tag:blogger.com,1999:blog-7070154833970890799.post3966943666037605397..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : இலஞ்சம் என்னும் அழகு தேவதை இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-87050539399393836022017-04-01T07:31:10.978+05:302017-04-01T07:31:10.978+05:30லஞ்சம் அழகு தேவதைதான் சார்! அழகிற்குள் இருக்குமாமே...லஞ்சம் அழகு தேவதைதான் சார்! அழகிற்குள் இருக்குமாமே ஒரு அபாயம் அது போல! இந்த லஞ்சம்தானே இன்று நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கிறது.இந்தக் கொடி எல்லாம் பள்ளியில் காசு கொடுத்து வாங்க வைப்பார்கள். அதற்குப் பைசா/ரூபாய் வீட்டில் கேட்டால் தர மாட்டார்கள். வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையில் திண்டாடியிருக்கிறேன்...அதன் பின் எனக்கும் ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கச் சென்ற போது இதே அனுபவம் தான். கொடிகளை நீட்டினார்கள். நான் கேள்வி கேட்டதும் இதை வாங்கவில்லை என்றால் உங்கள் உரிமம் புதிப்பிக்கப்படாது, அல்லது தாமதமாகும் என்று சொல்லி விட்டு கூலாக தனது வேலையைப் பார்க்கத் தொடங்கினார் அந்த அதிகாரி. எனக்குக் கோபம் தலைக்கேறியது! நான் விண்ணப்பித்தைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். எந்தவித தொடர்பும் இல்லை. மேடைப் பேச்சோ, எழுதுவதோ எதுவும் உதவாது ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது போல....வேறு வழி ஓட்டுநர் பள்ளி மூலம் சென்றால் இன்னும் அதிகம்...அதற்கு இங்கு கொடிக்கு அழுதுவிடலாம் என்று 300 ரூபாய் அதுவும் 100 ஆக வேண்டும் என்று சொல்லி என் கண் முன்னரேயே வேறு இருவருக்கு அது வழங்கப்பட்டது. உரிமம் கிடைத்தது. கொடி?? ஹஹஹ்ஹ் உங்களைப் போலத்தான் தரவே இல்லை...ஸ்டாக் இல்லை என்றார் கூலாக. கொஞ்சம் அவமானமாகத்தான் இருந்தது. இப்படி நாமே லஞ்சம் கொடுத்து உடந்தையாகி ஒவ்வொன்றும் வாங்க வேண்டியிருக்கிறதே...அதுவும் அந்த அதிகாரியின் எக்காளச் சிரிப்பின் முன்....நான் தவறு செய்வது போல் கூனிப் போனேன்...<br /><br />கீதா Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-25767939780819254182017-03-31T00:39:36.438+05:302017-03-31T00:39:36.438+05:30தகவலுக்கு நன்றி.தகவலுக்கு நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-89443847238894303982017-03-31T00:39:17.877+05:302017-03-31T00:39:17.877+05:30ஆம், அரசுப் பணியில் இருக்கும் பெண்கள், லஞ்சம் வாங்...ஆம், அரசுப் பணியில் இருக்கும் பெண்கள், லஞ்சம் வாங்குவதில் சக ஆண்களையும் மிஞ்சிவிடுகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்....இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-68979131185732257822017-03-31T00:12:10.975+05:302017-03-31T00:12:10.975+05:30உங்களுடைய கனவுகள் பற்றிய பதிவினை படித்தேன். கனவுகள...உங்களுடைய கனவுகள் பற்றிய பதிவினை படித்தேன். கனவுகள் பலிப்பதில் என் அனுபவம் தனி விதம். அதை படித்து பார்க்கவும்.பதிவின் தலைப்புகள் 'கனவு பலித்தது' மற்றும் 'பலிக்கும் கனவுகளும் அது தந்த பாடமும்'Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-72340365850754235852017-03-30T23:53:59.664+05:302017-03-30T23:53:59.664+05:302016 ஜனவரியில் இறந்துபோன எங்கள் தந்தைக்கு அரசாங்கத...2016 ஜனவரியில் இறந்துபோன எங்கள் தந்தைக்கு அரசாங்கத்திடமிருந்து வர வேண்டிய பத்தாயிரத்திற்கும் குறைவான பணத்திற்கு ரூ.10,000/- லஞ்சம் கேட்டிருக்கிறார் தாலுகா அலுவலகத்தில் புரியும் ஒரு பெண்மணி. இத்தனைக்கும் சகோதரர் தேவையான டாகுமெண்ட்ஸ் தயாராக வைத்திருந்தும் இந்த கதி. சகோதரர் கையூட்டு தர மறுத்ததால் இன்னும் தாலுகா அலுவலகத்திற்கு நடந்து கொண்டிருக்கிறார்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-88937452717773490472017-03-30T19:39:46.995+05:302017-03-30T19:39:46.995+05:30அழகான பெண்கள் ஓர் ஆணைக் கவரவேண்டுமானால் மச்சம் தே...