tag:blogger.com,1999:blog-7070154833970890799.post7713325424156444256..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : தமிழ் இந்துவும் சரிதாவின் துப்பட்டாவும் (“அபுசி-தொபசி” -3) இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-54818585152251421262013-10-20T01:01:40.482+05:302013-10-20T01:01:40.482+05:30மிக்க நன்றி, பாண்டியன் அவர்களே! எனக்கென்று சில கொள...மிக்க நன்றி, பாண்டியன் அவர்களே! எனக்கென்று சில கொள்கைகளை வகுத்துக்கொண்டு எழுதி வருகிறேன். குறைகள் குறைவாகவும் நிறைகள் மிகுதியாகவும் இருக்குமாறு அன்றாடம் என்னைப் புதுப்பித்துக்கொண்டு வருகிறேன். தங்களின் பின்னூட்டங்கள் எனக்கு உற்சாகம் அளிக்கின்றன. இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-21724051219539070802013-10-19T11:36:51.998+05:302013-10-19T11:36:51.998+05:30கவிஞர் கனையாழி கண்ணதாசன் அவர்களின் புத்தக விமர்சனம...கவிஞர் கனையாழி கண்ணதாசன் அவர்களின் புத்தக விமர்சனம் மகிழ்ச்சியளிக்கிறது. சக பதிவரின் படைப்பிற்கு விமர்சனம் பாராட்டுக்குரியது. நன்றீங்க அய்யா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-19647052894754313662013-10-19T11:34:11.006+05:302013-10-19T11:34:11.006+05:30அனைத்தும் அருமை அய்யா. படித்து ரசித்தேன். தங்களைப்...அனைத்தும் அருமை அய்யா. படித்து ரசித்தேன். தங்களைப் போன்றவர்களின் வலைப்பக்கம் வருவதே மகிழ்ச்சியாக உள்ளது,. வருகை தொடரும். பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-11353154562667474592013-09-29T20:06:15.937+05:302013-09-29T20:06:15.937+05:30டாக்டர் ஜம்புலிங்கம் அவர்களே! ஷாஜகான் அவர்களே! தங்...டாக்டர் ஜம்புலிங்கம் அவர்களே! ஷாஜகான் அவர்களே! தங்கள் வருகைக்கும் கருத்துரைத்தமைக்கும் நன்றிகள்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-9004820679477154032013-09-26T08:52:20.752+05:302013-09-26T08:52:20.752+05:30கதம்பம் அருமை. இந்தப் பாணியைத் தொடரலாம். (நான் தொட...கதம்பம் அருமை. இந்தப் பாணியைத் தொடரலாம். (நான் தொடராமல் விட்டு விட்டது !)புதியவன் பக்கம்https://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-61586880960414427562013-09-25T21:22:02.699+05:302013-09-25T21:22:02.699+05:30பலவாறான செய்திகளைத் தாங்கள் கூர்ந்து நோக்கி எழுதும...பலவாறான செய்திகளைத் தாங்கள் கூர்ந்து நோக்கி எழுதும் விதம் மனதில் பதியும்படி உள்ளது. வாழ்த்துக்கள். தொடருங்கள்.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-39037543722765318462013-09-24T22:25:58.715+05:302013-09-24T22:25:58.715+05:30
கருத்துரைத்த அனைவருக்கும் நன்றிகள்.
<br />கருத்துரைத்த அனைவருக்கும் நன்றிகள். <br />இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-87783771468354154382013-09-24T21:50:14.527+05:302013-09-24T21:50:14.527+05:30நூல் விமரிசனங்கள் நன்று!நூல் விமரிசனங்கள் நன்று!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-32168419253435594112013-09-24T20:30:17.630+05:302013-09-24T20:30:17.630+05:30பதிவுலக நண்பர் கவியாழி கண்ணதாசன் மேலும் பல நூல்களை...பதிவுலக நண்பர் கவியாழி கண்ணதாசன் மேலும் பல நூல்களை வெளியிட வாழ்த்துகின்றேன். நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-52105988798352753672013-09-24T18:26:13.905+05:302013-09-24T18:26:13.905+05:30
