tag:blogger.com,1999:blog-7070154833970890799.post3786026639948202980..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : 5 பிரதமர்களின் நம்பிக்கையைப் பெற்ற தமிழர்! (நியூஜெர்சி மடல் – 2)இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-69537976126758728312015-07-02T07:20:09.625+05:302015-07-02T07:20:09.625+05:30திரு வை.கோபாலகிருஷ்ணன் தளது தளத்தில் இன்று உங்களைப...திரு வை.கோபாலகிருஷ்ணன் தளது தளத்தில் இன்று உங்களைப் பற்றி விவாதிக்கிறார். வாழ்த்துக்கள். <br />http://www.drbjambulingam.blogspot.com/<br />http://www.ponnibuddha.blogspot.com/ Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-77845259676733966712014-06-15T07:19:44.080+05:302014-06-15T07:19:44.080+05:30வி;கே.என்ற சாதனையாளரை அறிஞரைப் பற்றி இது வரை அறிந்...வி;கே.என்ற சாதனையாளரை அறிஞரைப் பற்றி இது வரை அறிந்ததில்லை. அவரைப் பற்றிய தகவல்கள் ஆச்சர்யம் அளிக்கின்றன. அவரது நூல் பற்றிய உங்கள் மதிப்புரையை அறிய ஆவலாக உள்ளோம். நன்றி ஐயா.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-22349066497208602342014-06-14T21:48:07.024+05:302014-06-14T21:48:07.024+05:30வி.கெ தஞ்சை தமிழர் என்ற செய்தி மகிழ்வு
முழு விமர்...வி.கெ தஞ்சை தமிழர் என்ற செய்தி மகிழ்வு <br />முழு விமர்சனத்தையும் படிக்கக் காத்திருக்கிறேன்..<br />http://www.malartharu.org/search/label/oblivionKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-28174773846790946342014-06-14T07:39:11.822+05:302014-06-14T07:39:11.822+05:30வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்பட...வணக்கம்...<br /><br />உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்... <br /><br />மேலும் விவரங்களுக்கு http://blogintamil.blogspot.in/2014/06/blog-post_14.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-48632498787282059842014-06-11T07:40:07.468+05:302014-06-11T07:40:07.468+05:30மிக்க நன்றி நண்பரே ! இது போன்ற ஆளுமைகளை எடுத்துக்க...மிக்க நன்றி நண்பரே ! இது போன்ற ஆளுமைகளை எடுத்துக்காட்டுகளாக வைப்பது, மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாகும் .இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-16863985185010572652014-06-09T23:12:47.897+05:302014-06-09T23:12:47.897+05:30கடந்த ஒரு மணி நேரத்தை கணினியில் செலவிட்டதற்கு பயனா...கடந்த ஒரு மணி நேரத்தை கணினியில் செலவிட்டதற்கு பயனாய் நாளை என் மாணவர்களிடம் பகிர்ந்துகொள்ள ஒரு அருமையான ரோல்மாடல்(வி.கே) கிடைத்திருக்கிறார். மிகவும் பயனுள்ளதாய் இருந்தது சார்,நன்றி. மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-22896560272573521992014-06-05T01:09:29.282+05:302014-06-05T01:09:29.282+05:30தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-47350718783849978422014-06-05T01:08:38.246+05:302014-06-05T01:08:38.246+05:30 தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே! தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-49287636396152267642014-06-04T16:07:04.221+05:302014-06-04T16:07:04.221+05:30இப்படியெல்லாம் வசதிசெய்து கொடுத்தால் எந்தக் கைதிக்...இப்படியெல்லாம் வசதிசெய்து கொடுத்தால் எந்தக் கைதிக்குத்தான் சிறைச்சாலையை விட்டுச்செல்ல மனம் வரும்? //<br /><br />சார் நம்மூர்ல, அங்க போனா படுக்க ஒரு அறையும், கூழோ,களியோ கிடைக்கின்றதே மூன்று வேளையும் என்று ஜெயிலுக்குப் போகின்றவர்கள்தான் அதிகம்! அந்த அளவுக்கு வறுமை சார் இங்கு...