tag:blogger.com,1999:blog-7070154833970890799.post1939600262853455782..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : இது நியாயமா...?இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-79494000997173677912020-01-03T14:13:55.126+05:302020-01-03T14:13:55.126+05:30தினத்தந்தி எப்படி விற்பனையில் சிகரம் தொட்டது என்னு...தினத்தந்தி எப்படி விற்பனையில் சிகரம் தொட்டது என்னும் ரகசியத்தை இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன் ... எல்லாமே டீக்கடை கைங்கர்யம் தனா? /// <a href="https://www.scientificjudgment.com/" rel="nofollow"> கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .</a>Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-17965319710754939772017-05-22T10:40:55.479+05:302017-05-22T10:40:55.479+05:30first incident enakkum erpatirukku ..
bajji soake...first incident enakkum erpatirukku ..<br /><br />bajji soaken paper ai ulakam pura padippangka polirukku haha athu nan mattum seirennu ninaichirunthen :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-80493525004499896052017-05-18T16:55:38.595+05:302017-05-18T16:55:38.595+05:30தேனீர்க்கடை முன்றலில்
நாளேடுகள் படித்த வாறு
சுடச் ...தேனீர்க்கடை முன்றலில்<br />நாளேடுகள் படித்த வாறு<br />சுடச் சுடக் கடித்துச் சுவைத்து<br />தேனீர் அருந்தும் வேளை<br />இருக்கிற சுகம் இருக்கே - அதை<br />என்னால மறக்க முடியல...<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-86688455233522222872017-05-18T03:26:19.636+05:302017-05-18T03:26:19.636+05:30மிக்க நன்றி இளம் நண்பரே!மிக்க நன்றி இளம் நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-16373759408614803322017-05-18T03:25:35.549+05:302017-05-18T03:25:35.549+05:30ஆம் என்றுதான் நினைக்கிறேன். பல கைகள் பட்டு தினத்தந...ஆம் என்றுதான் நினைக்கிறேன். பல கைகள் பட்டு தினத்தந்திக்கு ஒரு சுவை(!) உண்டாகிவிடுகிறது. மாலையில் வரும் முரசி அவ்வளவு கைகள் உரசுவதில்லையே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-59361597092585629282017-05-18T03:24:29.099+05:302017-05-18T03:24:29.099+05:30எருக்கஞ்செடிகளையும் முருங்க மரத்தையும் வீரசைவர்கள்...எருக்கஞ்செடிகளையும் முருங்க மரத்தையும் வீரசைவர்கள் சிவனாகவே வழிபடுவதால் அவற்றை வெட்டமாட்டார்கள். ஹுப்ளி, தார்வாடு, குல்பர்கா பகுதிகளில்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-75401314995331943262017-05-17T21:40:15.250+05:302017-05-17T21:40:15.250+05:30சம்பங்களைச் சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
"...சம்பங்களைச் சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.<br />"இந்த வாரம் என்னைப் பற்றி நான்" பகுதியிலும் கூட. <br />உங்கள் படிப்பின் ஆர்வத்திற்கு என் வணக்கங்கள்.Pandian Subramaniamhttps://www.blogger.com/profile/02164173148192952860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-63832893181804380522017-05-17T20:34:05.733+05:302017-05-17T20:34:05.733+05:30ஜி.எம்.பி சார் சொன்னதைப் பார்த்ததும்தான் ஞாபகம் வந...ஜி.எம்.