்வாரப் பதிவில் மனதில் நின்றது வைக்கம் முகமது பஷீரின் சிறுகதைப் பதிவு. மனதைத் தொட்டது. சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-92079746127737358732014-01-27T06:45:39.868+05:302014-01-27T06:45:39.868+05:30த.ம.4த.ம.4கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-56707352539694779382014-01-27T06:45:09.934+05:302014-01-27T06:45:09.934+05:30சேரனின் பற்றிய பகிர்வுக்கு நன்றி ஐயா
அனைத்தும் அரு...சேரனின் பற்றிய பகிர்வுக்கு நன்றி ஐயா<br />அனைத்தும் அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-50777237443638741902014-01-27T05:20:35.783+05:302014-01-27T05:20:35.783+05:30அத்தனையும் அருமைஅத்தனையும் அருமைகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-44380030507558029282014-01-27T02:20:00.192+05:302014-01-27T02:20:00.192+05:30புத்தக விமர்சனமாக லேசாக
ஒரு நிகழ்வை சுட்டிக் காட்ட...புத்தக விமர்சனமாக லேசாக<br />ஒரு நிகழ்வை சுட்டிக் காட்டிப் போனவிதமே<br />ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்<br />என்பதைப்போல கதையின் சிறப்பை உணர முடிந்தது<br />சேரன் அவர்களின் கருத்து மிகச் சரி<br />பதிவாக்கித் தந்தமைக்கு மிக்க நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-29623842643875003442014-01-27T01:21:32.472+05:302014-01-27T01:21:32.472+05:30சேரனின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி ஐயா.சேரனின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி ஐயா.தனிமரம்https://www.blogger.com/profile/15132679926739080580noreply@blogger.com