tag:blogger.com,1999:blog-7070154833970890799.post4243048233982212391..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : கோவையில் அணைந்த தலைநகர் விளக்கு - ஆனந்தம் கிருஷ்ணமூர்த்திஇராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-70888661146527801812019-06-16T17:52:13.964+05:302019-06-16T17:52:13.964+05:30தங்கள் நண்பரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் ஸார். ...தங்கள் நண்பரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் ஸார். அருமையான நண்பர் மற்றும் ஸ்வாரஸ்யமான தகவல்கள் பல கொடுத்திருக்கின்றீர்கள்.<br /><br />தாமதமான வருகைக்கு வருத்தமும் தெரிவித்துக் கொள்கிறோம்<br /><br />துளசிதரன், கீதா<br /><br />கீதா: ஸார் உங்களுக்கு இலக்கிய உலகில் நிறைய நட்புகள் தொடர்புகள் என்று பல தகவல்கள் அதுவும் மிகவும் ஸ்வாரஸ்யமாகச் சொல்கின்றீர்கள். எத்தனை அருமையான மனிதருடன் தங்கள் நட்பு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-46063554910843532362019-04-16T21:16:23.388+05:302019-04-16T21:16:23.388+05:30நீண்ட நாட்களாக பதிவு எழுதாத உங்களை எழுத வைத்து விட...நீண்ட நாட்களாக பதிவு எழுதாத உங்களை எழுத வைத்து விட்டது நண்பரின் மறைவு. <br />உடலை தானம் செய்தாலும் சமய சடங்குகள் செய்ய சாத்திரத்தில் வழி உண்டு.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-4053667164378894212019-04-16T21:16:01.815+05:302019-04-16T21:16:01.815+05:30நீண்ட நாட்களாக பதிவு எழுதாத உங்களை எழுத வைத்து விட...நீண்ட நாட்களாக பதிவு எழுதாத உங்களை எழுத வைத்து விட்டது நண்பரின் மறைவு. <br />உடலை தானம் செய்தாலும் சமய சடங்குகள் செய்ய சாத்திரத்தில் வழி உண்டு.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-1989881079100094232019-04-16T08:49:23.009+05:302019-04-16T08:49:23.009+05:30அன்பான நினைவலைகள். அன்னாரது மறைவுக்கு அஞ்சலிகள். அன்பான நினைவலைகள். அன்னாரது மறைவுக்கு அஞ்சலிகள். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-38714927876531897952019-04-15T20:46:29.681+05:302019-04-15T20:46:29.681+05:30தங்களை வலையில் சந்தித்து நீண்ட நாட்களாகிவிட்டன ஐயா...தங்களை வலையில் சந்தித்து நீண்ட நாட்களாகிவிட்டன ஐயா<br />நினைவலைகள் அருமை<br />தொடர்ந்து எழுதுங்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-10134724763487453892019-04-15T19:35:58.019+05:302019-04-15T19:35:58.019+05:30தில்லியில் இருந்தாலும் தில்லித் தமிழ்ச் சங்கத்துடன...தில்லியில் இருந்தாலும் தில்லித் தமிழ்ச் சங்கத்துடன் எனக்கு பெரிதாக தொடர்பு இல்லை. நூலகத்தில் உறுப்பினர் என்பதோடு சரி. எப்போதாவது அங்கே சென்று நூல்கள் எடுத்து வருவேன். அப்போது நிகழ்ச்சிகள் இருந்தால் பார்த்து வருவதுண்டு. திரு ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் எனக்கு பரிச்சயம் இல்லை. <br /><br />அவரது ஆன்மா சாந்தியடைய எனது ப்ரார்த்தனைகள். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-57559884046204170102019-04-15T17:47:02.452+05:302019-04-15T17:47:02.452+05:30நினைவலைகள் அருமை ஐயா...
தொடர்ந்து வாருங்கள்...நினைவலைகள் அருமை ஐயா...<br /><br />தொடர்ந்து வாருங்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-5499204110011962312019-04-15T15:00:49.619+05:302019-04-15T15:00:49.619+05:30செய்திகளை நினைவுகூர்ந்து, அன்னாரின் சாதனைகளைத் தொக...செய்திகளை நினைவுகூர்ந்து, அன்னாரின் சாதனைகளைத் தொகுத்துஅஞ்சலி செலுத்தியுள்ள விதம் அருமை. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-14345307975081342612019-04-15T14:59:08.022+05:302019-04-15T14:59:08.022+05:30திரு செல்லப்பாவின் மடல் என்றதும் ஆவலுடன் படிக்க ஆ...திரு செல்லப்பாவின் மடல் என்றதும் ஆவலுடன் படிக்க ஆரம்பித்தேன்நெருங்கிய நண்பரின் மறைவு குறித்தது என்று அறிந்தேன் பிறந்தவர்கள் ஒரு நாள் மறையத்தான் வேண்டும் இறந்தபின்னும் அவர் உடல் உபயோகமாய் இருக்கும் உங்கள் பழைய நினைவுகளை மீட்டி இருக்கும் செய்தி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-7268729009067751052019-04-15T12:38:54.049+05:302019-04-15T12:38:54.049+05:30உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்தையும் சொல்லிக்கி...உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்தையும் சொல்லிக்கிறேன். அனைவரும் நலமா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-36087702488299470422019-04-15T12:38:33.106+05:302019-04-15T12:38:33.106+05:30ரொம்ப நாட்கள் கழித்து இடுகை எழுதியிருக்கீங்க செல்ல...ரொம்ப நாட்கள் கழித்து இடுகை எழுதியிருக்கீங்க செல்லப்பா சார்... நிறைய விஷயங்களைத் தொட்டிருக்கீங்க. முழுவதும் படிக்கிறேன்.<br /><br />தொடர்ந்து எழுதுங்க...நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com