tag:blogger.com,1999:blog-7070154833970890799.post6969508766461742972..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : இரவுக்கு ஆயிரம் புண்கள் -2இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-73781320490517197472020-01-03T13:27:38.787+05:302020-01-03T13:27:38.787+05:30முடிவு நகைச்சுவையாக இருக்கும் என்று படித்தால் இறுத...முடிவு நகைச்சுவையாக இருக்கும் என்று படித்தால் இறுதியல் கண்களில் கண்ணீரை சுமக்க வைத்து விட்டீர்கள் ... அந்த ஆன்மா கம்பனை போல் வள்ளுவனை போல் இறவா புகழில் ஜீவிக்கட்டும். <a href="https://www.scientificjudgment.com/" rel="nofollow"> கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .</a>Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-28359749987275751252018-09-23T13:21:34.548+05:302018-09-23T13:21:34.548+05:30என்ன.... உங்களை ரொம்ப நாளா ஆளைக் காணவே இல்லையே... ...என்ன.... உங்களை ரொம்ப நாளா ஆளைக் காணவே இல்லையே... புத்தக வெளியீடு நடந்ததா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-86245793233265721832018-08-07T18:41:51.420+05:302018-08-07T18:41:51.420+05:30A very touching incident moves everybody.Ultimatel...A very touching incident moves everybody.Ultimately it is He who decides. Hope he is under His eternal care.Anonymoushttps://www.blogger.com/profile/07125197101685736025noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-34018823856427337712018-06-01T19:31:24.494+05:302018-06-01T19:31:24.494+05:30அடடா! அந்த இளைஞரின் ஆன்மா நற்கதி அடையட்டும். அடுத்...அடடா! அந்த இளைஞரின் ஆன்மா நற்கதி அடையட்டும். அடுத்தபிறவியிலாவது அவர் ஆசைகள் நிறைவேறட்டும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-56092592154320485442018-06-01T19:29:16.619+05:302018-06-01T19:29:16.619+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-23288852938403576692018-05-31T07:14:18.585+05:302018-05-31T07:14:18.585+05:30மனதை உருக வைத்துவிட்டீர்கள். சாதிக்க வேண்டியவரின் ...மனதை உருக வைத்துவிட்டீர்கள். சாதிக்க வேண்டியவரின் முடிவு வேதனையைத் தந்தது.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-19728011542287919892018-05-30T21:00:02.323+05:302018-05-30T21:00:02.323+05:30I was dreaming about him that one day he would rea...I was dreaming about him that one day he would reach his goal...when I introduced him to u....but never expected this...from his side...Anonymoushttps://www.blogger.com/profile/06685322265337805190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-36643982862058156292018-05-30T20:43:39.123+05:302018-05-30T20:43:39.123+05:30மிகவும் சோகமான முடிவு....பஸ்சின் அசுரவேகத்திற்கு ம...மிகவும் சோகமான முடிவு....பஸ்சின் அசுரவேகத்திற்கு முன்னால் மெல்லிய ஹெல்மெட் எவ்வாறு தாக்குப் பிடிக்க முடியும்? இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-11489723520615866082018-05-30T20:25:08.042+05:302018-05-30T20:25:08.042+05:30Sir, we all miss him....
He was wearing helmet at ...Sir, we all miss him....<br />He was wearing helmet at that time...but he didn't have time to have u in his life....Anonymoushttps://www.blogger.com/profile/06685322265337805190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-62121767320649758592018-05-29T20:02:03.926+05:302018-05-29T20:02:03.926+05:30என்ன வாழ்க்கை இது. கம்பனைப் படித்த வேகத்தில் கடவுள...என்ன வாழ்க்கை இது. கம்பனைப் படித்த வேகத்தில் கடவுளிடம் சென்று விட்டார். தங்களது உதவி மிக அரியது. புண்ணியம் அனைத்தும் உங்களுக்கு. உழைத்துக் கற்றுக்கொண்ட ஆத்மாவுக்கும் உயர் பதவியை அளித்துவிட்டது.<br /><br />அவர் ஆத்மா இன்னும் தூர்தர்ஷன் பக்கம் காத்திருக்குமோ.<br />ஆழ்ந்த இரங்கல் தான் சொல்ல முடியும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-25212107468383364092018-05-29T17:03:36.345+05:302018-05-29T17:03:36.345+05:30அவருக்கு தன்னால் பேச முடியும் என்னும் எண்ணத்தை கொ...அவருக்கு தன்னால் பேச முடியும் என்னும் எண்ணத்தை கொடுதிருக்கிறீர்கள் அனுபவம்புதிது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-73260613512163351442018-05-29T15:42:11.196+05:302018-05-29T15:42:11.196+05:30விடை தெரியாத வினாக்கள் பலவுண்டு..
