tag:blogger.com,1999:blog-7070154833970890799.post6967425231006668704..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : தமிழ்த் திரைப்படத்துறைக்கு இந்த விஷயம் தெரியுமா? ( ‘அபுசி-தொபசி’- 11)இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-37822127116596401372013-11-23T14:37:19.029+05:302013-11-23T14:37:19.029+05:30வணக்கம்
ஐயா
ரசிக்கும் படி அருமையாக பதிவை எழுதியுள...வணக்கம்<br />ஐயா<br /><br />ரசிக்கும் படி அருமையாக பதிவை எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் ஐயா...<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-44170343904039368842013-11-23T14:35:56.969+05:302013-11-23T14:35:56.969+05:30வணக்கம்
ஐயா
ரசிக்கும் படி அருமையாக பதிவை எழுதியள்...வணக்கம்<br />ஐயா<br /><br />ரசிக்கும் படி அருமையாக பதிவை எழுதியள்ளிர்கள் வாழ்த்துக்கள் ஐயா...<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-37870055698800102772013-11-21T12:44:57.767+05:302013-11-21T12:44:57.767+05:30இந்த நிலைமை மாறவேண்டுமானால் தமிழ்நாட்டில் திராவிடக...இந்த நிலைமை மாறவேண்டுமானால் தமிழ்நாட்டில் திராவிடக்கட்சிகளின் ஆட்சி மறைந்து தேசியக்கட்சிகளின் ஆட்சி மலரவேண்டும். அதுவரை நாம் புலம்புவதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்?இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-75221626407433490972013-11-21T08:09:26.492+05:302013-11-21T08:09:26.492+05:30வாணி ஜெயராம் மிக உன்னத கலைஞர். அவரது 'மேகமே...வாணி ஜெயராம் மிக உன்னத கலைஞர். அவரது 'மேகமே' ஒன்று போதும் அவரது புகழ்பாட. <br />வாணி ஜெயராம் என்று இல்லை விஸ்வனாதன் ஆனந்த் போன்ற ஜாம்பவான்களுக்கு உரிய இடம் கிடைக்கப்படுவதில்லை. ஏனென்றால் அவர்கள் பிறப்பிடம் தமிழ நாடு. அதனாலயே அவர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை. -தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-30447214112173890272013-11-19T06:05:43.970+05:302013-11-19T06:05:43.970+05:30மிக்க நன்றி நண்பரே!மிக்க நன்றி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-27328665670752480832013-11-19T06:05:16.969+05:302013-11-19T06:05:16.969+05:30வருகைக்கு நன்றி நண்பரே!வருகைக்கு நன்றி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-33502607036749989132013-11-19T06:04:53.782+05:302013-11-19T06:04:53.782+05:30வருகைக்கு நன்றி, இராஜேஸ்வரி அவர்களே!வருகைக்கு நன்றி, இராஜேஸ்வரி அவர்களே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-50742738044717422802013-11-19T06:04:20.619+05:302013-11-19T06:04:20.619+05:30தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்...தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-29162522681062883522013-11-18T23:45:45.290+05:302013-11-18T23:45:45.290+05:30ரசித்துப் படிக்க வைத்த சுவராஸ்யமான தகவல்கள் ஐயா......ரசித்துப் படிக்க வைத்த சுவராஸ்யமான தகவல்கள் ஐயா...<br />அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-83381426478115267572013-11-18T22:19:14.092+05:302013-11-18T22:19:14.092+05:30ஜி. எம். பி. ஐயா அவர்களின் சிறுகதைத் தொகுதி வெளிவர...ஜி. எம். பி. ஐயா அவர்களின் சிறுகதைத் தொகுதி வெளிவருகிறதென்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-7660875492054719732013-11-18T14:58:08.659+05:302013-11-18T14:58:08.659+05:30சுவாரஸ்யமான தகவல்கள்..பாராட்டுக்கள்..!சுவாரஸ்யமான தகவல்கள்..பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-48567647334734090582013-11-18T14:20:05.479+05:302013-11-18T14:20:05.479+05:30ராமகிருஷ்ணரின் வாக்கு மிக அருமையான ஒன்று. இறைவனின்...ராமகிருஷ்ணரின் வாக்கு மிக அருமையான ஒன்று. இறைவனின் பெயரில் மூடநம்பிக்கைகளிலும், சடங்குகளிலும் பற்று வைத்து பின்பற்றுவதை விட ஒரு சில நிமிடம் இறைவனின் முன் கண் மூடி நின்று தியானித்தல் அதுவும் கண்ணீர் மல்க....