tag:blogger.com,1999:blog-7070154833970890799.post619995030534471576..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : வேண்டும் வேண்டும் முதியோர் இல்லங்கள்இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-43457656570570629452020-01-03T14:25:10.231+05:302020-01-03T14:25:10.231+05:30உண்மையில் முதியோர் இல்லங்கள் என்பவை உலகில் உள்ள அத...உண்மையில் முதியோர் இல்லங்கள் என்பவை உலகில் உள்ள அத்தனை தெய்வங்களும் வாசம் செய்யும் கோவில்கள் எனலாம் ... கடவுளுக்கு அருகிலிருந்து பணிவிடை செய்யும் புண்ணியம் இல்லாதவர்களே அவர்களை முதியோர் இல்லம் அனுப்பிவிடுகின்றனர் ... <a href="https://www.scientificjudgment.com/" rel="nofollow"> கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .</a>Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-67568801648090472002020-01-03T14:22:55.536+05:302020-01-03T14:22:55.536+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-12682160463022537612017-05-17T00:00:22.657+05:302017-05-17T00:00:22.657+05:30தங்கள் வரவுக்கு நன்றி ஐயா!தங்கள் வரவுக்கு நன்றி ஐயா!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-21098341544813767602017-05-16T22:54:52.597+05:302017-05-16T22:54:52.597+05:30பல்வேறு அம்சங்களை, பலகோணங்களில், பலராலும் சிந்திக்...பல்வேறு அம்சங்களை, பலகோணங்களில், பலராலும் சிந்திக்க வைக்கும் பதிவு. பாராட்டுகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-5377450562670121162017-05-13T07:13:19.671+05:302017-05-13T07:13:19.671+05:30எனது கட்டுரையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளபடி, இது...எனது கட்டுரையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளபடி, இது நடுத்தர வர்க்கத்தினரைக் குறித்த கட்டுரையே. ஏழை vs பணக்காரர் அல்லது இந்தியா vs அமெரிக்கா என்பது என்னுடைய கட்டுரைக்கு அப்பாற்பட்ட விஷயம். தங்கள் வரவுக்கு நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-21171945311096105612017-05-11T23:11:33.858+05:302017-05-11T23:11:33.858+05:30***சென்னையில் வாரம் ஒருமுறையாவது, செய்தித்தாளில் ப...***சென்னையில் வாரம் ஒருமுறையாவது, செய்தித்தாளில் பார்க்கிறோமே, வீட்டில் தனியாக இருந்த முதியவர்களைக் கழுத்தையறுத்துக் கொன்றுவிட்டு நகைகளைக் களவாடினார்கள் என்ற செய்தியை! மேற்கு மாம்பலத்தில் தனது வங்கியில் கணக்கு வைத்திருந்த முதிய சகோதரிகளை, அவர்களுக்கு வாரிசு இல்லை என்பதை அறிந்த வங்கி அதிகாரியே ஆள்வைத்துக் கொன்றது தெரியுமே!***<br /><br />இதெல்லாம் ஒரு காரணமா??!!!<br /><br />அமெரிக்காவைப் பொறுத்தவரையில் முதியோர் இல்லம் என்பது ஏழைகள் "அஃபோட்" பண்ண முடியாத அளவுக்கு "எக்ஸ்பென்ஸிவ்" என்பது தெரியுமா உங்களுக்கு?<br /><br />அதேபோல் நம்மூரில் உள்ள உங்களைப்போல் "பண்க்காரர்களை" விடுத்து ஏழை பாழைகள் எப்படி முதியோர் இல்லததுக்கு காசு செலுத்த முடியும்? அதற்கேதாவது உங்க அரசாங்கம் வழி வகுத்துள்ளதா? இல்லை ஏழை 70 வ்யதுக்கு மேலே எதுக்கு உயிரோட இருக்கணும்னு என்பீரா?<br /><br />அமெரிக்காவில் ஏழைகளுக்கு அரசாங்கம் இதற்காக பணச் செலவை ஏற்றுக் கொள்கிறது. மெடிக்கெய்ட், மெடிக்கேர், சோசியல் செக்குரிட்டி என்று ஏழைகளை "கவனித்து"னக் கொள்கிறது. அதுபோல் இந்தியாவில் ஒரு சாதாரண கூலித் தொழிலாலிக்கு வசதி ஏதுவும் உண்டா? <br /><br />இல்லை இது அப்பர் மிடில் கிளாஸுக்கான (உங்களையும் உங்களைப்போல் மக்களையும்) மட்டுமே மனதில் கொண்டு எழுதப்பட்ட "சுயநல" பதிவா? விளக்கவும்!<br /><br />வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-60159624743895838892017-05-11T17:30:41.138+05:302017-05-11T17:30:41.138+05:30உண்மைதான் எல்லாருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை..ஏ...உண்மைதான் எல்லாருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை..ஏன்? சாவு கூட கிடைப்பதில்லைதான்.....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-82694634505627633202017-05-11T10:52:48.482+05:302017-05-11T10:52:48.482+05:30அப்பட்டமான உண்மை.