நாங்களே கேள்விப் பட்டிருக்கின்றோம்! இனி இது போன்ற சில்லறைக் கைதிகளுக்கு எல்லாம் இடம் இல்லை என்று வெளியில் அனுப்பி விடலாம், ஏனென்றால் ஜெயிலில் இடம் இல்லையாம்! என்ற கவலையில் பல சில்லறைக் கைதிகள் இருப்பதாகத் தகவல்!<br /><br />90 வயதிலும் பதவி! ஆச்சரியம்தான் சார்! பதவிக்காக அல்ல இந்த ஆச்சரியம்! அவரால் இந்த வயதிலும் மூளைத் திறனுடன் சிந்திக்க முடிகின்றதே என்று நினைத்துத்தான்! இங்கு 50 ஆனாலே ஏதோ வயதாகியது போல மூட்டு வலி, அந்த வலி என்று முடங்குபவர்கள் மத்தியில் இவர்களைப் போன்ற உழைக்கும் மனமும் தொழிலில் உயர்பவர்களையும் காணும்போது அவர்கள் நமக்கு நல்ல உதாரணங்களாகத் திகழ்வதை நினைத்து ஒரு நேர்மறை எண்ணம் உருவாகத்தான் செய்கின்றது! பகிர்வுக்கு மிக்க நன்றி!<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-3402723350403903602014-06-03T23:55:35.310+05:302014-06-03T23:55:35.310+05:30" இப்படியெல்லாம் வசதிசெய்து கொடுத்தால் எந்தக்..." இப்படியெல்லாம் வசதிசெய்து கொடுத்தால் எந்தக் கைதிக்குத்தான் சிறைச்சாலையை விட்டுச்செல்ல மனம் வரும்? ... "<br /><br />ரசித்து படித்த அதே நேரத்தில்,<br /><br /><br />" நம்மூரின் சில அதிகப் பணம் வாங்கும் உறைவிடப்பள்ளிகளின் படுக்கை அமைப்பை நினைவூட்டியது... "<br /><br />உள்ளூரின் உண்மை மனதை சுடுகிறது !<br /><br /><br />" பொதுவாகவே, தமிழ்நாட்டுக்கு வெளியே பணியாற்றிப் புகழ்பெறும் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டில் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை... "<br /><br />உண்மைதான் ஐயா, அரசியல் தலைவர்கள் அதிகமாக ஆராதிக்கப் படுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு பக்கபலமான நிர்வாக திறமைசாலிகளை பற்றிய செய்திகள் வெளியே வருவதில்லை. <br /><br />நூல் விமரிசனத்தையும் படிக்க ஆவலாக உள்ளோம் !<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-5733636189977123252014-06-02T18:55:48.495+05:302014-06-02T18:55:48.495+05:30உங்கள் தகவல்கள் சரியானதே. அவர்களின் ஆரோக்கியத்திற்...உங்கள் தகவல்கள் சரியானதே. அவர்களின் ஆரோக்கியத்திற்குக் கருவிலி-கருவேலி- சர்குணேஸ்வரரைப் பிரார்த்திப்போம். இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-7139840804833741542014-06-02T18:52:56.789+05:302014-06-02T18:52:56.789+05:30மிக்க மகிச்சி ஐயா! தொழிலில் உயர்ந்த பலரைப் பார்க்க...மிக்க மகிச்சி ஐயா! தொழிலில் உயர்ந்த பலரைப் பார்க்கும்போது மக்களோடு பழகும் தன்மையும் நினைவாற்றலும் அவர்களுக்குப் பெரிதும் துணை புரிந்தததைக் கண்டிருக்கிறேன்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-10407573857781726612014-06-02T18:50:54.194+05:302014-06-02T18:50:54.194+05:30உங்கள் கணினியின் கடிகாரமும், time zoneம் மாறுபடு...உங்கள் கணினியின் கடிகாரமும், time zoneம் மாறுபடுவது காரணமாக இருக்கலாம். மற்ற இயலாது.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-2113450582795241632014-06-01T22:14:06.501+05:302014-06-01T22:14:06.501+05:30//அ. முஹம்மது நிஜாமுத்தீன்1 ஜூன், 2014 10:05 பிற்ப...//அ. முஹம்மது நிஜாமுத்தீன்1 ஜூன், 2014 10:05 பிற்பகல்<br />சுவையான புதிய தகவல்கள்.<br /><br />[த. ம. 5]<br /><br />பதிலளி நீக்கு//<br /><br />இதில் "10:05 பிற்பகல்" என்று வருகிறதே, அதை 'இரவு' என்று மாற்றமுடியாதா?<br />அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-69670711594421758582014-06-01T22:05:54.454+05:302014-06-01T22:05:54.454+05:30சுவையான புதிய தகவல்கள்.