பி சார் சொன்னதைப் பார்த்ததும்தான் ஞாபகம் வந்தது. எங்களது பெங்களூர் இடத்தில் (1/2 கிரவுண்ட்) பக்கத்து வீட்டிலிருந்து தென்னை வளர்ந்து எங்கள் இடத்தில் நெடுக இருந்தது (பக்கத்து வீட்டில் 6 அடி, மீதி 50 அடி எங்க இடத்துல). கர்னாடக மக்கள் தென்னையைப் புனிதமாகக் கருதுவர். அதனால் அதை விட்டுவிட்டு வீட்டைக் கட்டினோம். அப்புறம் அது தொந்தரவாக இருந்ததால் நாங்களே ஆளை வைத்து வெட்டினோம். அவர்கள் அதற்கு மறுப்பு சொல்லவில்லை, ஆனால் அவர்கள் வெட்டமாட்டோம் என்று சொல்லிவிட்டனர்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-44680022863094408972017-05-17T18:00:38.184+05:302017-05-17T18:00:38.184+05:30சுவை கூடலுக்கு இதுவும் ஒரு காரணமோ? சுவை கூடலுக்கு இதுவும் ஒரு காரணமோ? Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-58051374395386646952017-05-17T17:37:31.917+05:302017-05-17T17:37:31.917+05:30புளியமரத்தில் பிசாசுகள் அமருமாம். அதனால் வெட்டுவார...புளியமரத்தில் பிசாசுகள் அமருமாம். அதனால் வெட்டுவார்களாம்.நெல்லைத்தமிழன் யூகம். அத்திமரத்தை வெட்டுவது பற்றி எனக்குத்தெரியாது. சரி, அத்திப்பழங்களை என்ன செய்தீர்கள்? அத்தி மரத்தை வெட்டிய அனுபவம்தானோ, எப்போதும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று எழுதுகிறீர்கள்? தங்கள் வரவுக்கு நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-42539759249433857562017-05-17T17:33:05.739+05:302017-05-17T17:33:05.739+05:30'பொறை' என்பது பிஸ்கட்டின் தம்பி. ரொட்டியின...'பொறை' என்பது பிஸ்கட்டின் தம்பி. ரொட்டியின் அண்ணன். புரியவில்லையா? உடனே தமிழ்நாட்டிலுள்ள எந்த ஒரு டீக்கடையிலும் சென்று கேளுங்கள். கொடுப்பார்கள். மொறுமொறுவென்று இருக்கும். டீயில் நனைத்துச் சாப்பிடுவார்கள். தனியாகவும் சாப்பிடஅனுமதி உண்டு. தங்கள் வரவுக்கு நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-13118979927385415852017-05-17T17:29:20.644+05:302017-05-17T17:29:20.644+05:30தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-64272894852815884232017-05-17T17:28:00.562+05:302017-05-17T17:28:00.562+05:30படத்தில் உள்ள கை என்னுடையதல்ல நண்பரே! பிரதமர் ஆகும...படத்தில் உள்ள கை என்னுடையதல்ல நண்பரே! பிரதமர் ஆகும் நோக்கம் இல்லை என்பதால் நான் இன்னும் எந்தக்கடையிலும் டீ ஆற்றவில்லை. அது இணையத்திலிருந்து எடுத்த படம். தங்கள் வரவுக்கு நன்றி. இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-56977543132323320802017-05-17T17:25:25.510+05:302017-05-17T17:25:25.510+05:30அடடே, லவ் ஆல் -என்பதற்கு இப்படியொரு அர்த்தமா! தங்க...அடடே, லவ் ஆல் -என்பதற்கு இப்படியொரு அர்த்தமா! தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-58083730574205410162017-05-17T15:46:49.383+05:302017-05-17T15:46:49.383+05:30நாங்கள் திருச்சியில் இருந்து எங்கள் வீட்டுக்கு பெங...நாங்கள் திருச்சியில் இருந்து எங்கள் வீட்டுக்கு பெங்களூரில் குடி வந்தபோதுகாபௌன்ட் ஔவர் அருகே ஒரு அத்திமரம் இருந்தது அது வேறு நன்றாய் வளர்ந்து இருந்தது சுவருக்கு கேடு என்று அந்த மரத்தை வெட்ட ஆட்களைக் கூப்பிட்டேன் அத்திமரத்தை ( சாமி மரம் ) வெட்டக் கூடாது வெட்டினால் உயிருக்கு ஹானி என்றார்கள் யாருமே முன்வராதபோது என்னையே அதில் மூன்று முறை வெட்டச் சொன்னார்கள் இறந்தால் நாந்தானே இறப்பேன் நான் வெட்டியபின் அதை வெட்டச் சம்மதித்து வெட்டினார்கள் மக்களின் அறியாமைக்கும் மூட நம்பிக்கைக்கும் ஒரு சாம்பிள் சின்ன வயதில் பத்திரிக்கை படிக்க முடி வெட்டும் சலூனுக்குப் போவேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-89685053787469849262017-05-17T15:33:00.374+05:302017-05-17T15:33:00.374+05:30உங்கள் நகைச்சுவையை ரசித்தேன்.
