tag:blogger.com,1999:blog-7070154833970890799.post4049851879328971710..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : கு. அழகிரிசாமி -யின் சிறுகதைகள்இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-34204932161699247612019-06-16T14:47:16.671+05:302019-06-16T14:47:16.671+05:30ராஜா வந்திருக்கிறார் அருமையாக இருக்கிறது இக்கதையும...ராஜா வந்திருக்கிறார் அருமையாக இருக்கிறது இக்கதையும் மனதைத் தொட்டது. அங்கக்காலத்தில்தான் மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள்! ஏழ்மையிலும் மற்றொரு ஏழைப் பையனைக் கண்டு மனம் இரங்கி தங்களுடன் ஒருவராக நினைத்துச் செய்வது. அழகான கதை<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-47977217220744343802019-06-16T12:44:30.751+05:302019-06-16T12:44:30.751+05:30சார் நான் கு அழ்கிரி சாமி அவர்களின் அன்பளிப்பு வாச...சார் நான் கு அழ்கிரி சாமி அவர்களின் அன்பளிப்பு வாசித்திருக்கிறேன். மிக மிக அருமையான கதை மனதைத் தொட்டக் கதை இறுதியில் சாரங்கன் சொல்லுவது கண்ணில் நீர் வரவைத்தது...இப்போது மீண்டும் நீங்கள் கொடுத்திருப்பதை வாசித்தேன்..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-40528665594642303542019-06-16T12:36:22.971+05:302019-06-16T12:36:22.971+05:30நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கு அழகிரிசாமி அவர்களி...நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கு அழகிரிசாமி அவர்களின் கதைகள் மிகவும் சிற்ப்பாகத் தெரிகின்றன. மிக்க நன்றி சார்.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-44357106621713217232019-05-15T17:50:16.823+05:302019-05-15T17:50:16.823+05:30இதுவரை கு.அழகிரிசாமியின் கதைகளைப் படித்ததில்லை. இன...இதுவரை கு.அழகிரிசாமியின் கதைகளைப் படித்ததில்லை. இனி படிப்பேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-45494987753383390012019-05-13T16:25:46.826+05:302019-05-13T16:25:46.826+05:30தியாகம், அன்பளிப்பு - இரண்டு கதைகளும் மனதைத் தொட்ட...தியாகம், அன்பளிப்பு - இரண்டு கதைகளும் மனதைத் தொட்டன. வித்தியாசமான களம்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-1600603319500097982019-05-12T17:10:24.253+05:302019-05-12T17:10:24.253+05:30ஒவ்வொரு சிறுகதையும் அருமை...ஒவ்வொரு சிறுகதையும் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-34880600129027309072019-05-12T13:29:50.711+05:302019-05-12T13:29:50.711+05:30தங்களின் தொடர்ந்த வாசிப்புக்கு நன்றி நண்பரே! ...தங்களின் தொடர்ந்த வாசிப்புக்கு நன்றி நண்பரே! இனி விடாமல் எழுதுவேன் என்பது உறுதி! இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-70500311325924973332019-05-12T13:27:48.958+05:302019-05-12T13:27:48.958+05:30திருத்திவிட்டேன் நண்பரே மிக்கநன்றி
திருத்திவிட்டேன் நண்பரே மிக்கநன்றி <br />இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-67000683334669568002019-05-12T13:25:59.213+05:302019-05-12T13:25:59.213+05:30நிச்சயம் அந்தப் புத்தகத்தைப் படிப்பேன் ஐயா ! இன...நிச்சயம் அந்தப் புத்தகத்தைப் படிப்பேன் ஐயா ! இன்னும் ஒரு வாரத்தில் நான் நியூஜெர்சி செல்லஇருப்பதால் இன்னும் சிலமாதங்களுக்குப் பிறகே அது முடியும். சென்னை நகரம் மிகவும் வளர்ந்து விட்டது சில கிலோமீட்டர் தூரத்திற்குப் பயணிப்பதற்கே ஒருமணிக்கும் அதிகமாக ஆகிவிடுகிறது உங்கள் ஆதங்கத்தில் எனக்கும் பங்குண்டு. நன்றியுடன்<br />இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-41306444159995686122019-05-12T13:19:37.535+05:302019-05-12T13:19:37.535+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-36204199881851765552019-05-12T13:18:39.284+05:302019-05-12T13:18:39.284+05:30மிக்க நன்றி ஐயா தங்கள் அன்புக்கும் அறிவார்ந்த ரசனை...மிக்க நன்றி ஐயா தங்கள் அன்புக்கும் அறிவார்ந்த ரசனைக்கும்!<br /><br />இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-19314178787807267042019-05-12T12:33:05.573+05:302019-05-12T12:33:05.573+05:30கு.அழகிரிசாமியின் சிறுகதைகளைப் படிக்க வேண்டும் என்...கு.அழகிரிசாமியின் சிறுகதைகளைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தங்களின் பதிவு ஏற்படுத்திவிட்டது ஐயா<br />தொடர்ந்து எழுதுங்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-80832953059641159112019-05-12T11:08:01.261+05:302019-05-12T11:08:01.261+05:30வாசித்தேன். இந்த மாதிரி கூட்டங்களில் பங்கெடுக்காத...வாசித்தேன். இந்த மாதிரி கூட்டங்களில் பங்கெடுக்காதது ஒரு குறையாகத் தெரிகிறது. அடையாறு வாசியாக இருந்தால் தொடர்புகளில் இருக்கலாம் என்ற யதார்த்த இயலாமைகளும் புரிகிறது.<br /><br />சந்தியா பதிப்பகத்தின் வெளியீடான எனது 'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை' என்ற தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய நூலில் அமரர் கு. அழகிரிசாமி பற்றி மனம் நெகிழ்ந்து எழுதியிருக்கிறேன். நூல் குறிப்பு முடிந்தால் நீங்கள் வாசிப்பதற்காக.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-5468924590373908302019-05-12T10:55:24.844+05:302019-05-12T10:55:24.844+05:30ராஜா வந்திருக்கிறார் - மிகவும் ரசித்த கதை... மற்றத...ராஜா வந்திருக்கிறார் - மிகவும் ரசித்த கதை... மற்றதைப் பிறகு ஆழ்ந்து படிக்கணும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-60262703189044217332019-05-12T10:52:12.673+05:302019-05-12T10:52:12.673+05:30இல்லை - இலை, கரி - கறி - கண்ணில் பட்ட எழுத்துப்...இல்லை - இலை, கரி - கறி - கண்ணில் பட்ட எழுத்துப்பிழைகள்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-31136769773036508472019-05-12T10:49:34.187+05:302019-05-12T10:49:34.187+05:30மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுகள்மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுகள்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-11191551666039274002019-05-12T10:05:42.785+05:302019-05-12T10:05:42.785+05:30 nandru mekavum nandru nandru mekavum nandruRajuhttps://www.blogger.com/profile/02291052998010129952noreply@blogger.com