இங்கு முதியோ இல்லம் பற்றிய தெளி...அப்பட்டமான உண்மை.<br /><br />இங்கு முதியோ இல்லம் பற்றிய தெளிவான கருத்து இல்லை.<br />நம்மைப் பொறுத்தவரை ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம்.<br /><br />உடம்பில் தெம்பும், கையில் பணமும் இருக்கும்வரை தாராளமாக தனியாக இருக்கலாம் எவ்வளவு வயதானாலும். அதற்குப் பின்........<br /><br />எங்கள் நல்ல காலம். இன்று பிள்ளை, மருமகள், இரண்டு பேத்திகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாளை என்ன நடக்குமோ. மனதளவில் எங்களை நாங்கள் இப்பொழுதே தயார் படுத்திக் கொண்டிருக்கிறோம்.<br /><br />மாறு பட்ட கோணம், மாறு பட்ட கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-59237135011182243152017-05-10T07:43:48.951+05:302017-05-10T07:43:48.951+05:30நம் பிள்ளைகளுக்கு சுமையாகவும் இடையூறாகவும் இருப்பத...நம் பிள்ளைகளுக்கு சுமையாகவும் இடையூறாகவும் இருப்பதை விட முதியோர் இல்லம் ஜனநாயகமானது அல்லவா? இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-82254370803653428012017-05-10T07:41:53.777+05:302017-05-10T07:41:53.777+05:30ஏதோ நாலு பேருக்கு உதவும் என்று தான்!தங்கள் வரவுக்க...ஏதோ நாலு பேருக்கு உதவும் என்று தான்!தங்கள் வரவுக்கு நன்றி!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-51901865482782027012017-05-10T07:40:27.252+05:302017-05-10T07:40:27.252+05:30இரண்டுக்கும் நிறைய அழ வேண்டுமே! தானிக்கி தீனிக்கி ...இரண்டுக்கும் நிறைய அழ வேண்டுமே! தானிக்கி தீனிக்கி சரிபோயிந்தி!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-90877909064241873852017-05-09T20:09:29.604+05:302017-05-09T20:09:29.604+05:30நீங்கள் சொல்லியிருப்பது போல் முதியோர் இல்லத்தை அனா...நீங்கள் சொல்லியிருப்பது போல் முதியோர் இல்லத்தை அனாதை இல்லமாகக் கருதிக் குழப்பிக் கொள்ளக் கூடாது. முதியோர் இல்லம் என்பது பணம் கொடுத்து முதியவர்களைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ளச் செய்யும் ஏற்பாடு. காலத்துக்கேற்றபடி நம் மனநிலையில் மாற்றம் வேண்டும். பிள்ளைகள் வெளியூரில் இருக்கும் போதோ, வீட்டில் வைத்துப் பார்த்துக்கொள்ள வசதியில்லாமல் இருக்கும் போதோ, பணம் செலுத்தி முதியோர் இல்லங்களில் விடுவது நல்லது என்பதே என் கருத்தும். தனியே வீட்டில் உதவிக்கு ஆள் இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு அங்கு நேரா நேரத்துக்குச் சாப்பாடு, ஒத்த வயதினருடன் உரையாடல், மருத்துவ உதவி என எல்லாமே கிடைக்கும். காலத்துக்கேற்ற பதிவு. பாராட்டுகள் செல்லப்பா சார்! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-91999246836096059982017-05-09T19:11:49.814+05:302017-05-09T19:11:49.814+05:30துணிந்த முதியோர் இல்லத்தின் தேவையை உரக்கச் சொல்லிய...துணிந்த முதியோர் இல்லத்தின் தேவையை உரக்கச் சொல்லியிருக்கிறீர்கள். bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-76210286795794874362017-05-09T18:39:39.618+05:302017-05-09T18:39:39.618+05:30இது தப்பில்லை என்பதால் நான் , முன்பு ஒருமுறை எழுதி...