// அதுவரை தேநீர் ம...உங்கள் நகைச்சுவையை ரசித்தேன். <br /><br />// அதுவரை தேநீர் மட்டுமே அருந்தியவர்கள், பேப்பர் கிடைத்த மகிழ்ச்சியில் ஒரு பொறையோ, ‘பன்’னோ ஆர்டர் செய்வதும் உண்டு. //<br /><br />இதில் பொறை என்று எதனைக் குறிப்பிட்டுச் சொல்லுகிறீர்கள் என்று தெரியவில்லை. கொஞ்சம் விளக்கவும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-12376989750690739282017-05-17T14:41:53.924+05:302017-05-17T14:41:53.924+05:30பேஸ்பால் நானும் விளையாடியிருக்கேன் ,ஆனால் உங்கள் அ...பேஸ்பால் நானும் விளையாடியிருக்கேன் ,ஆனால் உங்கள் அனுபவம் எனக்கு ஏற்படலே:)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-70617975862811379582017-05-17T13:27:49.357+05:302017-05-17T13:27:49.357+05:30பேஸ்பால் - நீங்கள் எழுதியபின்புதான் இது நினைவுக்கு...பேஸ்பால் - நீங்கள் எழுதியபின்புதான் இது நினைவுக்கு வருகிறது. நான் பேஸ்பால் Batஐ எல்லாப் பள்ளிகளிலும் பார்த்திருக்கிறேன்.<br /><br />சில விஷயங்களை நீங்கள் எழுதும்போது, ஆமாம் அப்படி நடந்ததே என்று நினைக்கிறேன். பெண் உண்டாகியிருந்து வீட்டுக்கு வந்திருந்தால், வீட்டில் எந்த மாறுதலும் செய்யமாட்டார்கள் (குளவிக்கூடு, சிட்டுக்குருவிக்கூடு போன்ற எதையும் தொட மாட்டார்கள்). வீட்டில் வேம்பு, மா இருப்பது நல்லது. புளியமரம் நல்லதில்லை (ஒரு வேளை.. வேர் ஊன்றி வீடைக் கெடுக்குமா அல்லது சூடு ஜாஸ்தியான்னு தெரியலை). பிசாசுகள்லாம் உட்காருகிற (?) மரம் என்று புளியமரத்தைத் தவிர வேறு மரத்தைச் சொல்லிக் கேள்விப்பட்டதில்லை.<br /><br />'படத்தில் உங்கள் கேள்வி தினத்தந்தியா' - என் கேள்வி, வெளியே சட்டை தெரிகிறதே அது நீங்களா? டீக்கடை Observation ரசித்தேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-76524715391476332262017-05-17T12:12:21.463+05:302017-05-17T12:12:21.463+05:30நானும் ரசித்த வரிகள் ஜி
செல்லில் எழுதுவதால் விரி...நானும் ரசித்த வரிகள் ஜி <br /><br />செல்லில் எழுதுவதால் விரிவாக கருத்துரை இட முடிவதில்ஸை. KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-19383494507955850512017-05-17T08:44:27.579+05:302017-05-17T08:44:27.579+05:30முதல் நிகழ்வு....ஆமாம் சார் அப்போதெல்லாம் பள்ளியில...முதல் நிகழ்வு....ஆமாம் சார் அப்போதெல்லாம் பள்ளியில் பேஸ் பால் உண்டு. நான் அந்த அணியில் வேறு இருந்தேன். எறிபந்து அணியிலும் இருந்தேன். நான் எறிந்த பந்து எதிர் அணியில் இருந்த மாணவியின் முகத்தை நன்றாகப் பதம் பார்த்துவிட்டது. அதற்கு நான் என்ன செய்ய முடியும்? அதை அவள் சரியாகப் பிடிக்கவில்லை என்றால் அது யாருடைய குற்றம்? இதெல்லாம் விளையாட்டில் சகஜம் தானே! அவள் தன் முகத்தைப் பிடித்துக் கொண்டு கீழே அமர்ந்ததும் நான் உடனே சென்றேன் ஆசிரியை என்ன சொல்லுவார் என்று பார்த்துக் கொண்டே சென்றதால்... அவள் அதே பந்தை எடுத்து என் மீது எறிந்ததும் நான் நிலைகுலைந்து போனேன்....