அவற்றுள் இதுவும்...விடை தெரியாத வினாக்கள் பலவுண்டு..<br />அவற்றுள் இதுவும் ஒன்று போலிருக்கின்றது...<br /><br />இறை நிழலில் இன்புற்றிருக்கட்டும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-73052173217463160982018-05-29T14:03:20.830+05:302018-05-29T14:03:20.830+05:30ஆமாம் நெல்லைதமிழன். செல்லப்பா சாரைச் சந்தித்து ராம...ஆமாம் நெல்லைதமிழன். செல்லப்பா சாரைச் சந்தித்து ராமாயணம் படிக்க வைத்து வாரியாரின் புத்தகத்தையும் அவரிடமிருந்து பெற வைத்து என்று அவரது ஆர்வமும் சாருடனான அதுவும் திடீரென்று ஏற்பட்ட முன்பின் அறிமுகமில்லாமல் என்று இந்த நிகழ்வுகள் எல்லாம் எதையோ சொல்கின்றனதான். அவருக்கு மரணம் நேரக்கூடாத வகையில் நிகழ்ந்தது என்றாலும் நல்ல ப்ராப்தி கிடைத்திருக்கும் என்று தோன்றுகிறது. அதனால்தான் இறுதித் தருணங்களில் ராமாயணம் படிக்க வைத்தது போலும் அவரது விதி.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-56186683978381121352018-05-29T13:58:57.226+05:302018-05-29T13:58:57.226+05:30மனதைக் கலங்கடித்த நிகழ்வு சார். அவர் இறப்பதற்கு மு...மனதைக் கலங்கடித்த நிகழ்வு சார். அவர் இறப்பதற்கு முன் உங்களைக் கண்டு கம்பராமாயணம் எல்லாம் அறிந்து வாசித்து அது அவருக்கும் கிடைத்த பாக்கியம் உங்களுக்கும் கிடைத்த புண்ணியம். ஆனால் பாவம் அவரது பேச்சை அவர் கேட்க முடியாமல் ஆனது வருத்தம்...கடைசி தருணங்களில் ராமாயணம் படித்தது அவரைப் படிக்க வைத்தது எதையோ சொல்கிறதோ?<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-61752623669475459792018-05-29T13:10:09.585+05:302018-05-29T13:10:09.585+05:30என்னவோ... நீங்கள் அவர் வாழ்வில் வரணும், உதவி செய்ய...என்னவோ... நீங்கள் அவர் வாழ்வில் வரணும், உதவி செய்யணும் என்று இருந்திருக்கு. பாருங்கள் விதி எப்படி வேலை செய்கிறது. அவர் தொலைக்காட்சியில் பேசும் நிகழ்ச்சியை நீங்கள் அவருடன் சேர்ந்து பார்த்திருந்தால் இருவருக்கும் ஒரு திருப்தி வந்திருக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-71170701889739980502018-05-29T13:00:59.924+05:302018-05-29T13:00:59.924+05:30ஒரு விபத்து ஒருவரின் வாழ்க்கையைப் (அவரைச் சுற்றியு...ஒரு விபத்து ஒருவரின் வாழ்க்கையைப் (அவரைச் சுற்றியுள்ளவர்களின்) புரட்டிப் போட்டுவிடுகிறது. இப்படிப்பட்ட சம்பவங்களைப் பற்றிப் படிக்கும்போது மனதில் துயரமும், பயமும் வருகிறது.<br /><br />இருந்தாலும், 'நம்மால் முடியும்' என்ற நம்பிக்கையோடுதானே அவர், தம் வாழ்வைக் கடத்தியிருக்கிறார். என்னால் முடியாது என்று எண்ணவில்லையே. அந்த எண்ணத்தின்படி அவர் நன்றாகவே வாழ்ந்திருக்கிறார்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-8268470919250982222018-05-29T12:07:49.407+05:302018-05-29T12:07:49.407+05:30மனதை வேதனையில் ஆழ்த்தி விட்டது. ஆழ்ந்த இரங்கல்கள்....மனதை வேதனையில் ஆழ்த்தி விட்டது. ஆழ்ந்த இரங்கல்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-69044574960225227482018-05-29T11:59:16.477+05:302018-05-29T11:59:16.477+05:30கம்பராமாயணத்தைப் பற்றி அதிகப் புரிதல் இல்லாத முப்ப...