அழகான பெண்கள் ஓர் ஆணைக் கவரவேண்டுமானால் மச்சம் தேவை என்று என் நண்பன் கூறுவதுண்டு... இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-73733785032300769282017-03-30T17:45:51.489+05:302017-03-30T17:45:51.489+05:30அந்த இலஞ்சம் என்ற அழகுத் தேவதை என்னைக் கண்டுஎட்டடி...அந்த இலஞ்சம் என்ற அழகுத் தேவதை என்னைக் கண்டுஎட்டடி நகர்ந்து விடுறாளே...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-72634934207293868532017-03-29T22:15:27.023+05:302017-03-29T22:15:27.023+05:30சரியான உவமை. இலஞ்சமும் அது போன்றதே. ஒரு அதிகாரியின...சரியான உவமை. இலஞ்சமும் அது போன்றதே. ஒரு அதிகாரியின் பதவிக்காலத்தில் அது இல்லாதது போல் இருக்கும். அடுத்தவர் வந்ததும் இன்னொரு புதிய வடிவத்தில் அது முளைத்துவிடும்..ஜனநாயகத்தின் அசைக்கமுடியாத ஐந்தாம்தூண் அது தானோ?இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-5735865673144183222017-03-29T22:14:25.666+05:302017-03-29T22:14:25.666+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-20852564195497787132017-03-29T22:11:15.673+05:302017-03-29T22:11:15.673+05:30ஆர் கே நகர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேறு எப்பட...ஆர் கே நகர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேறு எப்படி வெற்றி பெற முயற்சிக்கிறார்களாம்? இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-69255492141531738932017-03-29T22:10:07.628+05:302017-03-29T22:10:07.628+05:30அது மட்டுமல்ல, அவரது பிள்ளை, பெண்களைத் திருமணம் பே...அது மட்டுமல்ல, அவரது பிள்ளை, பெண்களைத் திருமணம் பேசுவதற்கும் மற்றவர்கள் தயங்குகிறார்கள் என்பதும் மறுக்கவியலாத உண்மை. செலவு செய்வதற்கு அவரிடம் பணம் இருக்குமா என்ற சந்தேகம்...இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-58090844914203853632017-03-29T20:11:38.362+05:302017-03-29T20:11:38.362+05:30கையூட்டுக் கலாச்சாரம் அருகுபோல் வேரூன்றி விட்டதே! ...கையூட்டுக் கலாச்சாரம் அருகுபோல் வேரூன்றி விட்டதே! அதை ஒழிக்கவே முடியாதா?முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-80569973550077265072017-03-29T18:27:17.495+05:302017-03-29T18:27:17.495+05:30முடிவுரை ! அருமை என்றோ நடந்தது என்றாலும் இன்றும...முடிவுரை ! அருமை என்றோ நடந்தது என்றாலும் இன்றும் அதே அவல நிலைதான்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-49928428199692965872017-03-29T17:36:17.041+05:302017-03-29T17:36:17.041+05:30இலஞ்சம் வாங்காத அதிகாரியை இன்று
மற்றவர்கள் மட்டும...இலஞ்சம் வாங்காத அதிகாரியை இன்று <br />மற்றவர்கள் மட்டுமல்ல,அவரது குடும்ப உறுப்பினர்களே எப்படி அழைக்கிறார்கள் தெரியுமா?<br />பிழைக்கத் தெரியாத மனிதர் என்றுதான் அழைக்கிறார்கள்<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-77339061661079094202017-03-29T16:40:03.512+05:302017-03-29T16:40:03.512+05:30தங்கள் வெற்றியின் ரகசியங்களை அவ்வப்பொழுது பகிருங்க...தங்கள் வெற்றியின் ரகசியங்களை அவ்வப்பொழுது பகிருங்கள் ஐயா! மற்றவர்கள் பயன்பெறுவார்கள்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-56830561596394343242017-03-29T16:38:51.549+05:302017-03-29T16:38:51.549+05:30சுமை ஓரிடம், சொகுசு ஓரிடம் என்று இதைத்தான் கூறுகிற...சுமை ஓரிடம், சொகுசு ஓரிடம் என்று இதைத்தான் கூறுகிறார்களோ? இதை எதிர்த்து யாரும் கொடி பிடிப்பதில்லையே, ஏன்?இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-46283014985852824632017-03-29T16:37:18.777+05:302017-03-29T16:37:18.777+05:30ஐயய்யோ! அரசு அலுவலகத்தில் பொய், யாரையும் திட்டி வி...ஐயய்யோ! அரசு அலுவலகத்தில் பொய், யாரையும் திட்டி விடாதீர்கள்! அப்புறம் உங்களை ஆயுளுக்கும் BLOCK செய்துவிடுவார்கள்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-78264531626130246122017-03-29T12:32:58.940+05:302017-03-29T12:32:58.940+05:30முதலிலேயே புரிந்து கொண்டு கொடுக்க வேண்டியதைக் கொடு...