மான்யங்களுக்கு ஆதார் கார்ட் கட்டாயப் படுத்தக் கூ...<br /> மான்யங்களுக்கு ஆதார் கார்ட் கட்டாயப் படுத்தக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் சொல்வதாகச் செய்தி. அண்மையில் மின்னல் வரிகள் கணேஷின் பதிவில் இன்னொரு வார்த்தை சிலம்பம் ஏசிப்போடு A/C போடு ஏசிப்போடு= திட்டுவது. அபுசி தொபசி ரசித்தேன்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-40771379934294102232013-09-24T15:58:34.639+05:302013-09-24T15:58:34.639+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-61797957452452030402013-09-24T15:57:42.282+05:302013-09-24T15:57:42.282+05:30சார், வெகு அபாராம். எழுத்து மிக எளிதாக துள்ளி குதி...சார், வெகு அபாராம். எழுத்து மிக எளிதாக துள்ளி குதித்துக் கொண்டு ஓடி வருகிறது. வித்தியாசமன பதிவுகள். வாழ்த்துகள்!-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-23613151623907962582013-09-24T12:10:02.850+05:302013-09-24T12:10:02.850+05:30டைட்டில் புகைப்படத்தின் மேலே டபுள் இமேஜ் கவனிக்கவு...டைட்டில் புகைப்படத்தின் மேலே டபுள் இமேஜ் கவனிக்கவும்.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-86542618218391813822013-09-24T12:07:52.879+05:302013-09-24T12:07:52.879+05:30பேங்கிலுருந்து ஆதார் எண் தரும்படி sms வேண்டுகோள் வ...பேங்கிலுருந்து ஆதார் எண் தரும்படி sms வேண்டுகோள் விடுக்கிறார்கள். பதிவு செய்த பல பேருக்கும் அட்டை கிடைக்கவில்லை.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-48864230789798924542013-09-24T11:54:41.791+05:302013-09-24T11:54:41.791+05:30ஈயத்தைபார்த்து இளித்ததாம் பித்தளை என்ற பழமொழியை வி...ஈயத்தைபார்த்து இளித்ததாம் பித்தளை என்ற பழமொழியை விளக்கக்கூட இந்த தலைமுறையில் ஈயம் பூசுதல் வழக்கொழிந்திருக்கிறதே..!<br /><br />காலமாற்றம் தான்..!<br /><br />சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-57851966590670731142013-09-24T11:44:51.381+05:302013-09-24T11:44:51.381+05:30வலைதளத்தில் பிரபலமாக இருக்கும் பதிவர்களின் புத்தக ...வலைதளத்தில் பிரபலமாக இருக்கும் பதிவர்களின் புத்தக அறிமுகம் நன்றாக இருக்கிறது. திரு கணேஷ் அவர்களின் புத்தகத்தைப் படித்து சிரித்து மகிழ்ந்திருக்கிறேன். கவியாழி அவர்களின் கவிதைகளை அவரது தளத்தில் படித்து வருகிறேன். இருவருக்கும் பாராட்டுக்கள்.<br /><br />தொலைக்காட்சியில் சில சமயங்களில் நல்ல படங்கள் வருகின்றன - நமக்கு அதிர்ஷ்டம் உண்டென்றால் பார்க்க முடியும்!<br /><br />ஈயம் பூசுகிறவர்களின் நிலைமை பாவம் தான். <br /><br />இந்து தமிழ் செய்தித்தாள் விரைவில் முன்னணிக்கு வரும் என்றே தோன்றுகிறது.<br /><br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-65125500744203540582013-09-24T10:06:09.871+05:302013-09-24T10:06:09.871+05:30அபுசிதொபுசி
அத்தனையும்மகிழ்ச்சிஅபுசிதொபுசி<br />அத்தனையும்மகிழ்ச்சிகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-8143535275245295912013-09-24T09:52:22.691+05:302013-09-24T09:52:22.691+05:30'அம்மா குடிநீர்' என்று பாட்டில்களில் வழங்க...'அம்மா குடிநீர்' என்று பாட்டில்களில் வழங்குவது நல்ல திட்டம்தான் சார். ஆனால் அதன் பயன் 'குடி' மகன்களுக்கே சென்று சேராமல் பொதுமக்களை அடையும்படி அரசு பார்த்துக் கொண்டால் நல்லது என்பது எனது எண்ணம்.<br /><br />தி இந்து இன்னும் கொஞ்சநாளில் தமிழ் தினசரிகளில் உயர்ந்த இடத்தை எட்டி விடும் என்றே எனக்குத் தோன்றுகிறது. அப்புறம்... <br /><br />'சரிதாயணம்' பற்றி இங்கே கிடைத்த அறிமுகம் மிகமிக மகிழ்வு தந்தது. உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி! நகைச்சுவைக் கதைகள் எனில் மற்றவரைக் கலாய்ப்பதைவிட (திட்டு/உதை வாங்குவதைவிட) மனைவி, மைத்துனன் உள்ளிட்ட சொந்தக் குடும்பத்தைக் கலாய்த்தல் சாலச் சிறந்தது (ஏன் மனைவி, மைத்துனனை கலாய்ப்பவர்கள், அம்மா, தம்பியைக் கலாய்ப்பதில்லை என்ற இன்னொரு மில்லியன் டாலர் கொஸ்டினுக்கு நோ ஆன்ஸர்) என்பது தொன்றுதொட்ட நடைமுறை. சக்ஸஸ் ஃபார்முலாவும்கூட. அதுவே எனதும்.<br />பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-72066794915712949592013-09-23T07:11:44.508+05:302013-09-23T07:11:44.508+05:30சக பதிவர்களின் புத்தக விமர்சனம் மனதிற்கு சந்தோசம் ...சக பதிவர்களின் புத்தக விமர்சனம் மனதிற்கு சந்தோசம் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com