இது தப்பில்லை என்பதால் நான் , முன்பு ஒருமுறை எழுதியது ....பெற்றோர்கள் செய்ததும் ,குழந்தைகள் செய்ததும் :)<br /> பெற்றோர்கள் குழந்தைகளை <br /> 'கிரச் 'சில் சேர்த்தார்கள் ...<br /> குழந்தைகள் பெற்றோர்களை <br /> முதியோர் இல்லங்களில் சேர்க்கிறார்கள் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-5137294601040621672017-05-09T15:57:39.500+05:302017-05-09T15:57:39.500+05:30தங்கள் வரவிற்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!தங்கள் வரவிற்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-78661608786866014922017-05-09T12:04:55.077+05:302017-05-09T12:04:55.077+05:30இளைஞர்களுக்கு அறிவுரை, முதியோருக்கு வரப்பிரசாதம் எ...இளைஞர்களுக்கு அறிவுரை, முதியோருக்கு வரப்பிரசாதம் என்ற நிலையில் அமைந்துள்ள பதிவு. வித்தியாசமான நோக்கில் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ள உங்கள் பதிவிற்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-59078785378306193032017-05-09T07:01:05.200+05:302017-05-09T07:01:05.200+05:30தங்கள் வரவுக்கு நன்றி. எவ்வளவுதான் நல்லமுறையில் கவ...தங்கள் வரவுக்கு நன்றி. எவ்வளவுதான் நல்லமுறையில் கவனித்துக்கொன்டாலும் திருப்தி அடையாத பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மையே. முதியோர் இல்லங்கள்தாம் இதற்கு ஒரே வழி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-73148111089801376082017-05-09T05:47:46.396+05:302017-05-09T05:47:46.396+05:30சரியான அணுகுமுறை தான் இது மாறிவரும் காலத்தின் கட்ட...சரியான அணுகுமுறை தான் இது மாறிவரும் காலத்தின் கட்டாயம் என் வயது 54 எனது மூத்த சகோதரி மன நிலை சரியில்லாதவர் என் தாயார் (83) மூன்று ஆண்டுகள் முன்பு காலமானார் 10 மாதம் படுக்கையில் இருந்த அவரை நன்கு கவனித்தேன் அப்படியும் என் தந்தைக்கு என் மீது நம்பிக்கை கிடையாது இத்தனைக்கும் நான் அவரது செல்லப் பிள்ளை தந்தை (வயது 88) கடந்த டிசம்பர் வர்தா புயல் அன்று காலமானார் 2 மாதம் படுக்கை பகலில் செவிலியர் இரவில் நான் கவனித்துக் கொண்டேன் மூத்த சகோதரர் எந்த உதவியும் செய்யவில்லை அதனால் மனைவிக்கு என் மேல் கோபம் என் மனைவி மிகவும் நல்லவர் அவர் எது பண்ணினாலும் என் பெற்றோர் திருப்தி அடைய மாட்டார்கள் மேலும் அவர் என் தந்தையின் சகோதரி மகள் பணம் ஒர் பிரச்சினை இல்லை அதனால் என் விவகாரங்களில் மனைவி தலையீடு கிடையாது நல்ல முறையில் கவனித்தும் அவர்களுக்கு முதியோர் இல்லத்தில் இருப்பது போண்ற உணர்வு எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை நாளை நாங்கள் எங்கு செல்வது Serene Homes ஒன்றே வழி தற்சமயம் சகோதரியை மனநல காப்பகத்தில் payment basisல் சேர்த்தில் உள்ளேன் குணமாகும் போதெல்லாம் வீட்டுக்கு அழைத்து வருவேன் அவளை வாரம் ஒருமுறை சந்திக்கும் பொழுது கட்டுரையாளர் கருத்தையே சொல்வேன் என் தந்தை அவரது இளமை காலத்தில் தன் தாயாரை பாட்டியை கவனித்து வந்ததை அருகில் இருந்து பார்த்து வளர்ந்தது வந்ததால் ஒர் வைராக்கியத்தோடு அவர்களுக்கு செய்தேன் மேலும் பெற்றோரை நல்ல