tag:blogger.com,1999:blog-7070154833970890799.post2779287298248824369..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : ஒருவர் அதிக பட்சம் எத்தனை வருடம் பென்ஷன் வாங்கலாம்? இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-76902269967216892492022-05-10T00:44:27.099+05:302022-05-10T00:44:27.099+05:30தி.ஜா.வின் கதையை யாராவது இப்படி சுருக்கி சொன்னால் ...தி.ஜா.வின் கதையை யாராவது இப்படி சுருக்கி சொன்னால் உடனே மூலக்கதையை படிக்க வேண்டும் என்று தோன்றி விடும். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-76302110606514993612022-05-09T03:42:16.978+05:302022-05-09T03:42:16.978+05:30"பென்ஷன் வாங்குபவர்கள் வருடாவருடம் கஜானாவிற்க..."பென்ஷன் வாங்குபவர்கள் வருடாவருடம் கஜானாவிற்குச் சென்று தாங்கள் உயிரோடு இருப்பதை நேரடியாக நிரூபிக்கும் சடங்கிற்கு அந்நாளில் 'மஸ்டர் டே' என்று பெயர். "<br /><br />"மஸ்டர் டே " என்ற புதிய தகவலை தங்கள் கதை மூலம்தான் தெரிந்து கொண்டேன். <br /><br />இக்கால இளைஞர்களுக்கு இந்த எழுத்தாளர்கள் எல்லாம் தெரியுமா என்பது தெரியவில்லை. புத்தகம் படிப்பது என்பது முற்றிலுமாக அழிந்துவிட்டது. S PARASURAMANhttps://www.blogger.com/profile/17265659713485052126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-91012482876698648182022-05-08T22:17:13.292+05:302022-05-08T22:17:13.292+05:30நன்றி நண்பரே! உங்களின் விரிவான வாசிப்பு பாராட்டுக்...நன்றி நண்பரே! உங்களின் விரிவான வாசிப்பு பாராட்டுக்குரியது. இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-68123274256314065732022-05-08T22:16:26.395+05:302022-05-08T22:16:26.395+05:30அவர்கள் 'அந்த நாள் ஆண்டவன்' படைப்பு! ஆகவே ...அவர்கள் 'அந்த நாள் ஆண்டவன்' படைப்பு! ஆகவே திடகாத்திரமானவர்களாக இருந்தார்கள். இளைஞர்களோ பிற்கால ஆண்டவன் படைப்பு. ஆகவே சற்று ரிலாக்ஸ் ஆகிய இருக்கிறார்கள். இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-42876571516560290822022-05-08T22:13:41.938+05:302022-05-08T22:13:41.938+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-28037184692079694652022-05-08T22:13:10.082+05:302022-05-08T22:13:10.082+05:30அனைவருக்கும் பிரபலமான படம் 'மோகமுள்.' தவிர...அனைவருக்கும் பிரபலமான படம் 'மோகமுள்.' தவிர நான்கைந்து சிறுகதைகள் படமாகியுள்ளதாகத் தகவல்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-50340387753884189432022-05-08T22:11:53.646+05:302022-05-08T22:11:53.646+05:30மிக்க நன்றி நண்பரே!மிக்க நன்றி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-37372757564036098132022-05-08T21:41:12.805+05:302022-05-08T21:41:12.805+05:30தி. ஜா. அவர்களின் கதை வாசிப்பு அனுபவம் நன்று. அவரத...தி. ஜா. அவர்களின் கதை வாசிப்பு அனுபவம் நன்று. அவரது சில கதைகள் ரசித்து படித்து இருக்கிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-78861852941050894682022-05-08T15:34:52.987+05:302022-05-08T15:34:52.987+05:30பல இடங்கள் சிரிக்க வைத்தது. யார் யாருக்குத் துணை ந...பல இடங்கள் சிரிக்க வைத்தது. யார் யாருக்குத் துணை நல்ல கேள்வி. 102 வயது லேடிக்கிழவர் திடன். 27 கி சா கை ஒடிந்து அப்போதே இப்படி என்றால் இப்போதோ?!! நல்ல கதை<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-83385109810603854972022-05-08T13:49:44.706+05:302022-05-08T13:49:44.706+05:30இளசுகளின் கதை (விமர்சனம்) நல்லாயிருக்கு...!இளசுகளின் கதை (விமர்சனம்) நல்லாயிருக்கு...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-88966494812633443142022-05-08T10:56:39.683+05:302022-05-08T10:56:39.683+05:30அப்போது இருந்த எழுத்தாளர்களில் இவரெல்லாம் உயர் வர்...அப்போது இருந்த எழுத்தாளர்களில் இவரெல்லாம் உயர் வர்க்கம். கவர்மெண்ட்டு உத்தியோகம். எம் வி வி, கரிச்சான், கரிச்சான் குஞ்சு, பு பி போன்றோர் வறுமை எழுத்தாளர்கள்! தி ஜாவின் எத்தனை கதைகள் படமாகி இருக்கின்றன?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-88509828073815327582022-05-08T10:48:31.528+05:302022-05-08T10:48:31.528+05:30அற்புதமான எழுத்தாளர்!சென்னை
மயிலாப்பூர் ராக்கியப்ப...அற்புதமான எழுத்தாளர்!சென்னை<br />மயிலாப்பூர் ராக்கியப்பநாயக்கன்<br />தெருவில் ஒருவீட்டில் எதிரெதிரே<br />சுமார் ஒருவருஷம் வசித்தோம்.<br />1961 என நினைக்கிறேன்,என் வயது<br />15 இருக்கலாம்.அவரின் நாலுவேலி<br />நிலம்கதை கல்கியில் வந்து ,<br />ஸேவாஸ்டேஜ் குழுவினர் மேடை<br />நாடகமாக இருந்த சமயம்.<br />பின்னர் திரைப்படமாகவும் வந்தது.<br />உங்கள் விமர்சனம் நன்குள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-42417710103629148182022-05-08T10:46:00.522+05:302022-05-08T10:46:00.522+05:30நல்ல விவரணம். சிரிக்க சிந்திக்க என்று கதையே கதையாக...நல்ல விவரணம். சிரிக்க சிந்திக்க என்று கதையே கதையாக இருக்கிறது. Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-40438274042239749672022-05-08T10:29:37.849+05:302022-05-08T10:29:37.849+05:30சிரிக்க வைத்த சிறுகதை 'துணை ' சிந்திக்கவு...சிரிக்க வைத்த சிறுகதை 'துணை ' சிந்திக்கவும் வைத்தது. வயது அறுபதுக்கு மேல் ஆனாலும் மனது இருபதுக்குள் இருக்கும்படி வைத்துக் கொள்வது நம்மிடம் தானே இருக்கிறது . Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.com