இதை பின்பற்றினால் எத்தனையோ சாதி, சமூகம் சார்ந்த சமூகப் பிரச்சினைகள் இல்லாதிருக்கும். <br /><br />கரிசல் எழுத்தாளர் தர்மனின் தூர்வை நாவலில் அவர் கூறியுள்ளக் கருத்து அதாவது தலித்துகளுக்கு பிராமணர்களிடமிருந்துதான் நிலம் கிடைத்தது என்பதும், இன்று பிராமணர்கள் தலித்துகளுக்கான எதிரிகளாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். இது மாபெரும் தவறு. அநீதிகள் செய்து வந்தவர்கள் என்று சொல்லப்பட்ட அவர்களும் இது போன்ற சமூக நன்மை பயக்கும் காரியங்களும் செய்திருக்கிறார்கள் என்பது இதன் மூலம் அறிந்தது மிக நல்லதொரு இதுவரை அறியப்படாத விஷயம்தான். இதை அறியப்படுத்திய திரு தர்மன் அவர்களுக்கும், ப்திந்த உங்களுக்கும் நன்றி.<br /><br />பதிவுகள் அருமை!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-62655917969980892612013-11-18T14:18:16.872+05:302013-11-18T14:18:16.872+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Thulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-21341743476787607822013-11-18T12:05:49.693+05:302013-11-18T12:05:49.693+05:30எங்களைப் பற்றிய செய்திகளுக்கு நன்றி. பிறந்த நாள் வ...எங்களைப் பற்றிய செய்திகளுக்கு நன்றி. பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் காப்புரிமை பெற்றது என்னும் செய்தி தெரியாதது. திரைப்படப் பாடல்களை மேடைகளில் பாடியே பலரது பிழைப்பு நடக்கிறது. திரைப் பாடல்கள் இல்லாமல் தொலைக் காட்சி இருக்க முடியுமா தெரியவில்லை. நம் திரைப் பாடல்கள் ஏன் காப்புரிமை கேட்பதில்லை?கேட்காததால்தான் பாடல்கள் பிரபல மடைகிறதோ?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-87598358374144401112013-11-18T11:45:11.545+05:302013-11-18T11:45:11.545+05:30 மூத்த பதிவரைத் தேடிச் சென்று உரையாடியது நன்று! மூத்த பதிவரைத் தேடிச் சென்று உரையாடியது நன்று!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-39096469112612287642013-11-18T11:25:39.600+05:302013-11-18T11:25:39.600+05:30பயனுள்ள நல்ல தகவல்களுக்கு நன்றி
பயனுள்ள நல்ல தகவல்களுக்கு நன்றி<br />கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-55924392185590616012013-11-18T09:56:25.969+05:302013-11-18T09:56:25.969+05:30அபசி-தொபசி அருமை ஐயா... நன்றி...அபசி-தொபசி அருமை ஐயா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-61989018572586097842013-11-18T09:15:36.855+05:302013-11-18T09:15:36.855+05:30பதிவின் அம்சங்களும் எழுதிய விதமும் சூப்பர் பதிவின் அம்சங்களும் எழுதிய விதமும் சூப்பர் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-8110509712417574382013-11-18T09:06:54.267+05:302013-11-18T09:06:54.267+05:30சச்சின் பற்றி நாசூக்காக குட்டியிருக்கிறீர்கள். நான...சச்சின் பற்றி நாசூக்காக குட்டியிருக்கிறீர்கள். நான் பாரத ரத்னா பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். படித்திருப்பீர்கள் என்று தெரியும். தர்மனுக்கு தைரியம்தான்.புதியவன் பக்கம்https://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-55540193432442242922013-11-18T08:21:53.479+05:302013-11-18T08:21:53.479+05:30அருமையான தொகுப்புரைகளுடன் கூடிய பதிவு..
பதிவிட்ட ...அருமையான தொகுப்புரைகளுடன் கூடிய பதிவு.. <br />பதிவிட்ட தங்களுக்கு நன்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-39028081757723904772013-11-18T08:19:54.003+05:302013-11-18T08:19:54.003+05:30tha.ma 2tha.ma 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-60978178902043797582013-11-18T08:19:27.425+05:302013-11-18T08:19:27.425+05:30பயனுள்ள தகவல்களுடன் சுவாரஸ்யமான
அருமையான அபசி-தொப...பயனுள்ள தகவல்களுடன் சுவாரஸ்யமான <br />அருமையான அபசி-தொபசி<br />பகிர்வுக்கும் தொடரவும் <br />மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com