முறையில் பேணும் பாக்கியம் பிள்ளைகளுக்கு வேண்டும் பெற்றோருக்கும் அதுபோல் தங்களை பேணும் பிள்ளைகளை காணும் பாக்கியம் வேண்டும் நிறைய பேர் எவ்வளவோ சிக்கலில் தங்கள் பெற்றோரை நல்ல முறையில் கவனித்து வருகிறார்கள் என்ன செய்வது வயதாகும் போது பொதுவாக எல்லோருடைய மனநிலையும் மாறிவிடுகிறது தர்மராஜன்.Snoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-57356804628232728682017-05-09T00:31:36.329+05:302017-05-09T00:31:36.329+05:30தங்கள் வரவுக்கு நன்றி. நம் குழந்தைகளுக்கு பிரச்சின...தங்கள் வரவுக்கு நன்றி. நம் குழந்தைகளுக்கு பிரச்சினை இல்லாமல் நமது முதுமைக்காலத்தைக் கழிக்க முடியுமானால், அதைவிட நாம் அவர்களுக்குக் கொடுக்கும் பெரும் செல்வம் வேறில்லை.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-17021942160151029442017-05-09T00:10:49.090+05:302017-05-09T00:10:49.090+05:30இந்த மனோ நிலைக்கு நாங்கள்
இருவரும் வந்து வெகு நாளா...இந்த மனோ நிலைக்கு நாங்கள்<br />இருவரும் வந்து வெகு நாளாகிவிட்டது<br /><br />இது ஒன்றே சாத்தியமானதும் கூட<br /><br />விரிவாக அருமையாக பதிவு செய்துள்ளது<br />மனம் கவர்ந்தது<br /><br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-49605784246168426512017-05-08T20:54:30.357+05:302017-05-08T20:54:30.357+05:30மிக்க நன்றி நண்பரே! நானும் இன்று ஐந்து பேருக்கு தம...மிக்க நன்றி நண்பரே! நானும் இன்று ஐந்து பேருக்கு தம வாக்கு போட்டேன். ஒன்று மட்டும்தான் விழுந்தது. மற்றவை சக்கரங்களாகச் சுற்றிகொண்டே இருந்தன...!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-16904785468114090262017-05-08T19:33:45.296+05:302017-05-08T19:33:45.296+05:30பதிவைப் படித்தேன். பின்னூட்டங்களும்படித்தேன். தம...பதிவைப் படித்தேன். பின்னூட்டங்களும்படித்தேன். தம வாக்குப் போட்டேன். சுற்றிக் கொண்டே இருக்கிறது. விழுந்து விடும்! வர்ட்டா....!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-36132515714154211952017-05-08T19:33:02.323+05:302017-05-08T19:33:02.323+05:30தம்மைப் பெற்றெடுத்தவர்களை இறுதிவரை வைத்துக் காப்பா...தம்மைப் பெற்றெடுத்தவர்களை இறுதிவரை வைத்துக் காப்பாற்றும் பிள்ளைகளே உலகில் மிகுதி. முடியாத ஒருசிலருக்கே முதியோர் இல்லம் ஒரு வாய்ப்பாக அமையும். தங்கள் வரவுக்கு நன்றி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-66777271109864866742017-05-08T18:10:54.461+05:302017-05-08T18:10:54.461+05:30பெற்றோரை
முதியோர் இல்லத்தில் தள்ளிவிடும்
பிள்ளைகள...பெற்றோரை <br />முதியோர் இல்லத்தில் தள்ளிவிடும்<br />பிள்ளைகளை வெறுக்கிறேன்...<br />பிள்ளைகளே பெறாத<br />என் போன்ற மலடுகளுக்கு<br />முதியோர் இல்லம் சொர்க்கமே! Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-87098045071253890662017-05-08T17:13:52.009+05:302017-05-08T17:13:52.009+05:30உங்கள் எல்லார் கருத்தையும் வரவேற்கிறேன். த.ம. போட்...உங்கள் எல்லார் கருத்தையும் வரவேற்கிறேன். த.ம. போட்டீர்களா? நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.com