tag:blogger.com,1999:blog-7070154833970890799.post9077596996444692941..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : தீர்ந்தது கணக்கு (சிறுகதை)இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-53335067286989868412015-11-10T21:51:34.038+05:302015-11-10T21:51:34.038+05:30நல்ல கதை ஐயா! நன்றாக இருந்தது. இதைப் படிக்க வாய்ப்...நல்ல கதை ஐயா! நன்றாக இருந்தது. இதைப் படிக்க வாய்ப்புக் கொடுத்தமைக்கு நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-84239426121785051182015-11-10T13:26:23.773+05:302015-11-10T13:26:23.773+05:30வெகுநாள் கழித்து, சிறுகதை மூலம் மறுபடியும் தொடக்கம...வெகுநாள் கழித்து, சிறுகதை மூலம் மறுபடியும் தொடக்கம். நல்ல முடிவு. தொடர்ந்து தங்களது பதிவுகளைக் காண ஆவலோடு காத்திருக்கிறேன். மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-13486410004409927082015-11-10T00:42:34.892+05:302015-11-10T00:42:34.892+05:30காளியின் கணக்கல்ல அது. முருகனின் கணக்குதான் அது.....காளியின் கணக்கல்ல அது. முருகனின் கணக்குதான் அது.. தீர்ந்தது. நல்ல கதை சார்.<br /><br />எங்கள் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-3290452542389807642015-11-09T17:32:10.212+05:302015-11-09T17:32:10.212+05:30கணக்கு தீர்ந்தது....
மனதில் நிறைந்தது..
பாராட்டுக...கணக்கு தீர்ந்தது.... <br />மனதில் நிறைந்தது..<br />பாராட்டுக்கள்.!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-36405089062381196972015-11-09T17:02:59.200+05:302015-11-09T17:02:59.200+05:30மிக அருமையாக இருந்தது! சிறப்பான முடிவு! இனிய தீபாவ...மிக அருமையாக இருந்தது! சிறப்பான முடிவு! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-41091449036853442332015-11-08T18:44:23.139+05:302015-11-08T18:44:23.139+05:30காளி கெட்டவரோ என நினைக்க வைத்தூ, கதையைக் கொண்டு செ...காளி கெட்டவரோ என நினைக்க வைத்தூ, கதையைக் கொண்டு சென்றீர்கள்.<br /><br />அவர் செய்த செயல்முறை, வழிமுறை தவறுதான். எனினும், அதன் <br />உட்காரணம் நல்லதற்குத்தான். அதனால், காளியின் செயலை விமரிசிக்க <br />இயலவில்லை.<br /><br />மற்றபடி, கதை அருமை!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-75210990766637053822015-11-08T18:08:14.646+05:302015-11-08T18:08:14.646+05:30பலன் இருந்தால் மட்டுமே ஒரு காரியத்தில் ஈடுபடுவது ம...பலன் இருந்தால் மட்டுமே ஒரு காரியத்தில் ஈடுபடுவது மனிதனின் வழக்கமாகிவிட்டது நண்பரே! என்ன செய்வது, எல்லாம் கலிகாலம்! (என்று பெரியவர்கள் கூறுவர்!) தங்கள் வரவுக்கு நன்றி!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-16736869095930524522015-11-08T18:06:29.585+05:302015-11-08T18:06:29.585+05:30அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-29627390403739098932015-11-08T18:06:02.191+05:302015-11-08T18:06:02.191+05:30கடுமையான உழைப்பாளியான தங்களின் வரவு தெம்பூட்டுகிறத...கடுமையான உழைப்பாளியான தங்களின் வரவு தெம்பூட்டுகிறது நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-43280749208536791462015-11-08T18:05:13.243+05:302015-11-08T18:05:13.243+05:30அதுதான் நண்பரே அத்வைதம் என்பது! மனிதனும் இறைவனும் ...அதுதான் நண்பரே அத்வைதம் என்பது! மனிதனும் இறைவனும் வேறல்ல என்ற தத்துவம். உங்கள் வரவுக்கு நன்றி!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-41814547991528059992015-11-08T18:04:21.829+05:302015-11-08T18:04:21.829+05:30நீங்கள் சொன்னால் சரியாகத்தானே இருக்கும் கீதா அவர்க...நீங்கள் சொன்னால் சரியாகத்தானே இருக்கும் கீதா அவர்களே! பதிவர் மாநாட்டின் கணக்குகளைத் தீர்த்தவர் நீங்கள் அல்லவா? நன்றி!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-3143019139831542222015-11-08T18:03:12.445+05:302015-11-08T18:03:12.445+05:30புதுக்கோட்டையில் தங்கள் வெளியீட்டுச் சாதனைக்குப் ப...