முதலிலேயே புரிந்து கொண்டு கொடுக்க வேண்டியதைக் கொடுத்திருந்தால் இத்தனை அலைச்சல் தேவை இருந்திருக்காது ஏன் அனுபவம் கூறுகிறேன் காவேரி நீர் கனெக்ஷனுக்கு அப்போது ரூ. 8500/ கொடுக்க வேண்டும் அந்த ஆஃபீஸ் என் வீட்டிலிருந்து சுமர் 12 கி.மீ தூரம் கஷ்டப் பட்டுப் போய்ச் சேர்ந்தால் என் பணத்தை வாங்கி ரசீது தருவதற்கு அது ஒரு வருமானம் தரும் வேலை. என்னிடம் பணம் கேட்கத் தயங்கிய அவர் அவரது கை பேசியில் ரூ.200/ என்று எழுதிக்காட்டினார். அதாவது நான் அதை அவருக்குக் கொடுக்க வேண்டுமாம் போய் வரும் சிரமத்தைப் பார்த்து அந்தப் பணத்தை அவரிடம் கொடுத்து வெற்றிகரமாக ரசீது வாங்கினேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-67873757905235313392017-03-29T07:25:55.989+05:302017-03-29T07:25:55.989+05:30இந்தக் கொடி விவகாரம் எங்களுக்கும் பெரிய தொல்லை.எங்...இந்தக் கொடி விவகாரம் எங்களுக்கும் பெரிய தொல்லை.எங்களுக்கும் 30000 ரூபாய் அளவுக்கு கொடி கொடுத்து விடுவாரகள். இதனை பள்ளிகளுக்கு கொடுத்து விடுவோம். அவர்கள் ஆசிரியர்களுக்கு பிரித்துக் கொடுப்பார்கள்.ஆசிரியர்கள் மாணவர்களிடம் கொடுப்பார்கள்.தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் கொடுக்க முடியாது. மாணவனை பள்ளிக்கு வரவைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. ஆசிரியர் தினம்,படைவீரர் நாள் குழந்தைகள் தினம் என்று கொடிகளை அள்ளி கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். இது போதாதென்று ட்ரேட் ஃபேர் டிக்கெட்டுகள் வேறு. இவற்றை நாங்கள் சுமையாகக் கருதுகிறோம். அவர்களோ இதையே சாதகமாக்கிக் கொள்ளும் சாமார்த்தியத்தை என்ன சொல்ல? டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-50220191003925184612017-03-29T06:27:00.106+05:302017-03-29T06:27:00.106+05:30உண்மை தான் சார்...அரசு அலுவலகங்களுக்கு சென்றால் கோ...உண்மை தான் சார்...அரசு அலுவலகங்களுக்கு சென்றால் கோபத்தில் யாரையும் திட்டவும் முடியாமல்..அது போல் கொடுமை எங்கும் இல்லை ...Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-67113378389893328002017-03-28T23:44:22.081+05:302017-03-28T23:44:22.081+05:30அதாவது, உங்களுக்குக் 'கொடி' கிடைத்துவிட்டத...அதாவது, உங்களுக்குக் 'கொடி' கிடைத்துவிட்டது என்கிறீர்கள்...சபாஷ்! தங்கள் வரவுக்கு நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-23088144365235483732017-03-28T23:42:59.908+05:302017-03-28T23:42:59.908+05:30"நான் லஞ்சம் வாங்கமாட்டேன் என்று சத்தியம் செய..."நான் லஞ்சம் வாங்கமாட்டேன் என்று சத்தியம் செய்யலாம். ஆனால், லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்யமுடியாது" என்று ஓர் அரசியல் தலைவர் கூறினார். பீகாரில் என்று நினைக்கிறேன். இப்போது நாடெங்கிலும், ஏன், உலகெங்கிலுமே இதுதான் நிலைமை. தங்கள் வரவுக்கு நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-87063045510039519282017-03-28T23:36:06.686+05:302017-03-28T23:36:06.686+05:30தேவதை இப்போதும்
அழகு குறையாமல் வயது கூடாமல்
அப்படி...தேவதை இப்போதும்<br />அழகு குறையாமல் வயது கூடாமல்<br />அப்படியே இருக்கிறாள்<br />விலைதான் கொஞ்சம் கூட...<br /><br />(நானும் பத்து நாட்களுக்கு முன்பு<br />ஒரு வாரிசு சர்டிஃபிகேட்டுக்கு அலைந்தேன்<br />சூட்சுமங்கள் தெரிந்ததால் சீக்கிரம்<br />வாங்கிவிட்டேன் விலையைத்தான் குறைக்க முடியவில்லை )Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-81427414865393651502017-03-28T23:35:37.741+05:302017-03-28T23:35:37.741+05:30பிறகுதான் தெரிந்தது, இம்மாதிரி நடவடிக்கை கோயம்புத்...பிறகுதான் தெரிந்தது, இம்மாதிரி நடவடிக்கை கோயம்புத்தூரில் கூட உண்டாமே! மேற்பார்வை பார்ப்பவர் சரியில்லை என்றால் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-63975078050772332802017-03-28T23:32:46.154+05:302017-03-28T23:32:46.154+05:30தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.com