கவனிக்காததால் ஆனால் அன்று எங்களை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியை அந்தப் பெண்ணைத்தான் தாங்கிப் பிடித்துக் கொண்டு முதலுதவி அறைக்கு அழைத்துச் சென்றார். நான் பந்தை எறிந்தது விளையாட்டில் அல்லாமல் அவள் மீது எறிய வேண்டும் என்றில்லை....ஆனால் அவள் எறிந்தது? என் மீது வேண்டுமென்றே எறிந்தது....இது என்ன நியாயம்??!! இதில் தொடக்கத்தில் பந்தை எறியும் போது சொல்லுவது "லவ் ஆல்!!" <br /><br />புளியமரம் வெட்டியது பற்றி உங்களுக்கு எழுந்த அதே கேள்வி என் மனதிலும் பல சமயங்கள் எழுந்ததுண்டு இப்போதும் எழுவதுண்டு. <br /><br />பஜ்ஜி.. ஹஹஹஹ...வாசித்துக் கொண்டு வரும் போதே அவரது பதில் அப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்க...அவரும் அதையே பதிலாகச் சொல்லியிருக்கிறார். அல்லது நீங்கள் உங்கள் நகைச்சுவை உணர்வுடன் எழுதியிருக்கிறீர்கள்!! <br /><br />ரசித்து வாசித்தேன் சார்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-80519904663782215972017-05-17T08:39:01.793+05:302017-05-17T08:39:01.793+05:30>>> சிலர், தன் கையில் மூன்றாவது பக்கம் இர...>>> சிலர், தன் கையில் மூன்றாவது பக்கம் இருந்தாலும், அடுத்தவர் கையில் இருக்கும் முதல் பக்கத்தையே எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருப்பதும் உண்டு..<<<<br /><br />அப்படியே அச்சு அசலாக டீக்கடை வாசம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-35562019546718796622017-05-17T08:31:08.222+05:302017-05-17T08:31:08.222+05:30ஆகா, நகைச்சுவையான தங்கள் கருத்துரைக்கு என் நன்றி ந...ஆகா, நகைச்சுவையான தங்கள் கருத்துரைக்கு என் நன்றி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-77150948833477231902017-05-17T08:30:20.925+05:302017-05-17T08:30:20.925+05:30தங்கள் வரவுக்கும் வாக்களிப்பிற்கும் நன்றி. தங்கள் வரவுக்கும் வாக்களிப்பிற்கும் நன்றி. இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-22301143786781574052017-05-17T08:29:51.924+05:302017-05-17T08:29:51.924+05:30தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி. தங்கள் கத...தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி. தங்கள் கதையை படித்தவுடன் தெரிவிக்கிறேன். நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-65968508315324410232017-05-17T08:00:12.131+05:302017-05-17T08:00:12.131+05:30உடற்பயிற்சி ஆசிரியர் செய்தது நியாயமே...
தேநீர் கட...உடற்பயிற்சி ஆசிரியர் செய்தது நியாயமே...<br /><br />தேநீர் கடை விவகாரம் மத்திய அரசின் காதுக்கு எப்படியோ சென்று விட்டது. ஆகையால் செய்தித்தாள்களை பயன் படுத்தக் கூடாது என்று தடை விதித்து உள்ளார்கள்.. நடைமுறைப்படுத்துவார்களா என்று பார்ப்போம்..<br />SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.com