புதுக்கோட்டையில் தங்கள் வெளியீட்டுச் சாதனைக்குப் பிறகு தங்களின் கருத்துரையை இங்குக் காண்பதில் பெருமை அடைகிறேன் நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-49452068431665724602015-11-08T18:02:05.971+05:302015-11-08T18:02:05.971+05:30தங்கள் வரவுக்கு மிக்க நன்றி ஐயா!தங்கள் வரவுக்கு மிக்க நன்றி ஐயா!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-83002855258646615462015-11-08T18:01:24.918+05:302015-11-08T18:01:24.918+05:30நடுநிசியில் இட்ட பதிவு இது. அடுத்த சில நிமிடங்களில...நடுநிசியில் இட்ட பதிவு இது. அடுத்த சில நிமிடங்களில் தங்கள் மதிப்பீடு வந்தது. இப்படி, நேரத்தில் உறங்காமல் விழித்திருப்பது உடல்நலனுக்கு ஏற்றதல்லவே ஐயா? நன்றிகள்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-31876899855564814112015-11-08T17:35:46.817+05:302015-11-08T17:35:46.817+05:30//பன்னிரண்டு செவ்வாய்க் கிழமைகள் தீபம் ஏற்றினால் ச...//பன்னிரண்டு செவ்வாய்க் கிழமைகள் தீபம் ஏற்றினால் செவ்வாய் தோஷத்தினால் தடைபட்ட திருமணம் கைகூடும் என்றார். அவ்வளவுதான். பக்த கோடிகள் திரண்டு வரலாயினர்//<br /><br />இதுதான் இன்றைய சமூகநிலை அழகாக சொன்னீர்கள்<br /><br />கதை மனதை தொட்டது நண்பரே... காளி மனதில் நின்று விட்டார் <br />தமிழ் மணம் 7<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-32447814526177405172015-11-08T11:50:19.060+05:302015-11-08T11:50:19.060+05:30அற்புதமான கதை
சிக்கலும் விடுவித்த விதமும்
சொல்லிச்...அற்புதமான கதை<br />சிக்கலும் விடுவித்த விதமும்<br />சொல்லிச் சென்ற பாங்கும்<br />அதி அற்புதம்<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-4508501423358494072015-11-08T11:30:35.676+05:302015-11-08T11:30:35.676+05:30கதை அருமை ஐயா...
தீபாவளி நல்வாழ்த்துக்கள்...கதை அருமை ஐயா...<br /><br />தீபாவளி நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-38966699566516245912015-11-08T11:01:39.443+05:302015-11-08T11:01:39.443+05:30எல்லாம் வல்ல கடவுளுக்கே.. நல்ல காலம் கிடைக்கவில்லை...எல்லாம் வல்ல கடவுளுக்கே.. நல்ல காலம் கிடைக்கவில்லை.. இந்த நல்ல காலத்தையும் நேரத்தையும் மனிதர்கள் தான் கடவுளுக்கே கொடுக்க வேண்டியதிருக்கு என்பதையும் இந்தக் கதையின் மூலம் நான் தெரிந்து கொண்டேன...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-88255540089544326102015-11-08T08:59:37.619+05:302015-11-08T08:59:37.619+05:30காளி மனதில் நிறைந்து நின்றுவிட்டார் அய்யா..காளி மனதில் நிறைந்து நின்றுவிட்டார் அய்யா..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-44983119524565291242015-11-08T06:59:31.631+05:302015-11-08T06:59:31.631+05:30அருமையான கதை ஐயா
இவர் போலே எல்லோரும் இருந்துவிட்டா...அருமையான கதை ஐயா<br />இவர் போலே எல்லோரும் இருந்துவிட்டால்..<br />நன்றி ஐயா<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-42380570803913580772015-11-08T02:52:44.670+05:302015-11-08T02:52:44.670+05:30//சங்கரனுக்கு அவரையறியாமலேயே கண்கள் நனைந்தன.//
என...//சங்கரனுக்கு அவரையறியாமலேயே கண்கள் நனைந்தன.//<br /><br />எனக்கும்தான்.<br /><br />அருமையான கதை. மனமார்ந்த பாராட்டுகள். இதுதான் நான் வாசிக்கும் உங்களுடைய முதல் கதை. உங்களுடைய எல்லாக் கதைகளையும் தேடிப்பிடிச்சு வாசித்து விடுகிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-59536444313482077422015-11-07T23:26:35.473+05:302015-11-07T23:26:35.473+05:30கணக்கைத் தீர்த்தது காளி அல்ல.
குமரனே முருகனே என்று...கணக்கைத் தீர்த்தது காளி அல்ல.<br />குமரனே முருகனே என்று தோன்றியது.<br /><br />நல்ல முடிவு.<br /><br />வாழ்த்துக்கள்.<br /><br />சுப்பு தாத்தா. <br />www.subbuthathacomments.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com