[த. ம. 5]சுவையான புதிய தகவல்கள்.<br /><br />[த. ம. 5]அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-86560518584852714672014-06-01T17:32:13.998+05:302014-06-01T17:32:13.998+05:30திரு.வி.கே பிஎச் இஎல்-ல் பொது மேலாளராக இருந்தவர்....திரு.வி.கே பிஎச் இஎல்-ல் பொது மேலாளராக இருந்தவர். என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நினைவுத் திறன் கொண்டிருந்தார் A HARD TASK MASTER. .! G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-59955347420932166282014-06-01T13:37:35.038+05:302014-06-01T13:37:35.038+05:30திரு விகே அவர்களீன் பெயரைப் பார்த்ததும் வந்தேன். ...திரு விகே அவர்களீன் பெயரைப் பார்த்ததும் வந்தேன். அவர் என் மாமனாருக்கு ஒன்று விட்ட சகோதரர். கருவிலிக் கோயிலை இவரும் திரு வைத்தியநாதனும் தான் திருப்பணி செய்வித்துக் கும்பாபிஷேஹமும் செய்வித்தார்கள். அங்கே தினசரி கால பூஜைக்கும் இவர் தான் ஏற்பாடு செய்திருக்கிறார். முன்னர் ராஜகோபுரம் எடுக்கப்படாமல் இருந்தது. பின்னர் கோவிலுக்கு ராஜ கோபுரமும் எடுத்தாகிவிட்டது. திரு வைத்தியநாதன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இப்போது பரவாயில்லை என்று கேள்வி. விகே சென்னையோடு வரப் போகிறார் என்றும் கேள்விப் பட்டேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-69847759974767954912014-06-01T10:25:58.116+05:302014-06-01T10:25:58.116+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-90722336988461328782014-06-01T10:25:35.476+05:302014-06-01T10:25:35.476+05:30இன்னும் இரண்டே வாரங்களில் நிறைவேற்றுவேன். நன்றி.இன்னும் இரண்டே வாரங்களில் நிறைவேற்றுவேன். நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-16275605749952246022014-06-01T10:25:07.683+05:302014-06-01T10:25:07.683+05:30பொதுவாகவே, தமிழ்நாட்டுக்கு வெளியே பணியாற்றிப் புகழ...பொதுவாகவே, தமிழ்நாட்டுக்கு வெளியே பணியாற்றிப் புகழ்பெறும் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டில் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. இந்தப் புத்தகம் வந்த பிறகாவது திரு வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பற்றிய பரவலான வெளிப்பாடு ஏற்பட வாய்ப்புண்டு.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-51821978082291470292014-06-01T10:22:34.593+05:302014-06-01T10:22:34.593+05:30தங்கள் வரவுக்கு நன்றி நண்பரே!தங்கள் வரவுக்கு நன்றி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-6234009880531690952014-06-01T10:21:38.548+05:302014-06-01T10:21:38.548+05:30 இரண்டு வாரங்கள் பொறுங்கள் பிளீஸ்! இரண்டு வாரங்கள் பொறுங்கள் பிளீஸ்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-87516532375914556882014-06-01T09:25:47.971+05:302014-06-01T09:25:47.971+05:30முழுதான விமர்சனத்தை வாசிக்க ஆவலாய் உள்ளேன்...முழுதான விமர்சனத்தை வாசிக்க ஆவலாய் உள்ளேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-57683453270134518252014-06-01T07:10:33.844+05:302014-06-01T07:10:33.844+05:30வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பற்றிய சுருக்கமான அறி...வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தை அறிந்தேன். மதிப்புரையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-47362555992368424212014-06-01T06:59:44.319+05:302014-06-01T06:59:44.319+05:30தம 3தம 3கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com