கம்பராமாயணத்தைப் பற்றி அதிகப் புரிதல் இல்லாத முப்பது வயது இளைஞரை பொதிகைத் தொலைக்காட்சிப் பட்டிமன்றத்தில் பேச தயார்படுத்தியவிதம் வியப்பளித்தது. மடிக்கணனியில் தமிழில் தட்டச்சு செய்ய உதவியது மற்ற இளைஞர்களுக்குத் தூண்டுகோலாகும். என்னதான் இருந்தாலும் செல்வன் ஏ.நரசிம்மனுக்கு நேர்ந்த அகால மரணம் நெஞ்சைக் கணக்கச் செய்துவிட்டது. இளைஞர்கள் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற செய்தியுடன் பதிவை நிறைவடைகிறது. ஏ.நரசிம்மனின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்துக்கொள்கிறேன்.iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-48579146914564592992018-05-29T11:38:43.538+05:302018-05-29T11:38:43.538+05:30முன்னுக்கு வந்து பெரிய சொற்பாளராகமாறுவார் என்ற ஆ...முன்னுக்கு வந்து பெரிய சொற்பாளராகமாறுவார் என்ற ஆசை கூடவே ஓடிவந்தது. விதி ஒன்றும் கூடவே ஓடிவருவது பரிதாபம். வருத்தத்துடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-9473052320627770412018-05-29T10:41:15.501+05:302018-05-29T10:41:15.501+05:30மிகவும் வருத்தப்படுகிறேன்...மிகவும் வருத்தப்படுகிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-41680733738752634962018-05-29T09:25:15.997+05:302018-05-29T09:25:15.997+05:30மிகச் சிறந்த பதிவு, எதுவும் இங்கு நிரந்தரம் இல்லை ...மிகச் சிறந்த பதிவு, எதுவும் இங்கு நிரந்தரம் இல்லை என்பது மீண்டுமொருமுறை பரிமாற பட்டுள்ளது....சந்தோஷ் குமார் ரவிச்சந்திரன்https://www.blogger.com/profile/11533077080088298958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-30399109492282497052018-05-29T08:15:35.838+05:302018-05-29T08:15:35.838+05:30சார் ரொம்ப ஸ்வாரஸ்யமாகப் படித்து வந்தால் கடைசியில்...சார் ரொம்ப ஸ்வாரஸ்யமாகப் படித்து வந்தால் கடைசியில் இப்படி அழ வைத்துவிட்டீர்களே....சத்தியமாக....மனதைக் கலங்கடித்துவிட்டது...அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று வழக்கமாகச் சொல்வதுதான் ஆனால் அவரது ஆன்மா இங்குதான் சுற்றிக் கொண்டிருக்குமோ பொதிகையில் தன் குரலைக் கேட்க!?.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-23777547092545419492018-05-29T06:18:19.010+05:302018-05-29T06:18:19.010+05:30மனதைக் கனக்க வைத்து விட்டார் அமரர் நரசிம்மன். நெக...மனதைக் கனக்க வைத்து விட்டார் அமரர் நரசிம்மன். நெகிழ்த்தி விட்டீர்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-58420537850050319162018-05-29T04:26:33.850+05:302018-05-29T04:26:33.850+05:30"இரு சக்கர வாகனத்தில், ஹெல்மட் அணியாமல் அசட்..."இரு சக்கர வாகனத்தில், ஹெல்மட் அணியாமல் அசட்டுத் துணிச்சலோடு பயணிப்பவர்களுக்கு அபாய அறிவிப்பாக உனது மரணம் இருக்கட்டும்." என்ற எச்சரிக்கை எல்லோர் காதிலும் எட்ட வேண்டும்.Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-92074677973059860682018-05-29T00:26:13.502+05:302018-05-29T00:26:13.502+05:30படித்து முடித்ததும் மனம் கனத்தலையும் கண்கலங்குதலைய...படித்து முடித்ததும் மனம் கனத்தலையும் கண்கலங்குதலையும் தவிர்க்க இயலவில்லை.அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com