tag:blogger.com,1999:blog-7070154833970890799.post7596563915211782298..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : அமெரிக்காவுக்கு விடிவு காலம் உண்டா? (“வீழ்ச்சியின் விதிகள் ஐந்து”)இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-70023930208905006822013-11-02T17:54:25.773+05:302013-11-02T17:54:25.773+05:30மிக்க நன்றி ஐயா!மிக்க நன்றி ஐயா!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-5535636848926708402013-10-30T23:09:56.957+05:302013-10-30T23:09:56.957+05:30அருமைஅருமைalapaheerathanhttps://www.blogger.com/profile/16743600738565188428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-34259894636218148662013-10-03T15:43:50.006+05:302013-10-03T15:43:50.006+05:30சிட்டிகை உப்பு பொருளாதாரத்தையே கரிக்கவைக்கும் வித்...சிட்டிகை உப்பு பொருளாதாரத்தையே கரிக்கவைக்கும் வித்தை புரிகிறதே...!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-23159928323609818212013-10-03T15:42:27.163+05:302013-10-03T15:42:27.163+05:30ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் தாங்கள் ஏதோ ஒரு மாற்...ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் தாங்கள் ஏதோ ஒரு மாற்றத்தைக் கொணர்ந்துவிட்டதாக அமெரிக்கர்கள் எண்ணிக்கொள்கிறார்கள்.<br /><br />ஆட்சி மாறினாலும் <br />காட்சிகள் மாறுவதில்லை ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-10292805714257768842013-08-21T14:01:29.463+05:302013-08-21T14:01:29.463+05:30மிக்க நன்றி நண்பரே! பதிவர் சந்திப்பில் நேரில் பார்...மிக்க நன்றி நண்பரே! பதிவர் சந்திப்பில் நேரில் பார்ப்போமா?இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-86703135277497156752013-08-13T22:10:46.941+05:302013-08-13T22:10:46.941+05:30உலகில் எப்போதுமே ஒரு சுழற்சி முறை இருக்கும் சார், ...உலகில் எப்போதுமே ஒரு சுழற்சி முறை இருக்கும் சார், மேலிருந்தவன் கீழே போவதும், கீழ் இருந்தவன் மேலே போவதும் இயற்கை. <br /><br />இனி வருங்காலம் நமதே!. <br /><br />அவர்களுக்கு நாம் உதவி செய்வோம்!.-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-73272084498086304052013-08-12T19:33:33.860+05:302013-08-12T19:33:33.860+05:30அருமையான பதிவு.
நன்றி.அருமையான பதிவு.<br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-22319461296393894932013-08-10T20:44:28.866+05:302013-08-10T20:44:28.866+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-90384404541704088242013-08-10T08:10:43.379+05:302013-08-10T08:10:43.379+05:30வீழ்ச்சியின் ஐந்து விதிகள் உண்மை.
தேவை தலைமை மாற்ற...வீழ்ச்சியின் ஐந்து விதிகள் உண்மை.<br />தேவை தலைமை மாற்றமே தவிர தலைவர் மாற்றமல்ல.<br />எங்குமே பொதுநலம் குறைகிறது, சுயநலம் கூடுகிறது.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-79604300120848156342013-08-09T07:53:17.328+05:302013-08-09T07:53:17.328+05:30தலைவனுக்கு விதிகளைத் தர வரிசையில் தந்துள்ளீர்கள். ...தலைவனுக்கு விதிகளைத் தர வரிசையில் தந்துள்ளீர்கள். எப்பேர்ப்பட்ட தலைவன் வந்தாலும் மக்களின் தலைவிதியை மாற்றுபவன் என்று கூறும் வகையில் எதிர்பார்த்தபடி எவரும் அமைவதில்லை என்பதே நிதர்சனம்.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-28773024396823095892013-08-09T05:38:44.754+05:302013-08-09T05:38:44.754+05:30THE LAW OF DIMINISHING RETURNS: இந்த விதிக்கு சரிய...THE LAW OF DIMINISHING RETURNS: இந்த விதிக்கு சரியான விளக்கம் தருகிறேன்.<br />சிறு பிள்ளைகள் “ ஒரு குடம் தண்ணி ஊற்றி ஒரு பூ பூத்ததாம்” எனும் பாடலைப்பாடுவார்கள். இடுபொருள் அதிகம் ஆக ஆக விளை பொருள் அதிகம் ஆகும் என்பதே இதன் கருத்து. ஆனால் மேற்சொன்ன” குன்றிடும் ஈனல் ” விதிப்படி முதல் பத்து குடம் நீருக்கு 10 பூக்கள் பூக்கலாம். ஆனால் அடுத்த பத்துக்கு 7 அல்லது 8 பூக்கள் தான் பூக்கும். அடுத்த 10 குடத்துக்கு 4 அல்லது 5 பூக்கள்தான் பூக்கும். இதுதான் அந்த விதி சொல்லும் கருத்து. அறிஞர்கள் எத்தனை குடத்துடன் முதலீடு செய்வதை நிறுத்திக்கொள்ளணும் என்பதை உணர்ந்து செயல்கபடுவார்கள்வேந்தன் அரசுhttps://www.blogger.com/profile/10809518357277211018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-25746668179628220542013-08-08T19:45:22.310+05:302013-08-08T19:45:22.310+05:30உண்மையைப் பட்டென்று சொல்லிவிட்டீர்களே, யாராவது கோ...உண்மையைப் பட்டென்று சொல்லிவிட்டீர்களே, யாராவது கோபித்துக்கொள்ளப் போகிறார்கள்! தங்கள் கருத்துரைக்கு நன்றி. இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-68749853984307499612013-08-08T19:26:07.643+05:302013-08-08T19:26:07.643+05:30வீழ்ச்சியின் ஐந்து விதிகள் உன்மையான தலைவர்கள் தெரி...வீழ்ச்சியின் ஐந்து விதிகள் உன்மையான தலைவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை! மற்றவர்களுக்கு எந்த விதியும் பயன்படாது!அது மக்களின் விதி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com